-
10th July 2009, 12:12 AM
#11
வரும் சனிக்கிழமை ஜூலை 11 அன்று நடிகர் திலகத்தின் திருஉருவ சிலை அரக்கோணம் நகரில் திறக்கபடுகிறது. இதை அமைத்திருப்பவர்கள் அரக்கோணம் நகர சிவாஜி மன்றத்தை சேர்ந்தவர்கள். தங்கள் சொந்த செலவில் இதை நிறுவுகிறார்கள். இதைப் பற்றி சொல்லும் போது மதுரையில் வெகு நாட்களாக தயாராக இருக்கும் நடிகர் திலகத்தின் சிலை கூடிய விரைவில் திறக்கப்படும் என்று நம்பகத்துக்குரிய செய்தி வந்திருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் வரும்.
அன்புடன்
-
10th July 2009 12:12 AM
# ADS
Circuit advertisement
-
17th March 2014, 09:23 AM
#12
Senior Member
Seasoned Hubber
இன்றைய ஞாயிறு தினம் மிக இனிமையான தினமாக கடந்து சென்றது. நடிகர் திலகம் ஒரு versatile actor என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு சான்றாக பல விஷயங்களை சொல்லலாம். அதையே ரொம்ப எளிதாக சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒருவர்தான் class and mass hero. மிகப் பெரிய உயர் பதவியில் இருப்பவர்களும் அவர் ரசிகர்களாக இருப்பார்கள். அது போன்றே சாதாரண மனிதனும் அவர் ரசிகனாக இருப்பான்.
இன்று காலை Russian cultural Society இணைந்து NT FAnS நடத்திய பச்சை விளக்கு திரை காவியத்தின் பொன் விழ கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. Russian Consulate General, திரு B.லெனின், திரு ராம்குமார் மற்றும் Zeal என்ற ஆளுமை பண்புகளை வளர்க்கும் நிறுவன [Personality Development Training] பயிற்சியாளர் ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நடிகர் திலகத்தைப் பற்றிய தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். Indo Russian Friendship Society தலைவருமான திரு தங்கப்பன் விழா ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தார். காலை வேளையாக இருந்த போதும் திரளான பொது மக்கள் கூட்டம். நான் முன்னரே குறிப்பிட்டது போல் class audience. விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அற்புதமான படம். படம் முடிந்து வெளியே வந்த அனைவரும் ஒரே சுரத்தில் சொன்ன வார்த்தை Thanks! இப்படி ஒரு படத்தை திரையிட்டு எங்கள் மனதை மகிழ்ச்சி படுத்தியதற்கு என்றார்கள். மிக அற்புதமான தருணங்கள் அவை.
source: http://www.mayyam.com/talk/showthrea...=1#post1120096
நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் பச்சை விளக்கு 50வது ஆண்டு விழா நேற்று காலை சிறப்பாக நடந்தேறியது. ருஷ்யக் கலாச்சார மய்யத்தின் சார்பில் மனிதன் விண்வெளியில் கால் பதித்த ஐம்பதாவது ஆண்டு விழாவும் சேர்ந்து கொண்டாடப் பட்டது. முதன் முதலில் ருஷ்ய நாட்டின் வாஸ்டோக் விண்கலத்தில் யூரி காகரின் 1961ம் ஆண்டு பயணம் செய்து விண்வெளியில் கால் பதித்ததும், முதன் முதலில் ருஷ்ய நாட்டின் வாஸ்டோக் 6 விண்கலத்தில் பயணம் செய்து 1963ம் ஆண்டு வேலன்டினோ தெரஸ்கோவா என்ற பெண்மணி விண்வெளியில் கால் பதித்ததும் சேர்ந்து நம் விழாவுடன் கொண்டாடப் பட்டன. விழாவில் சிறிய காணொளி திரையிடப் பட்டது. இதில் விண்வெளியில் ரஷ்ய வீரர்களின் நிழற்படங்கள் விண்கலங்களின் நிழற்படங்கள் இடம் பெற்றன. இந்திய விடுதலை நாள் 50வது ஆண்டு விழாவில் ருஷ்ய கலாச்சார மய்யத்தில் நடிகர் திலகம் பங்கேற்றுப் பேசியதின் ஒரு பகுதியும் நேற்று திரையிடப் பட்டது. நேற்று அங்கு வந்திருந்தவர்களுக்கு நிச்சயம் இது பரவசமான அனுபவமாயிருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th March 2014, 09:52 AM
#13
Senior Member
Seasoned Hubber
16.03.2014 அன்று நடைபெற்ற நமது நடிகர் திலகம் திரைப்பட திறனாய்வு அமைப்பு நிகழ்ச்சியைப் பற்றி மக்கள் குரல் பத்திரிகையில் வெளியிடப் பட்டுள்ள செய்தியின் நிழற்பட வடிவம்
http://makkalkural.net/?cat=8
மக்கள் குரல் பத்திரிகைக்கு நமது நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th March 2014, 07:44 PM
#14
Senior Member
Seasoned Hubber
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவப் படத் திறப்பு விழா
மற்றும்
நாடகச் செம்மல் பத்மஸ்ரீ அவ்வை டி.கே. சண்முகம் நினைவு நாடகப் போட்டிப் பரிசளிப்பு விழா
நாள் 22.03.2014 சனிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு
இடம் பெங்களூர் தமிழ்ச் சங்கம்
59, அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர் 42
நிகழ்ச்சி நிரல்
தலைமை திரு கோ. தாமோதரன், தலைவர் பெங்களூர் தமிழ்ச் சங்கம்
முன்னிலை திரு ஆர். சுந்தர்ராஜன, வெள்ளிவிழாப் பட இயக்குனர், நடிகர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படத் திறப்பு மற்றும் நாடகப் போட்டி பரிசளிப்பு விழா- கலைமாமணி திருமதி சௌகார் ஜானகி, பிரபல திரைப்படக் கலைஞர்
விருந்தினர் - திரு ஜி. ராம்குமார் கணேசன், திரு டி.கே.எஸ்.புகழேந்தி, திரு மா.நடராஜன்
நடிகர் திலகத்தின் வண்ணப் படம் அன்பளிப்பு கர்நாடக சிவாஜி கணேசன் நினைவு அறக்கட்டளை
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th April 2014, 10:25 PM
#15
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2014, 12:48 AM
#16
Senior Member
Seasoned Hubber
பாவை விளக்கு படப்பிடிப்பு தாஜ் மஹாலில் நடைபெற்ற போது எடுத்த படம். எம்.என்.ராஜம் மற்றும் சந்தியா.
நிழற்படம் உபயம் இயக்குநர் சோமு அவர்களின் இணைய தளம். நன்றியுடன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2014, 12:48 AM
#17
Senior Member
Seasoned Hubber
பாவை விளக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தாஜ் மஹல், குதுப் மினர் மற்றும் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்புக் குழுவினர் சென்ற போது. நிழற்படத்தில் நடிகர் திலகத்துடன் எம்.என். ராஜம்.
நன்றி. இயக்குநர் சோமு அவர்களுக்கான இணைய தளம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2014, 12:49 AM
#18
Senior Member
Seasoned Hubber
வி.கே. ராமசாமி இயக்குநர் கே.சோமு, ஏ.பி.நாகராஜனுடன் நடிகர் திலகம்
நன்றி இயக்குநர் சோமு அவர்களுக்கான இணைய தளம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th June 2014, 06:26 AM
#19
Senior Member
Seasoned Hubber
இணையத்தில் முதன் முதலாக
சிவந்த மண் திரைப்பட வெளியீட்டு சமயத்தில் அடிக்கப் பட்ட போஸ்டர். 45 ஆண்டுகளுக்குப் பிறகு நம் நண்பர்களின் பார்வைக்கு. அடியேனின் திரட்டிலிருந்து
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th June 2014, 11:07 AM
#20
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'சிவந்த மண்' சுவரொட்டி மிக மிக அருமை.
மனம் காலச்சக்கரத்தில் ஏறி பழைய நினைவுகளை நோக்கி பயணிக்கிறது. 1969 தீபாவளியில் எங்கும் சிவந்த மண் என்பதே பேச்சு.
Bookmarks