-
26th January 2014, 01:17 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
geno
பத்ம பூஷனை வாங்க மறுத்த ஜானகியம்மாவை நினைத்துப் பார்க்கிறோம். தென்னிந்தியர்களை அவமதிக்கும் வண்ணம் "இந்திய தேசியம்" நடத்துகிறது - தகுதி பார்ப்பதில் என்ற காரணத்துக்காகவே மறுத்த சுயமரியாதை உணர்வுள்ள அம்மையாரை நினைத்துப் பார்க்கிறோம்.
இனப்படுகொலை செய்த காங்கிரஸ் அரசின் விருதை "இந்திய தேசியத்தின்" விருதாகப் பார்க்கும் கமலுக்கு -அந்தச் சுயமரியாதை இல்லாது போனது - ஆச்சரியம் அளிக்கவில்லை.
எந்தக் கேள்வியும் கேட்காத, கேட்க மறுக்கும், இந்திய தேசியப் பூசாரிகள் - உண்மையில் பார்ப்பனியர்கள்தாம்; பூணூலைக் கழட்டிவிட்டால், சுயமரியாதைக்காரனாகி விட முடியாது.
இந்திய தேசியம் தமிழினப் படுகொலை செய்தது என்று முதலைக் கண்ணீர் வடித்துவிட்டு, பிறகு இந்திய தேசியத்தை மண்டியிட்டும் தொழுவேன் - என்பது பச்சை அயோக்கியத்தனம்.
இதை செய்கிற கமல், தமிழ் நடிகர் சங்கம் அமைவதை எதிர்த்து இனி பேசினால் - விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இதுவரை பத்மபூஷனை யார் யாரெல்லாம் சினிமாத் துறையில் வாங்கியிருக்கிறார்கள் என்பதை ஒரு கணம் யோசித்ததுப் பார்த்தாலே கமல் இந்த ஆண்டிற்கான விருதை நிராகரிக்க போதுமான காரணங்கள் இருக்கிறது. ரஜினிகாந்த், அமீர்கான், மீரா நாயர், தர்மேந்திரா, ஷர்மிளா தாகூர், ராஜேஷ் கண்ணா போன்றவர்கள் பத்மபூஷன்பெற்றிருக்கிறார்கள் என்றால் கமலுக்கு அதைவிட ஒரு படி மேலான விருது கிடைக்கணும். கமலுக்கு அவார்டுன்னா ரொம்பப் பிரியம். யார், எப்போ கொடுத்த்தாலும் மறுக்காமல் வாங்கிவிடுவார். இந்த விஷயத்தில் ஜானகி
Last edited by venkkiram; 26th January 2014 at 01:32 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th January 2014 01:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks