-
4th August 2014, 05:02 PM
#2941
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணா ஜி..எ.வா.பா எனக்கும் பிடித்த ஒன்று..அதே படத்தில் ஸ்ரீப்ரியா அத்திம்பேர் எனக் கத்திய படி நீச்சல் குளத்தில் தொபுக் கென்று விழுந்தபடி பாடுகின்ற ஒரு பாடல் உண்டு..
இருபது வயதெனும் இளமையில் தினம்
அறுபது க்லைகளை அறிவதே சுகம்..
வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும்..
என்பது போல் வரும்.. ஓ.கே பாட்டு தான்..கேட்டிருக்கிறீர்களா...
-
4th August 2014 05:02 PM
# ADS
Circuit advertisement
-
4th August 2014, 05:14 PM
#2942
Senior Member
Senior Hubber
காதலில் விழுந்த நெஞ்சங்களுக்கு என்ன தோன்றும்..சந்திக்கத் தோன்றும்..பார்த்தபடியே இருக்கவேண்டுமென்றெல்லாம் தோன்றினாலும் முடியாது..(ஆஃபீஸீக்கெல்லாம் போகணுமே).. பேசவும் நிறையத் தோன்றும் (இப்போ தான் வாஸ்ஸப் மெஸேஜ் ட்வீட்டர் என நிறைய ஆப்ஷன்ஸ்..)
அப்போ அந்தக்காலத்தில்..டெலிபோன் எனத்தமிழில் அழைக்கப்பட்ட
தொலைபேசி மட்டுமே..அப்புறம் விரல் நுனியில் அறு நூறு சானல்கள் என இந்தக்காலத்திலுண்டு..அப்போ..பேபெ பேபெ பெய்ங்க்..என வரும் தூர்த்ர்ஷன் மட்டுமே..
பாடல் துவக்கத்தில் காதலனும் காதலியும் டெலிபோனில் பேசிக் கொள்கிறார்கள்..டிவியில் தூர்தர்ஷன் ஓடிக் கொண்டிருக்கிறது..வெளியே சாலைகளில் வாகன நடமாட்டம் கொஞ்சம்கொஞ்சமாய்க் குறைகிறது..
நள்ளிரவில்சாலைகளில் சத்தம் ஓய்ந்து வெறிச்சானாலும், வீட்டினுள்ளே டெலிபோன் சத்தம் கேட்டபடி..ஆம் இருவரும் தூங்கவில்லை..
பின் காலை சிச்சிறிதாக மலர ஆரம்பிக்க..சாலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாய் வாகன ஆள் நடமாட்டம் கூட- இங்கேயோ காதலர்களின் இனிய ஒன்றுமில்லைகள் (ஸ்வீட் நத்திங்க்ஸ்) ஓய்வதாகத் தெரியவில்லை..
பின் ஒருவழியாய் பேச்சை முடித்து ஃபோனை வைத்துக் கண்ணைக் கசக்கியவாறு இருவரும் ஜன்னலைப் பார்த்தால், ஹாய் என பூவாய் மலர்ந்து குட்மார்னிங்க் சொல்கிறது சூரியன்..
*
அழகிய பாடலாக்கும்..
இந்தப் பாட்டின் ஹீரோயினின் கண்களில் கடல்புறாவே விடலாம்..அவ்வளவு ஆழமான கண்கள்..பானுப் ப்ரியா..
ஹீரோ மம்முட்டி ..படம் அழகன்..அழ்கான விஷூவல்..
*
சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு.
என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்
*
நல்ல பாடல் தானே.. எழுதியவர் புலமைப் பித்தன் என நினைக்கிறேன்..
-
4th August 2014, 06:05 PM
#2943

Originally Posted by
chinnakkannan
க்ருஷ்ணா ஜி..எ.வா.பா எனக்கும் பிடித்த ஒன்று..அதே படத்தில் ஸ்ரீப்ரியா அத்திம்பேர் எனக் கத்திய படி நீச்சல் குளத்தில் தொபுக் கென்று விழுந்தபடி பாடுகின்ற ஒரு பாடல் உண்டு..
இருபது வயதெனும் இளமையில் தினம்
அறுபது க்லைகளை அறிவதே சுகம்..
வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும்..
என்பது போல் வரும்.. ஓ.கே பாட்டு தான்..கேட்டிருக்கிறீர்களா...
சி கே சார்
இந்த படத்தில் ஸ்ரீப்ரிய கேரக்டர் கொஞ்சம் பரபர
கமல் கல்யாணம் செய்து கொள்ள விட்டாலும் பரவாய் இல்லை
அவர் மூலமாக குழந்தை மட்டுமாவது பெற்று கொள்ள வேண்டும் என்று
advanced டெக்னாலஜி formula கேரக்டர்
சூப்பர் பாட்டு நீங்கள் சொன்னது
இந்த பாட்டு விடியோ கிடைக்க வில்லை
வாசு சார் தீரர் சூரர்
நாளைக்கு பார்த்து விடலாம்
-
4th August 2014, 06:08 PM
#2944
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
உண்மை ராஜேஷ் சார்
1970 களில் வந்த ஒரு handsome ஹிந்தி ஹீரோ அனில்
துரதிர்ஷ்ட வசமாக முன்னணி நடிகர் ஆகவில்லை
Adhe pol piya ka ghar with jaya badhuri super comedy movie.
-
4th August 2014, 06:11 PM
#2945
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
இதே கால கட்டத்தில் சுலக்ஷன பண்டிட்,மௌஷமி சட்டர்ஜி,ஆஷா ப்ரேக் ,சாதனா,வித்யா சின்ஹா
வாசு சார்/ராஜேஷ் சார் /மது சார் /சி க சார்
கச்சேரி எப்ப வைச்சுக்கலாம்
Moushmi my fav. Sulakshana pandit did love Sanjeev kumar but he rejected her because he was in a depression due to hema rejecting him . Sulakshana stays with vijetha pandit & aadesh srivasthav
-
4th August 2014, 06:13 PM
#2946

Originally Posted by
chinnakkannan
*
நல்ல பாடல் தானே.. எழுதியவர் புலமைப் பித்தன் என நினைக்கிறேன்..
அழகன் மரகதமணியின் சூப்பர் performance
இந்த பாடலில் தூர்தர்ஷன் நிகழ்சிகள் முடிவடைந்து மறு நாள் தூர்தர்ஷன் நிகழ்சிகள் ஆரம்பிக்கும் வரை பேசி கொண்டு இருப்பது போல் காட்சி அமைப்பு
புலமை பித்தனின் மாஸ்டர் பீஸ் 'ஜாதி மல்லி பூச்சரமே சங்க தமிழ் பாச்சரமே '
-
4th August 2014, 06:18 PM
#2947

Originally Posted by
rajeshkrv
Moushmi my fav. Sulakshana pandit did love Sanjeev kumar but he rejected her because he was in a depression due to hema rejecting him . Sulakshana stays with vijetha pandit & aadesh srivasthav
மௌஷமி யின் ரோடி கபட ஆர் மக்கான் மறக்க முடியுமா ராஜேஷ் சார்
அப்ப ஹேமா எத்தனை ஹீரோக்களை தண்ணி காட்டினாங்க
கடைசியில் தர்மா காட்டின தண்ணிலே ஹேமா தொபுகடீர்
இந்த ஏக்கதில தானே சஞ்சீவ் காலி
-
4th August 2014, 06:19 PM
#2948

Originally Posted by
rajeshkrv
Adhe pol piya ka ghar with jaya badhuri super comedy movie.
yes rajesh sir
அனில் நாகின் 1976 படத்தில் கூட 6 ஹீரோகளில் ஒருவர என்று நினைவு
-
4th August 2014, 06:53 PM
#2949
Junior Member
Platinum Hubber
காரில் காதலர்கள் .....பயணம் ..
காதலன் தன்னுடைய காதலை தன்னுடைய மென்மையான குரலில் வண்டியை ஓட்டி கொண்டும் ஓரக்கண்ணால்
காதலியை வர்ணித்தும் , சிகிரெட்டை லாவகமாக பிடித்து விளையாடியும் இடையே மெல்லிசை வேகமெடுத்து கடற்கறையில் இருவரும் இணைத்து பாடும் இந்த பாடல் காட்சி மனதை நெருடும் பாடல் .
-
4th August 2014, 07:26 PM
#2950
Junior Member
Platinum Hubber
கன்னட பாடல் . மனதை மயக்கும் பாடல் .
இசை - ஜி .கே .வெங்கடேஷ் - இசை வேந்தன் பி.பி. ஸ்ரீனிவாஸ்
படம் - பந்காரத மனுஷ்யா
நடிகர் ராஜ்குமார் . வாத்தியார் ஸ்டைலில் பாடிய காட்சி அருமை .இயற்கையான காட்சிகள் . இசையும் பாடலும்
பல முறை கேட்க சொல்லும் . ஒரு காட்சியில் உழைக்கும் பெண்மணி குழந்தைக்கு பாலூட்டும் காட்சியில் ராஜ்குமார்
அந்த ஏழை பெண்ணுக்கு பணம் தரும் காட்சி கண்ணீர் வர வைக்கும் . அருமையான பாடல் .
Bookmarks