-
19th June 2014, 10:25 AM
#531
எஸ்வி சார்
திக்கு தெரியாத காட்டில் 1972
நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் சார்
ராம்குமார் films
கலாட்ட கல்யாணம்,வீட்டுக்கு வீடு,,சுமதி என் சுந்தரி என்று காமெடி மொவீஸ் ஆகவே எடுத்த banner
கடைசியாக எடுத்த படம் என்ன தெரியவில்லை
ஸ்ரீதர் டீம்- கேமரா பார்த்தீர்கள் என்றால் பாலச்சந்தரின் ஆஸ்தான லோகநாத் (கருப்பு வெள்ளை யாரை சொல்றது )
டைரக்டர் ன்.சி.சக்கரவர்த்தி - உத்தரவின்றி உள்ளே வா டைரக்டர்
எல்லா பாடல்களும் சூப்பர்
1.பூ பூ வ பறந்து போகும் பட்டு பூச்சி ஆக உனகு பள பள னு போட்டு இருபது யார் கொடுத்த சொக்க -ராஜேஸ்வரி
பட்டு சிவப்பா மூக்கு இருக்குற
பச்சை கிளியே பாரு - இந்த
பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு
இந்த சரணத்தில் விச்சுவின் ஒரு சோக சோலோ violin மனதை பிழியும்
2. பாலா சுசீல beautiful மெலடி
கேட்டதல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
3.குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பாலா ஈஸ்வரி chorus
சு எ சு "எங்களுக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் " பாடலை நினவு படுத்தும்
இந்த படத்தில் நான் அடிசயத்தது பேபி சுமதி யின் மிருகங்களுடன் கலந்த பயம் இல்லாத நடிப்பு
அதே போல் vkr நாகேஷ் போலீஸ் காமெடி கொஞ்சம் பேசப்பட்டது
NT படம் தவிர (அவர் கால கட்டத்தில் ) வேறு
எந்த படமும் சாந்தி கிரௌன் புவனேஸ்வரி theatres
combination இல் கிடையாது என்ற வாதத்தை உடைத்ததற்கு இந்த படமே ஒரு சாட்சி
-
19th June 2014 10:25 AM
# ADS
Circuit advertisement
-
19th June 2014, 11:14 AM
#532
திக்கு தெரியாத காட்டில் இன்னொரு பாட்டு கூட உண்டு சார்
"ஆட்ட காரன் ஆடி காட்டுவான் பாட்டுக்காரன் பாடி காட்டுவான்"
என்று வரும்
பாலா ஈஸ்வரி
பாடலின் ஊடே வரும் வரிகள்
"சங்கர கிரிஜா வளைஞ்ச நெளிஞ்ச மயக்கும் வரும் அல்லவோ "
-
19th June 2014, 11:58 AM
#533
எஸ்வி சார்
ராமன் தேடிய சீதை படமே கொஞ்சம் ரிச் ஆக இருக்கும்
ஈஸ்ட்மன் கலர்
ஜெயந்தி films என்று நினவு
காஷ்மீர் இல் எல்லாம் படம் எடுத்து இருப்பார்கள்
இதில் உள்ள பாடல்கள் எல்லாமே கொஞ்சம் different varieties
டைட்டில் மியூசிக் நீங்கள் சொன்னது போல் நல்லது கண்ணே பாடலை ஓட்டியது
இந்த படத்தில் நான் ரசித்த பாடல்
"என் உள்ளம் உந்தன் தான் அழகு " tms வித் ராட்சசி combination
அதிலும் அந்த
"தங்க கோபுரம் சின்ன தாமரை"
வண்ணம் (ஈஸ்வரியின் குசும்பு தெரியும் ) பாடுது
உன்னை தேடுது "
எல்லோரும் விரும்பும் பாடல் "திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ " -
ஈஸ்வரியின்
"மச்சானா மாமவ யாரு இவரு
என்னை வைச்ச கண்ணு வாங்காமல் பாக்கிறாரு "
அதே போல் அசோகன் "நொண்டின்னு நினைச்சியா " என்று கூறி விட்டு wheel chair இலிருந்து எழுந்து MT உடன் ஜூடோ fight ஒன்று உண்டு
அதற்கு முன்னால் ஒரு பாட்டு வரும்
"படார் படார் " மீண்டும் ஈஸ்வரி TMS
MT இன் டிரஸ் செலேச்டின சூப்பர் ஆக இருக்கும்
-
19th June 2014, 12:10 PM
#534
Senior Member
Veteran Hubber
டியர் சின்னக்கண்ணன் சார்,
ரொம்ப வித்தியாசமான முயற்சி, ரொம்ப அருமையாக உள்ளது. திரி பல்வேறு சுவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற தங்கள் ஆர்வமும் உழைப்பும் தெரிகிறது. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள். (ஜெயந்திக்கு 'மெகா' என்று அடைமொழி கொடுத்தது அவரது சில 70 எம்.எம்.ஐட்டங்களுக்காக. ஜெயந்தியின் ஸ்பெஷாலிட்டியே அவரது மழலை பேச்சும், அவைக்களும்தானே).
டியர் கோபால் சார்,
உங்களது ராகங்கள் பற்றிய ஆய்வு மிக நன்றாக உள்ளதே, ஏன் பிரேக் பண்ண நினைக்கிறீர்கள்?. தொடருங்கள். நமது திரி பாடல் சம்மந்தமான அனைத்து விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் தங்கள் ராக ஆராய்ச்சியும் அவசியமே. அதோடு நின்றுவிடாமல், அரட்டையிலும் பங்குபெறுங்கள்.
டியர் வினோத் சார்,
திக்குத்தெரியாத காட்டில் விளம்பரமும், 'குளிரடிக்குதே' பாடல் வீடியோவும் அட்டகாசம். பதிவிட்டமைக்கு நன்றி.
-
19th June 2014, 12:20 PM
#535
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
திக்கு தெரியாத காட்டில் 1972
NT படம் தவிர (அவர் கால கட்டத்தில் ) வேறு
எந்த படமும் சாந்தி கிரௌன் புவனேஸ்வரி theatres
combination இல் கிடையாது என்ற வாதத்தை உடைத்ததற்கு இந்த படமே ஒரு சாட்சி
டியர் கிருஷ்ணாஜி,
நடிகர்திலகம் கொடிகட்டிப்பறந்த காலத்திலேயே சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி சீரீஸில் பல வெளிப்படங்கள் ரிலீஸாகியுள்ளன.
அத்தை மகள், பொன்மகள் வந்தாள், எங்க பாட்டன் சொத்து, இன்னொரு ரவிச்சந்திரன் படம், இப்படி பல படங்கள்.
-
19th June 2014, 12:43 PM
#536
வாசு சார்
நேற்று இரவு உங்களுடைய ஜெயந்தி கொட்டம்
பெக்கட்டி சிவராம் (ஜெயந்தியின் ஆத்துகாரர் ) காதில் விழுந்தது என்றால் ரெம்ப சந்தோஷ படுவார்
சத்யா மொவீஸ்
நான் ஆணைஇட்டால் "பிறந்த இடம் தேடி "
காவல் கரன் "நினைத்தேன் வந்தாய் "
ரிக்க்ஷாகரன் "அழகிய தமிழ் மகள் "
மணி பயல் "தங்க சிமிழ் போல் "
இதயக்கனி "புன்னைகையில் கோடி "
ராணுவ வீரன் "சொன்னால்தானே தெரியும்"
முன்றுமுகம் "தேவாமிர்தம் "
ஊர்கவலன் "மாசி மாசம் தான் சொல்லு "
தங்கமகன் "ராத்திரியில் பூத்து இருக்கும் "
கக்கி சட்டை "பட்டு கன்னம் தொட்டு கொள்ள "
காதல் பரிசு "காதல் மகராஜன் கவிதை பூ "
பாட்சா "அழகு நீ நடந்தால் நடை அழகு "
பாடல்கள் நினைவிற்கு வருகின்றன
நடுவில் சிவகுமாரை வைத்து "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது "
என்று ஒரு படம் கூட எடுத்த நினவு
-
19th June 2014, 12:45 PM
#537
கார்த்திக் சார்
உங்கள் தகவல்கள் மேலும் வலு சேர்கின்றன
-
19th June 2014, 12:50 PM
#538
Junior Member
Platinum Hubber
1971- SHOOTING SPOT- KASHMIR
RAMAN THEDIYA SEETHAI

-
19th June 2014, 12:54 PM
#539
Senior Member
Veteran Hubber
திக்குத்தெரியாத காட்டில் படத்தில் முத்துராமன் - ஜெயலலிதா ஜோடிக்கு ஒரு டூயட் பாடல் உண்டு. படம் முழுவதும் காட்டிலேயே எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் இந்தக் கனவு பாடல் மட்டும் சென்னை மைலேடீஸ் பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கும்.
"கேட்டதெல்லாம் நான் தருவேன் எ(ன்)னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எ(ன்)னை நீ தடுக்காதே"
என்று துவங்கும் பாடல்...
-
19th June 2014, 01:19 PM
#540
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
நேற்று இரவு உங்களுடைய ஜெயந்தி கொட்டம்
பெக்கட்டி சிவராம் (ஜெயந்தியின் ஆத்துகாரர் ) காதில் விழுந்தது என்றால் ரெம்ப சந்தோஷ படுவார்
கிருஷ்ணாஜி,
நீங்கள் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கணவர் 'பெக்கட்டி' சிவராவுடன் இருக்கும்போதே, தெலுங்கு நடிகர் கிரிபாபுவுடன் ஜெயந்திக்கு தொடர்பு ஏற்பட்டு, அதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்து, ஜெயந்தியின் சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு நள்ளிரவில் மகனோடு சேர்த்து ஜெயந்தியை விரட்டிவிட்டார் சிவராவ். பக்கத்து வீட்டிலிருந்த ஜேம்ஸ் வீட்டில் தஞ்சம் புகுந்து, மறுநாள் மகனையும் அழைத்துக்கொண்டு கிரிபாபுவிடம் போய்விட்டார் ஜெயந்தி.
சிறிது காலம் கிரிபாபுவுடன் வாழ்ந்து பின்னர் அவரையும் விட்டு விலகி பெங்களூருவில் இருந்தபோது, கல்லூரியில் படித்த தன் மகனின் நண்பனோடு காதல் ஏற்பட்டு அந்தப்பையனை மணந்து கொண்டார். (ஜெயந்தியை விட சுமார் 20 வயது சின்னவன், அந்தப்பையன்). பின்னர் அவனும் விலகிப்போக, தன் மகனோடும் மருமகளோடும் பெங்களூருவில் செட்டில் ஆகியிருக்கிறார் ஜெயந்தி. தற்போது வயது சுமார் 73...
Bookmarks