-
5th September 2013, 08:27 PM
#61
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆருடன் வேலனின் நட்பு
m.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில்
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது
-
5th September 2013 08:27 PM
# ADS
Circuit advertisement
-
5th September 2013, 09:10 PM
#62
Junior Member
Diamond Hubber
-
5th September 2013, 09:25 PM
#63
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 5th September 2013 at 09:29 PM.
-
5th September 2013, 09:43 PM
#64
Junior Member
Veteran Hubber
Originally Posted by
Subramaniam Ramajayam
Congrats esvee sirFOR YOU and your team for having successfully compeleted PART 5 and proceeding to part sics in a record time, GREETINGS and GOOD LUCK.
Thanks for your greetings. With the support like you, this Makkal Thilagam Part-6 will also make its journey in a pleasant and joyful way.
-
5th September 2013, 09:45 PM
#65
Junior Member
Diamond Hubber
நாளை முதல் (06 09 2013) கோவை ராயல் திரை அரங்கில்
தாய் சொல்லைத் தட்டாதே
தகவல் திரு HARIDASS, கோவை
Last edited by ravichandrran; 5th September 2013 at 09:53 PM.
-
5th September 2013, 09:49 PM
#66
Junior Member
Veteran Hubber
Originally Posted by
MGR Roop
Hearty congratulations to Mr.Kaliyaperumal and wishing our Makkal Thilagam thread part 6 a grand success.
Thanks Roop Sir for your passionate greetings. We are in no doubt, with the name of our God, this thread will lead a grand success
-
5th September 2013, 10:06 PM
#67
Junior Member
Veteran Hubber
Originally Posted by
NTthreesixty Degree
மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கு,
திரியின் ஆறாம் பாகம் தொடங்கியிருபதர்க்கு நல்வாழ்த்துக்கள். திரு.எஸ்வி, திரு ரவி, திரு கலியபெருமாள், மற்றும் பல நண்பர்கள் தங்களுடைய பங்களிப்பை தந்து ஆறாம் பாகத்திற்கு இந்த திரியை கொண்டுவந்திருக்கிறார்கள். சிறந்த சேவை ! பாராட்டுக்கள். !
அன்பு நண்பர் திரு.கலியபெருமாள் அவர்களுக்கு
அவ்வப்போது நமக்குள் சில உரசல்கள் அரசல் புரசலாக வந்தாலும், அவை அனைத்தும் நாம் இருவரும் நம்முடைய ICON மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பே அன்றி பரஸ்பரம் எந்த ஒரு வருத்தமும் இல்லை என்பதை உறுதிபட என்வரையில் கூறுகிறேன் தங்களிடமும் அவ்வண்ணமே என்று நம்புகிறேன்.
தங்களுடைய இந்த தொண்டு சிறந்த வெற்றியடைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
இரு திலகங்களும் ஒற்றுமையை பற்றி மிக சிறப்பாக தங்களுடைய திரை பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.
இந்த திரியில் என்னுடைய முதல் பங்களிப்பு : இரு திலகங்களிர்க்கும் மரியாதை செலுத்தும் விதத்தில்.
முதலில் உரிமைக்குரல் திரைப்படத்திலிருந்து "ஒரு தாய் வயிற்றில் வந்த .....என்று தொடங்கும் பாடல்...!
அதேபோல அன்புக்கரங்கள் திரைப்படத்திலிருந்து ...." ஒண்ணா இருக்க கத்துக்கணும் ....என்று தொடங்கும் பாடல்..!
தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி திரு. சுப்பு சார். தாங்கள் கூறிய கருத்தினை ஏற்றுகொண்டு , தங்களின் ஆக்கபூர்வமான பதிவுகள் மக்கள் திலகத்தின் இந்த பாகத்தை சீரும் சிறப்புமாய்க் கொண்டு செல்லும் என்று மனதார நினைக்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
5th September 2013, 10:15 PM
#68
Junior Member
Veteran Hubber
Originally Posted by
ravichandrran
நாளை முதல் (06 09 2013) கோவை ராயல் திரை அரங்கில்
தாய் சொல்லைத் தட்டாதே
தகவல் திரு HARIDASS, கோவை
தங்கள் தகவலுக்கு நன்றி திரு. ரவி சார். கோவை ராயலில் சென்ற வாரம் 'நம்நாடு, திரைப்படத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக இந்த வாரம் நம் தலைவனின் 'தாய் சொல்லைத் தட்டாதே' திரைக்காவியத்தை திரையிட்டிருக்கிறார்கள். கோவை ராயலுக்கு பக்கத்தில் அமைந்துள்ள மற்றொரு திரையரங்கான கோவை டிலைட்டில் நமது தெய்வத்தின் வெற்றிக் காவியமான 'குமரிக்கோட்டம்' திரையிட்டிருக்கிறார்கள். கொஞ்சம் கூட திரைக்காவியங்களிலும் இடைவெளி இல்லாமல், திரையரங்கிற்கும் இடைவெளி இல்லாமல் மக்கள் திலகத்தின் படங்களை வெளியிட்டு வசூலை அள்ளிக்குவிக்கிறார்கள். புரட்சித்தலைவரின் ரசிகர்களும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று அள்ளிக்கொடுக்கிறார்கள். எப்படியோ கொங்கு நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
5th September 2013, 10:25 PM
#69
Junior Member
Veteran Hubber
' ஆசிரியர் தினம் ' ஆண்டுக்கு ஒருமுறை தான் ;
எங்களுக்கோ அன்றாடம் ' வாத்தியார் தினம் ' !
Thanks to Chandran, Trichy.
-
5th September 2013, 10:27 PM
#70
Junior Member
Veteran Hubber
MGR Temple news and my response to the comments that have been done in Times of India website.
http://www.mgrroop.blogspot.in/2013/09/mgr.html
Bookmarks