-
16th February 2014, 10:45 AM
#1231
Senior Member
Devoted Hubber
வணக்கம் ரவிகிரண்சூரியா சார்
உங்கள் அசத்தலான எழுத்துக்களுக்கு என் பாராட்டுக்கள்
தங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
எனது தொலைபேசி இலக்கம் ராகவேந்திரா சாரிடம் கொடுத்துள்ளேன்
தாங்கள் விரும்பும்பட்சத்தில் தங்கள் தொலைபேசி இலக்கத்தை
எனக்கு தெரியப்படுத்துங்கள்
நன்றி
-
16th February 2014 10:45 AM
# ADS
Circuit advertisement
-
16th February 2014, 11:26 AM
#1232
Junior Member
Senior Hubber
திரு. ரவி அவர்களே தங்களுடைய எதிர்பாராதது பதிவு மிக அருமை. இந்த படம் நான் பார்த்ததே இல்லை. ஆனால் தங்கள் பதிவுக்கு பிறகு dvd வாங்கி பார்த்து விட முடிவு செய்து விட்டேன். மிக அருமையாக தொகுத்துள்ளிர்கள்.
Thanks to ravi for edhirparathathu presentation
-
16th February 2014, 12:39 PM
#1233
Junior Member
Veteran Hubber
தினத்தந்தியில் இன்று பிரமாண்டத்தின் உச்சம் நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "தங்கச்சுரங்கம் " திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளது.
தங்கச்சுரங்கம் - இது பிரம்மாண்டத்தின் உச்சம் !
tc.jpg
-
16th February 2014, 04:27 PM
#1234
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல -


திரு.ரவி அவர்களே,
தங்களுடைய "எதிர்பாராதது" பதிவு, எதிர்பாராத அசத்தல் பதிவு.
நன்றி.
-
16th February 2014, 08:46 PM
#1235
Junior Member
Seasoned Hubber
-
16th February 2014, 10:20 PM
#1236
Junior Member
Seasoned Hubber
யதார்த்தம் என்றால் --------------
1. ஹீரோ நம்மில் ஒருவராக இருக்க கூடாது - அசாதரணமான , இறைவனின் மறு அவதாரமாக , சத்தியத்தை மட்டும் படித்தவராக , சமுத்துவத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும் .
2. தன்னிடத்தில் காசு இல்லாவிட்டாலும் , திருடியாவது ஏழைகளுக்கு உதவும் குணம் இருக்கவேண்டும் .
3. கண்டிப்பாக படம் முடிவில் இறக்கவே கூடாது - அப்படி ஒரு கட்டம் வந்தால் அது ஒரு கனவு காட்சியாகவோ , அல்லது ஒரு நிமிடத்தில் , உயிர் திரும்பும்படியாகவோ அந்த காட்சி அமைய வேண்டும் .
4. பல கதாநாயகிகள் இருக்க வேண்டும் - எல்லோரும் ஹீரோவை நிஜத்திலும் , கனவிலும் காதலிப்பார்கள் - முடிவில் ஒரே ஒரு காதலி வெற்றி அடைவாள் - மற்றவர்கள் சந்தோஷமாக , ஹீரோ கட்டும் ராக்கிக்காக காத்துகொண்டு இருப்பார்கள் .
5. ஹீரோ குறைந்தது 50 பேரையாவது புரட்டி அடிக்க வேண்டும் - அடிக்கும்போது , முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும் - ஆனால் ஒரோ சின்ன கீறல் கூட ஹீரோவிற்கு ஏற்படகூடாது . ரசிகர்களால் தாங்க முடியாது .
6.வில்லனிடம் தப்பி தவறிகூட ஒரு நல்ல பழக்கம் இருக்க கூடாது .
எவ்வளவு தூரம் நாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கின்றோம் - ஒரு விட்டலாச்சாரியார் படத்தையோ , விக்கிரமாதிதன் கதையையோ பார்க்கும் போதோ , கேட்கும் போதோ நம்மால் அவைகளை நம்ப முடிவதில்லை - ஆனால் நம்முடிய பிடித்த ஹீரோ இவைகளை செய்யும் போது அவைகளை தவிர வேறு எதையும் நம்புவதில்லை . யதார்த்தத்திற்கு பிரியா விடை கொடுக்கிறோம் - நாம் மறு கேள்விகள் கேட்டால் - இந்த மசாலாக்களை தான் எங்கள் தலைவரிடம் எதிர்பார்க்கிறோம் என்ற சால்சாப்பு வேறு !!
NT யதார்த்தத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார் - எவ்வளவோ படங்கள் அதற்க்கு உதாரனமாக சொல்லலாம் - அந்த சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்களிலும் கூட சாதாரணமாக நடிக்க தவறவில்லை - பேட்டி கொடுப்பவர்கள் , கேட்பவர்கள் பேட்டி யை திரித்து எழுதலாம் - ஏன் என்றால் அவர்களுக்குத்தான் யதார்த்தம் என்றால் என்னவென்றே புரியாதே !!!!!!
அன்புடன் ரவி

-
16th February 2014, 11:02 PM
#1237
Senior Member
Senior Hubber
அவர்களுக்கு யதார்த்தம் என்றால் என்னவென்று தெரிந்துமிருக்கலாம். அல்லது தெரியாமலுமிருக்கலாம். இயற்கை என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு தெரியவரும் சேதி. அந்த பிரமாண்டத்தை விளக்க... மன்னிக்கவும் என்னால் முடியாது. அந்த காரியத்தை செய்ய கருத்து மழை பொழியும் எங்கள் அண்ணனை அழைக்கிறேன். அவர்தான் எதுவெதற்கோ பதில் தர விழைந்திருக்கிறாரே!!!
Last edited by kalnayak; 16th February 2014 at 11:25 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th February 2014, 11:16 PM
#1238
Senior Member
Senior Hubber
ரவி சார், உங்களுடைய பதிவு எதிர்பாராதது, ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அற்புதமானது. ஆஹா போடவைத்தது. வாழ்த்துகள்
-
16th February 2014, 11:31 PM
#1239
கோவை ராயலில் நீதி இன்று ஞாயிறு மாலைக் காட்சி கோலாகலங்கள்!


கோவை நண்பர் செந்தில்வேல் சிவராஜ் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th February 2014, 12:03 AM
#1240
Senior Member
Devoted Hubber

Originally Posted by
g94127302
1. ஹீரோ நம்மில் ஒருவராக இருக்க கூடாது - அசாதரணமான , இறைவனின் மறு அவதாரமாக , சத்தியத்தை மட்டும் படித்தவராக , சமுத்துவத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும் .
2. தன்னிடத்தில் காசு இல்லாவிட்டாலும் , திருடியாவது ஏழைகளுக்கு உதவும் குணம் இருக்கவேண்டும் .
3. கண்டிப்பாக படம் முடிவில் இறக்கவே கூடாது - அப்படி ஒரு கட்டம் வந்தால் அது ஒரு கனவு காட்சியாகவோ , அல்லது ஒரு நிமிடத்தில் , உயிர் திரும்பும்படியாகவோ அந்த காட்சி அமைய வேண்டும் .
4. பல கதாநாயகிகள் இருக்க வேண்டும் - எல்லோரும் ஹீரோவை நிஜத்திலும் , கனவிலும் காதலிப்பார்கள் - முடிவில் ஒரே ஒரு காதலி வெற்றி அடைவாள் - மற்றவர்கள் சந்தோஷமாக , ஹீரோ கட்டும் ராக்கிக்காக காத்துகொண்டு இருப்பார்கள் .
5. ஹீரோ குறைந்தது 50 பேரையாவது புரட்டி அடிக்க வேண்டும் - அடிக்கும்போது , முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும் - ஆனால் ஒரோ சின்ன கீறல் கூட ஹீரோவிற்கு ஏற்படகூடாது . ரசிகர்களால் தாங்க முடியாது .
6.வில்லனிடம் தப்பி தவறிகூட ஒரு நல்ல பழக்கம் இருக்க கூடாது .
எவ்வளவு தூரம் நாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கின்றோம் - ஒரு விட்டலாச்சாரியார் படத்தையோ , விக்கிரமாதிதன் கதையையோ பார்க்கும் போதோ , கேட்கும் போதோ நம்மால் அவைகளை நம்ப முடிவதில்லை - ஆனால் நம்முடிய பிடித்த ஹீரோ இவைகளை செய்யும் போது அவைகளை தவிர வேறு எதையும் நம்புவதில்லை . யதார்த்தத்திற்கு பிரியா விடை கொடுக்கிறோம் - நாம் மறு கேள்விகள் கேட்டால் - இந்த மசாலாக்களை தான் எங்கள் தலைவரிடம் எதிர்பார்க்கிறோம் என்ற சால்சாப்பு வேறு !!
NT யதார்த்தத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார் - எவ்வளவோ படங்கள் அதற்க்கு உதாரனமாக சொல்லலாம் - அந்த சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்களிலும் கூட சாதாரணமாக நடிக்க தவறவில்லை - பேட்டி கொடுப்பவர்கள் , கேட்பவர்கள் பேட்டி யை திரித்து எழுதலாம் - ஏன் என்றால் அவர்களுக்குத்தான் யதார்த்தம் என்றால் என்னவென்றே புரியாதே !!!!!!
அன்புடன் ரவி


மிக அபாரமான எழுத்து ரவி சார்
உங்களை அறிமுகம் இல்லாவிடினும்
xxxxooooooo
Bookmarks