-
17th April 2014, 01:10 PM
#2301
Junior Member
Seasoned Hubber
கேட்டவைகளில் பிடித்தது ( ராகுலுக்கு போட்டியாக -----!!!)
இது ஒரு புதிய பதிவு , புதிய கோணம் , புதிய முயற்சியும் கூட.... Nt யின் படங்களில் வரும் சந்தோஷத்தையும் , மன அமைதியையும் , அவைகள் தரும் தன் நம்பிக்கைகளையும் , அறிவுரைகளையும் பற்றிய ஒரு சிறு அலசல் - பாடல்கள் பல விதம் - ஆனால் அவைகள் பெரும்பாலும் போதித்தவைகள் - இந்த காலத்து தலைமுறைக்கும் ஏன் எந்த காலத்திற்கும் பொருத்தமாக அமையும் - தேர்ந்து எடுத்த பாடல்கள் நீங்கள் கேட்ட பாடல்கள் , இன்றும் விரும்பி கேட்க்கும் பாடல்கள் , நாளையும் நிலைத்து நிற்கும் பாடல்கள்
தொடரும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2014 01:10 PM
# ADS
Circuit advertisement
-
17th April 2014, 01:16 PM
#2302
welcome gopu sir

Originally Posted by
gopu1954
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.
Dear Gopalakrishnan sir
Welcome to this thread
Expect more from our nellai records of NT
Kind Regards
Gkrishna
-
17th April 2014, 03:22 PM
#2303
Junior Member
Regular Hubber
இந்த திரியில் எனக்கு வரவேற்பு நல்கிய திருவாளர்கள்
முரளி ஸ்ரீனிவாஸ்,கல்நாயக்,கே.சந்திரசேகர் மற்றும்
ஜிகிருஷ்ணா ஆகியோருக்கு எனது நன்றிகள்
அன்புடன்
-
17th April 2014, 04:48 PM
#2304
Junior Member
Veteran Hubber
Our Hearty Welcome Gopu Sir !
-
17th April 2014, 07:07 PM
#2305
Junior Member
Seasoned Hubber
கேட்டவைகளில் பிடித்தது - 1
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
இருந்தால் தானே செலவு செய்ய
எடுத்தால் தானே மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கிசெல்ல
தடுத்தால் தானே விழித்துக்கொள்ள
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
துணிந்தால்தானே எதுவும் முடிய
தொடர் தால் தானே பதை தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
எவ்வளவு தன் நம்பிக்கையை ஊட்டும் பாடல் இது - சிரித்தால் தானே கவலை மறைய - உண்மையான வார்த்தைகள் - நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் சிரிப்பை தொலைத்து விடுகிறோம் - வாழ்கையில் எப்பொழுதும் கடுகடுப்பாக நடந்துகொண்டு கொஞ்சம் சிரிக்க முயலும்போது வாழ்க்கை முடிந்து விடுகின்றது
துணிந்தால் தானே எதுவும் முடிய - முயன்றால் தான் வெற்றி என்பதை எவ்வளவு அழகாக இந்த வரிகள் சொல்கின்றன
சில நாள் தானே சுமைகள் குறைய - நம்பிக்கையுடன் , துணிவுடன் செயல் படுங்கள் - வெற்றி நிச்சயம் - உங்கள் சுமைகள் குறைய வெகு நாட்கள் ஆகாது
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு - நம்பிக்கை தான் வாழ்க்கை - பொறுமை தேவை , கோபமோ , ஈகோ வோ உன்னை அண்டாமல் பார்த்துகொள் - வெற்றி உன்னை தேடிவரும் ---
தொடரும்
-
17th April 2014, 07:13 PM
#2306
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
gopu1954
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.
Dear Sir - hearty welcome. We have one DREAM and one TEAM - your contributions I'm sure will enhance the power of this thread manifold in coming days
Regards
Ravi
-
17th April 2014, 08:06 PM
#2307
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
கேட்டவைகளில் பிடித்தது ( ராகுலுக்கு போட்டியாக -----!!!)
இது ஒரு புதிய பதிவு , புதிய கோணம் , புதிய முயற்சியும் கூட.... Nt யின் படங்களில் வரும் சந்தோஷத்தையும் , மன அமைதியையும் , அவைகள் தரும் தன் நம்பிக்கைகளையும் , அறிவுரைகளையும் பற்றிய ஒரு சிறு அலசல் - பாடல்கள் பல விதம் - ஆனால் அவைகள் பெரும்பாலும் போதித்தவைகள் - இந்த காலத்து தலைமுறைக்கும் ஏன் எந்த காலத்திற்கும் பொருத்தமாக அமையும் - தேர்ந்து எடுத்த பாடல்கள் நீங்கள் கேட்ட பாடல்கள் , இன்றும் விரும்பி கேட்க்கும் பாடல்கள் , நாளையும் நிலைத்து நிற்கும் பாடல்கள்
தொடரும்
பலே பாண்டியா
-
17th April 2014, 08:09 PM
#2308
Junior Member
Seasoned Hubber
Nice start Ravi sir, waiting for your next
-
17th April 2014, 08:20 PM
#2309
Junior Member
Seasoned Hubber
Hearty Welcome to Gopu Sir
-
17th April 2014, 09:56 PM
#2310
Junior Member
Seasoned Hubber
கேட்டவைகளில் பிடித்தது -2
வாழ்ந்து பார்க்க வேண்டும் - படம் சாந்தி
வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும் - பாசம் தேடும் உலகம்
உன்னை வாழ்த்து பாட வேண்டும்
நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்யவேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்
தமிழும் வாழவேண்டும் தமிழன் தரமும் வாழவேண்டும்
அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும்
(வாழ்ந்து ----)
காற்று வீச வேண்டும் , பெண்கள் காதல் பேச வேண்டும் - காதல்
பேசும் பெண்கள் வாழ்வில் கவிதையாக வேண்டும்
மானம் காக்க வேண்டும் - பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்
(வாழ்ந்து ----)
அறிவில் மனிதனாக வேண்டும் - உண்மையான வரிகள் - சில சமயம் நாட்டில் நடக்கும் போக்கை பார்த்தால் இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே என்ற எண்ணம் வருகின்றது
கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்
கேடு செய்யும் மனங்களை நாம் மன்னித்து மறக்கின்றோம் - கிள்ளி வீசுவதில்லை
அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும் - என்ன அழகான வரிகள் - அந்த அருமையான அமைதியை வாழ்க்கையில் தொலைத்துவிட்டு "எங்கே நிம்மதி" என்று கூறிக்கொண்டு மற்றவர்களின் அமைதியையும் அவர்கள் தொலைக்க உதவி செய்து கொண்டு இருக்கிறோம்
ஆசை அளவு கண்டு விட்டால் ஏது பொறாமை ? எங்கே சண்டை ?
இல்லாதவர்கள் இல்லாமல் போய்விடுவார்களே !!
பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்
பெண்ணை மதித்து வாழ வேண்டும் - ஒரு பக்கம் துர்காவாக வணங்கி பெருமை படுகிறோம் - மறு பக்கத்தில் டெல்லியில் நடந்த மன கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதே
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும் -
உண்மையான நட்பு வேண்டும் - அதில் ஈகோ விற்கு சிறிதும் இடம் கொடுக்க கூடாது - நல்ல நட்பை தவிர உயர்ந்தது இந்த உலகில் வெறும் எதுவுமே இல்லை - அப்படி இருந்தால் இருவர் ஒருவராகலாம்
தொடரும்
Bookmarks