-
18th August 2013, 02:37 PM
#3411
Junior Member
Veteran Hubber
Realy true sir
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Last edited by MGRRAAMAMOORTHI; 20th August 2013 at 07:07 PM.
Reason: added
-
18th August 2013 02:37 PM
# ADS
Circuit advertisement
-
18th August 2013, 02:45 PM
#3412
Junior Member
Veteran Hubber
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி இன் வணக்கங்கள் .
நீண்ட இடைவெளிக்கு பின்பு இணைவதில் ஆனந்தம் அடைகிறேன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Last edited by MGRRAAMAMOORTHI; 20th August 2013 at 07:09 PM.
Reason: aded
-
18th August 2013, 03:01 PM
#3413
Junior Member
Veteran Hubber
சேலம் என்றுமே மக்கள்திலகத்தின் கோட்டை என்பதற்கு மக்கள்திலகத்தின் திரைப்படங்கள் தொடர்ந்து சாதனை படைத்தது கொண்டிருப்பதே காரணம்
அதில் இன்று 55 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் மாதம் வெளியான நமது புரட்சித்தலைவரின் புரட்சிபடைப்பு
நாடோடிமன்னன் பலமுறை திரையிடபட்டும் இன்று அதே ஆகஸ்ட் மாதத்தில் சேலம் அலங்கார் திரையரங்கில் வெற்றி பவனி வருகிறது
இன்று (18-08-2013) மாலை காட்சியில் நடோடிமன்னனுக்கு 55வது ஆண்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது
அதன் நேரடி காட்சிகள் உங்கள் பார்வைக்கு
-
18th August 2013, 03:05 PM
#3414
Junior Member
Veteran Hubber
-
18th August 2013, 03:07 PM
#3415
Junior Member
Veteran Hubber
-
18th August 2013, 03:12 PM
#3416
Junior Member
Veteran Hubber
-
18th August 2013, 03:15 PM
#3417
Junior Member
Veteran Hubber
-
18th August 2013, 03:18 PM
#3418
Junior Member
Veteran Hubber
சேலம் அலங்கார் திரையரங்கில் பேனர்
-
18th August 2013, 03:22 PM
#3419
Junior Member
Veteran Hubber
ஓலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழின் வரவேற்பு பேனர்
-
18th August 2013, 03:26 PM
#3420
Junior Member
Veteran Hubber
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
(தூங்காதே)
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
(தூங்காதே)
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
(தூங்காதே)
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -
சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(தூங்காதே)
Bookmarks