தமிழ் வரிகளை ஆங்கிலத்தில் எழுதி முன்னோட்டத்தை அமைத்தது யாரோட யுத்தி? தரமற்ற திட்டம். சௌந்தர்யா போன்றவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கமுடியும். ஆறுதலான ஒரே விஷயம் - படக்காட்சிகள் பிரமிப்பா இருக்கு. இந்திய அளவில் என பெருமை தட்டிக் கொள்ளலாம்.
தமிழ் வரிகளை ஆங்கிலத்தில் எழுதி முன்னோட்டத்தை அமைத்தது யாரோட யுத்தி? தரமற்ற திட்டம். சௌந்தர்யா போன்றவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கமுடியும். ஆறுதலான ஒரே விஷயம் - படக்காட்சிகள் பிரமிப்பா இருக்கு. இந்திய அளவில் என பெருமை தட்டிக் கொள்ளலாம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks