சொன்னால் நம்ப மாட்டீர்கள் இசை ரசிகன் ....
இங்கே பெரும் மழையும் காற்றுமாக இருக்கிறது ..
இன்று காலையில் traffic jam நடுவே சிக்கிக் கொண்ட போது
வசந்தம் பாடி வர ..
வசந்த ஊஞ்சலிலே .
இந்தப் பாடல்கள் சிந்தையில் ஒலித்தன ...
பாட்டிலேனும் வஸந்தம் வரட்டுமே என்றா பாடியும் பார்த்தேன்
இங்கே பார்த்தால் நீங்களும் பதிவு செய்து இருக்கறீர்கள் ..eerie indeed!
Thanks
Regards
Bookmarks