-
10th June 2014, 10:19 AM
#3291
Junior Member
Veteran Hubber
திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியின் வசனம் நினைவிற்கு வருகிறது....
பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் ..
அப்போது நக்கீரன் சிரிப்பார்...உடன் தருமி...
சிரிக்காதீர்..நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியும் என்பார் !
ஏனோ அந்த வசனம் இப்போது நினைவிற்கு வருகிறது !
-
10th June 2014 10:19 AM
# ADS
Circuit advertisement
-
10th June 2014, 10:26 AM
#3292
Senior Member
Devoted Hubber
பார்ப்போம் எப்போது தான் விடியுமென்று
ஐயா வேண்டாமே தயவு செய்து வேண்டாம்
எல்லாவற்றையும் மறவுங்கள்
இனி நடப்பது நல்லதாக நடக்கட்டும்
Last edited by sivaa; 10th June 2014 at 10:29 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th June 2014, 10:38 AM
#3293
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RavikiranSurya
திருவிளையாடல்....
!
ஒருவர் மாறி ஒருவர் எழுதினால் என்ன மிஞ்சும்
வேண்டாமே தயவு செய்து வேண்டாம்
இனி நடப்பது நல்லதாக நடக்கட்டும
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2014, 11:13 AM
#3294
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் அனைத்துத் திரிகளிலும் கல்வி அறிவில் மற்றும் அனுபவத்தில் தேர்ந்த வல்லுனர்கள் அவர்தம் படங்களைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும், நடிப்பின் பரிமாணங்கள் பற்றியும் , படங்கள் ஓட்டம் மற்றும் வசூல் பற்றியும் ..... தரமான பதிவுகளை கவனத்துடன் வெளியிட்டு இன்றைய இளம் தலை முறையினரும் அவர்தம் நடிப்புத்திறன் ,தமிழ் உச்சரிப்புத் திறன் , பாடல்களுக்கு வாயசைக்கும் திறன் ..அவர்தம் உலகளாவிய புகழ் ...ஆகியவற்றை மனதில் பதிந்து நம் நடிப்புலக ஆசானை பெருமைப்படுத்தும் இவ்வேளையில் நமக்குள் வேண்டாமே பேதங்கள் ! பல மரம் கண்ட தச்சர் ஒரு மரமும் வெட்டார் ! Jack of all trades end up as master of none! Let us encourage all prolific writers in all our threads! Let us live and let live! Given time, a tree would yield a seasoned wood.
Last edited by sivajisenthil; 10th June 2014 at 11:48 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sivaa thanked for this post
-
10th June 2014, 04:54 PM
#3295
Senior Member
Devoted Hubber
முன்னைய பதிவுகளில் இருந்து
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 200
கே: சென்னை நகரில் அதிக வசூல் பெற்ற படம் எது? (மதுரைவாலா, தாராபுரம்)
ப: சென்னை மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே வசூலில் ஒரு ரிக்கார்ட் ஏற்படுத்திய படம் "திரிசூலம்".
(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1979)
அன்புடன்,
பம்மலார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th June 2014, 04:57 PM
#3296
Senior Member
Senior Hubber
கோபால், இரண்டாயிரமாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
இன்னும் பற்பல ஆயிரங்கள், இரண்டாயிரங்கள் காணவேண்டாமோ? யாரையும் கோபித்து, எழுதுவதை நிறுத்தாமல்... நடிகர் திலகத்திற்காகவும், நமது நண்பர்களுக்காகவும் எப்போதும் போல் தொடரவும்.
-
10th June 2014, 05:13 PM
#3297
Senior Member
Senior Hubber
ரவி, உங்கள் மனது புண்பட்டிருக்கிறது. உண்மை!!! அதற்காக எழுதாமல் எல்லோரையும் தண்டிப்பது நன்றன்று. பலமுறை உங்கள் பதிவுகளினால் மட்டுமே இத்திரி நிரம்பியிருக்கிறது. நிறைய எழுதக்கூடிய உங்களைப் போன்றவர்கள் விடை பெற்றதினாலேயே இத்திரி அதன் எப்போதுமான வேகத்தையும் உற்சாகத்தையும் இழந்து கிடக்கிறது - உங்களுக்கே தெரியும். நீங்களும் அதையே செய்யலாமா? கருத்து வேற்றுமை இத்திரியின் இயல்பு. மன்னியுங்கள். நீங்கள் எப்போதும் போல் உங்கள் பதிவுகளை தொடருங்கள். உங்களைப்பார்த்தாவது மற்றவர்கள் மனம் மாறக்கூடும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sivaa thanked for this post
-
10th June 2014, 05:41 PM
#3298
Senior Member
Senior Hubber
கார்த்திக், கோபித்துச் சென்ற தாங்கள் மறந்து, மன்னித்து திரும்பிவந்து உங்கள் பதிவுகளை இடும்போது சிலநாட்களிலேயே மற்றொரு விவாதத்தில் உங்கள் பெயர் இழுக்கப்பட்டது வருத்தப்படக்கூடிய விஷயமே. இது நடிகர் திலகம் திரியின் வழக்கமான ஒன்றுதான் என்பது நீங்கள் அறிந்ததே. இப்படிப்பட்ட கருத்து மோதல்கள், விவாதங்கள் இல்லாமல் உயிரற்று கிடப்பதைக்காட்டிலும், வாதப்பிரதிவாதங்களுடன் ஆரோக்கியமான முறையில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை ஆய்வு செய்வது நல்லதே!!! உங்களைப்போன்ற சீனியர்கள் அந்த ஆரோக்கியமான முறையையும் கற்பிக்க வேண்டும். மன்னிப்பதும் ஒரு ஆரோக்கியமான முறையே. உங்களுடைய அனுபவங்களை இத்திரியில் பங்கேற்பவர்களுக்கு நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்.
உரிமையுடன் கேட்கிறேன். தொடரவும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2014, 05:48 PM
#3299
Senior Member
Senior Hubber
அப்பாடி எம்மாம் பதிவு போட்டாச்சு(?!!) மத்தவங்களையும் நான் அப்படியே கேட்டுக்கிட்டதா எடுத்துகிட்டு சீக்கிரமா வந்து பதிவை போடுங்கன்னு கேட்டுக்கறேன்.
வேற யாரும் தங்களுக்கு நான் தனிப்பதிவு போட்டு கூப்பிட்டாதான் ஆச்சுன்னு நெனச்சால் எனக்கு pm போடவும். ஆனா இதுக்கு பின்னாடி தனிப்பதிவில யாரை நான் கூப்பிட்டாலும் அவங்க PM அனுப்பிச்சோ, PM அனுப்பி இல்லாமலோ இருந்தாலும், மத்தவங்க எதை நெனப்பாங்கன்னு நெனச்சு பாத்துக்கோங்க!!! வேணும்னா அதையும் PM ரிக்வெஸ்ட்ல போட்டுருங்க - நான் என் பதிவில சொல்லிடறேன் - இன்னாரு PM-ல கேட்கலைன்னு.
Last edited by kalnayak; 10th June 2014 at 06:36 PM.
-
10th June 2014, 07:32 PM
#3300
Junior Member
Senior Hubber

Originally Posted by
kalnayak
ரவி, உங்கள் மனது புண்பட்டிருக்கிறது. உண்மை!!! அதற்காக எழுதாமல் எல்லோரையும் தண்டிப்பது நன்றன்று. பலமுறை உங்கள் பதிவுகளினால் மட்டுமே இத்திரி நிரம்பியிருக்கிறது. நிறைய எழுதக்கூடிய உங்களைப் போன்றவர்கள் விடை பெற்றதினாலேயே இத்திரி அதன் எப்போதுமான வேகத்தையும் உற்சாகத்தையும் இழந்து கிடக்கிறது - உங்களுக்கே தெரியும். நீங்களும் அதையே செய்யலாமா? கருத்து வேற்றுமை இத்திரியின் இயல்பு. மன்னியுங்கள். நீங்கள் எப்போதும் போல் உங்கள் பதிவுகளை தொடருங்கள். உங்களைப்பார்த்தாவது மற்றவர்கள் மனம் மாறக்கூடும்.
RAVI your absense is very costly loss for us please forget and forgive and continue your valuable postings being one of the senior members I make the request.
gopal your landmark of 2000PLUS certaily great. all the members are requested to STRENGHTEN THE THIRI.
Bookmarks