- 
	
			
				
					27th November 2013, 05:57 PM
				
			
			
				
					#501
				
				
				
			
	 
		
		
			
				
				
						
							
							
						
						
				
					
						
							Following is a statement I found in a blog. It is produced here in 'copy & paste' method.
 
 ஜெயலலிதா ஒன்றைச்செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதைச் செய்தே தீருவார். யாரும் தடுக்க முடியாது. சீனிவாசன் என்பவரைத் தூண்டிவிட்டு வழக்கு போட வைத்தவரும் அவர்தான். இப்போது போக்குவரத்துக்கு சிலை இடையூறாக இருக்கிறது என்று காவல்துறை ஆணையரை சொல்ல வைத்தவரும் அவர்தான். அது போக்குவரத்துக்கு இடையூறோ அல்லது கத்தரிக்காய்க்கு இடையூறோ காரணம் அல்ல. அந்த திறப்புவிழா கல்வெட்டில் கருணாநிதி பெயர் இருக்கிறது. அது ஒன்றே காரணம். உலகத்தமிழ் மாநாட்டின்போது திறக்கப்பட்ட 10 சிலைகளில் கண்ணகி சிலையில் மட்டுமே கருணாநிதி பெயர் இருந்தது. அதனால் இடையூறு என்று நீக்கப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கருணாநிதியால் வைக்கப்பட்டது. இப்போது இடையூறு என்று நீக்கினால் குதர்க்க எண்ணம் வெளிப்பட்டுவிடும் என்பதால் கண்ணகி விடப்பட்டாள், இப்போது சிவாஜி மாட்டிக் கொண்டார்.
 
 புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டதற்கு என்ன காரணமோ, அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றப்பட்டதற்கு என்ன காரணமோ அதுதான் சிவாஜி சிலைக்கும் காரணம். அந்தக் காரணத்தின் பெயர் கருணாநிதி.
 
 சென்னையில் சாலைகளின் நடுவே எத்தனை சிலைகள் உள்ளன. அதையெல்லாம் சீனிவாசன் கவனிக்காதது ஏன்?. அவற்றை எதிர்த்து ஜெயலலிதா வழக்குப்போட சொல்லவில்லை. அதுதான் காரணம். சென்னை அண்ணா சாலையில் ஜெயலலிதா தலைமையில் ராஜீவ்காந்தி திறந்து வைத்த சிலையும் நடுரோட்டில்தான் உள்ளது. அது இடைஞ்சலாக இல்லையா?. வாகன ஓட்டிகளை மறைக்கவில்லையா?.
 
 ஒரு தமிழனின் சிலையை வந்தேறிகள் எல்லாம் எப்படி அவமானப் படுத்துகிறார்கள். இவர்களா மண்டபம் கட்ட அனுமதி தரப்போகிறார்கள்??.
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							27th November 2013 05:57 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 06:01 PM
				
			
			
				
					#502
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Joe in FB
 சிலையை எடுத்து விடுவதால் சிவாஜியின் புகழ் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.
 
 ஜெயலலிதாவை பொறுத்துக்கொண்டாலும் சில்லுண்டிகளை சமாளிக்க முடியாது போலிருக்கு .ஜெயலலிதா சிலையை எடுத்தால் வழக்கம் போல கலைஞரை திட்டிவிட்டு போலாமே . சிவாஜியை நக்கல் விடுறாங்களாம் .
 
 அதிலும் ஏதாவது ஒரு பதிப்பகத்தில் கெஞ்சி கூத்தாடி ரெண்டு மொக்கை புக் வெளிவந்ததும் தன்னை உலக இலக்கியவாதியா நெனச்சுக்கிற ஜந்துக்கள் சிவாஜிக்கு சிலை வைத்தால் கல்லாபெட்டி சிங்காரத்துக்கும் ஏன் வைக்கக்கூடாது என ஒரு அறிவுபூர்வமான கேள்வியை எழுப்புகிறார்களாம் .
 
 ரெண்டு மொக்கை புத்தகம் எழுதி நீங்களே படிச்சுகிட்டா நீங்களும் ஷேக்ஸ்பியரும் ஒண்ணாகிட முடியுமா ?
 
 
 
 .....
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 06:47 PM
				
			
			
				
					#503
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							நடிகர் திலகத்தின்  சிலை  விவகாரத்தில்  அரசின்  நிலை பாடு மிகவும்  கண்டிக்க  தக்கது . 
 
 சிலை  அகற்றும்  முயற்சிக்கு முற்று புள்ளி வைத்து  அமைதியை  தமிழக அரசு  ஏற்படுத்த வேண்டும் .
 
 ரசிகர்கள் - பொது மக்கள்  உணர்வுகளுக்கு  மதிப்பளித்து  அரசு உடனடியாக  செயல் பட வேண்டும் .
 
 வினோத்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 07:03 PM
				
			
			
				
					#504
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							திரு  ராகுல்ராம்  சார்,
 இப்போது எதையுமே ரசித்து படிக்கும் மனநிலையில் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இல்லை ஆகையால் ஒரு மூன்று நான்கு நாட்களுக்கு சிலை தொடர்பான விவாதங்களை மட்டும் இங்கு பதிவிடலாம் என்பது என் சொந்த கருத்து .தவறிருந்தால் மன்னிக்கவும்
 
 
 
 
				
				
				
				
					TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM 
 
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 07:07 PM
				
			
			
				
					#505
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  adiram  
 ஜெயலலிதாவுக்கு வரவேற்பு கவிதை வாசிக்க மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தவர்கள் எல்லாம், கண்டனம் தெரிவிக்க வேண்டிய நேரத்தில் காணமல் போனது ஏனோ?. 
 
 
 இதை வச்சு கருணாநிதியை எப்படி திட்டலாம் என ரூம் போட்டு யோசிச்சிட்டிருப்பாங்க போல .
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 07:23 PM
				
			
			
				
					#506
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							நண்பர் ஒருவர் சொன்னது ...
 
 விரைவில் முதல்வர் தலையிடுவார்.இது முதல்வரின் கவனத்துக்கு முதலில் வரவில்லை என்று ஒரு அறிக்கை வரும். சிவாஜி சிலை அங்கேயே இருக்கலாம் என தாயுள்ளத்தோடு முதல்வர் அறிக்கை விடுவார். இப்போது பேரமைதி காக்கும் சினிமா உலக ஜீவன்கள் , அதன் பின் பேருவகை கொண்டு முதல்வரை வாழ்த்தி அறிக்கை விடுவார்கள். எத்தனை முறை பார்த்திருக்கிறோம். ( சிவாஜிக்கு இறக்கை (அதாங்க இலை) ஒட்ட வைத்து , சிவாஜி ஒரு தேவதூதன் என்று சொல்லாமல் இருந்தால் சரி
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 07:23 PM
				
			
			
				
					#507
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  adiram  
 Did you notice what that AIADMK representative Avadi Kumar was telling?. 'Sivaji statue should be removed from their and should be erected in his ninaivu mandapam'.
 
 What is the inner meaning you know?. They dont want to show the statue to the public for life long, because the ninaivu mandapam will never come.
 
 
 
 Dear Sir,
 
 I did notice that ! Forget about that Avadi Kumar sir ! He is another local guy !
 You cannot expect any intellectual speech from him !
 
 
 
 
				
				
				
					
						Last edited by Ravi Chandrasekar; 27th November 2013 at 10:46 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 07:27 PM
				
			
			
				
					#508
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  joe  
 நண்பர் ஒருவர் சொன்னது ...
 
 விரைவில் முதல்வர் தலையிடுவார்.இது முதல்வரின் கவனத்துக்கு முதலில் வரவில்லை என்று ஒரு அறிக்கை வரும். சிவாஜி சிலை அங்கேயே இருக்கலாம் என தாயுள்ளத்தோடு முதல்வர் அறிக்கை விடுவார். இப்போது பேரமைதி காக்கும் சினிமா உலக ஜீவன்கள் , அதன் பின் பேருவகை கொண்டு முதல்வரை வாழ்த்தி அறிக்கை விடுவார்கள். எத்தனை முறை பார்த்திருக்கிறோம். ( சிவாஜிக்கு இறக்கை (அதாங்க இலை) ஒட்ட வைத்து , சிவாஜி ஒரு தேவதூதன் என்று சொல்லாமல் இருந்தால் சரி
 
 
 
 Dear Sir,
 
 It is highly condemnable to note that Mr.Sarathkumar and Mr.Radharavi and co has not opened their mouth as the office bearers of NAdigar Sangam. They sold the NAdigar Sangam land and building for commission atleast they could have given statements condemning the silly reason quoted on behalf of TN Govt.
 
 Nadigar Sangam guys does not have spine ever since the office bearers belonged and sided a political party !
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 07:39 PM
				
			
			
				
					#509
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Harish Sir,
 
 I know it sir, just for diversion I posted it.
 
 We would not have got Manohara,  VKPB, epics Karnan , thillana
 We would not have known how :
 
 God looked like if there was no thiruvilayadal , saraswathy sabatham , thirumal perumai
 Freesom fighter : VOC
 
 and many gems if NT had not acted
 
 Is this a mistake
 
 
 It really pains to treat a legend  like this, Nadigar sangam  and exhibitors must put a united support
 
 Lets pray to almighty for a favourable situation
 
 சிவாஜி சிலையை கண்டு " மனது உறுத்தும்" நபர்கள்தான் சிலைக்கு விரோதமாக செயல்படுகின்றார்கள்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					27th November 2013, 07:40 PM
				
			
			
				
					#510
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							என்னங்க அநியாயம் இது ! 
 
 முக நூலில் பகிர்ந்து வந்த யாரோ ஒரு சிவாஜி ரசிகர் தயாரிச்ச போட்டோ தேவர் சில பத்தி. எவ்வளவு கரெக்ட் பாருங்க . இதெல்லாம் உண்மையிலயே பொதுமக்களுக்கு தொல்ல குடுக்குற விஷயம் ! இதுக்கு ஒரு முதல் அமைச்சர் வருசத்துல ரெண்டு தடவ cityae கண்டம் ஆகிற அளவுக்கு டிராபிக் ஜாம் பண்ணி மாலை போடறாங்க. இதெல்லாம் மக்கள் பீலிங்க்ஸ் புரிஞ்ச பண்றாங்க ! இல்லையே
 
 PMT.jpg
 
 தேவர் சில மாதிரி மவுண்ட் ரோடுல அண்ணா சில கூட இருக்கு. திருவல்லிக்கேணி போக ரைட் திரும்பின இடிக்கற மாதிரி இருக்கு ...அத அந்த இடத்துலேர்ந்து தூக்க வேண்டியது தானே. அதே மாதிரி வீரன் முத்துகொனே சில எக்மூர் ஸ்டேஷன் கிட்ட இருக்கு ஆல்பர்ட் திடேருக்கு திரும்பற இடத்துல இடிக்கற மாதிரி இருக்கு ..அத தூகலாமே !
 
 ரொம்ப மோசம் பா ! என்னமோ தமிழனுக்கு இது வேணும். தமிழன மட்டும் நம்பாம கண்டவங்களையும் நாடாள விட்ட இப்படிதான் ! சிவாஜி சார் ஆன்ம மணிக்கிதோ இல்லையோ உண்மையான அவர் ரசிகருங்க வயிறு எரியுது
 
 
 
 
				
				
				
					
						Last edited by Ravi Chandrasekar; 27th November 2013 at 10:45 PM.
					
					
				 
 
 
 
 
Bookmarks