
Originally Posted by
sivaa
பென்கழூர் ரீன்ஏஜ் பையன் எஸ்வீ என அழைக்கப்படும்
வினோத் சார் வணக்கம்
கலைவேந்தனுக்கு நான் எழுதிய பதிவிற்கு
நீங்கள் எழுதிய பதிவை பார்த்தால்
நீங்கள் நுனிப்புல் மேய்பவராக இருக்கின்றீர்கள் அல்லது
ஆத்திரம் உங்கள் கண்களை மறைத்துவிட்டது
ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடுங்கள் சார்
சரி விடயத்திற்கு வருவோம்
நான் எழுதிய விடயத்திற்குமட்டுமல்ல ரவிகிரண்சூரியா
எழுதும் விடயங்களுக்கும் கூட நீங்கள் உட்பட உங்கள்
பக்கத்தில் இருந்து அதற்கான பதிலை தராமல்
மழுப்பலான திசை திருப்பும் பதில்களையே எழுதுகிறீர்கள்
நாங்கள் எழுதுவதை முழுமையாக வாசித்து புரிந்துகொண்டு
பதில் எழுதாமல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப்போடுவதுதான் உங்கள் வேலையாக இருக்கிறது
நீங்கள் எழுதும் தவறான செய்திகளுக்கு விளக்கம் தந்தால்
அதற்கு பதில் எழுதாமல் குழப்பம் விளைவிக்கின்றோம்
அது இது என்று கூக்குரல் இடுகின்றீர்களே தவிர
அதற்குரிய சரியான பதில் தருவதாக இல்லை
நான் பழையனவற்றை தேடி எடுத்துப்பதிவதால்
உங்கள் முகத்திரை கிழிகின்றதே அதனால் உங்களுக்கு கவலையாக இருக்கின்றதா?
எனக்கு மனக்குறை நிறைய உண்டு
சில
சாதனைகள் எல்லோரிடமும் உண்டு
என்பதை ஒப்புகொள்ள பழகுங்கள்
ஆமாம் நடிகர்திலகத்தின் சாதனைகளை
ஏற்றுகொண்டு வாழப்பழகுங்கள்
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் வீட்டு மல்லிகை மட்டும்தான்
மணக்கிறது என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்
பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு
மனச்சாந்தி அடையுங்கள்
சிவாஜியின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
படுகிறோம் .
quote பண்ணணி எதற்கு நல்ல கொள்கை என பதிவிட்டுள்ளேன்
என்பதை கூர்ந்து கவனியுங்கள்
Bookmarks