Page 379 of 400 FirstFirst ... 279329369377378379380381389 ... LastLast
Results 3,781 to 3,790 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3781
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் எம்எஸ்வி ரசிகனாக்கும்... எனக்கு 22 இன்னும் முடியலே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3782
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    மின்னல் வேகம்... அல்லது என்னவெனச் சொல்வது.. இந்த வேகத்தை..

    வினோத் சொன்னது போல் நாளைக்கே அடுத்த பாகம்...

    பொறுங்க.... பொறுங்க...அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்திலே ஆரம்பிக்கப் போறாங்களா... அதுக்குள்ளே இந்த போஸ்ட் ஏத்திடணுமா இல்லைண்ணா அடுத்த பாக்ததிலே தானா..

    சார் சார்... இந்த ஒரே ஒரு போஸ்டை மட்டும் போட்டுடறேனே...

    நான் இன்னும் ஐம்பத்திரண்டையே தாண்டலையே...
    வேந்தர் சார்
    ஆனாலும் ரொம்ப (குசு)ம்பு .
    நீங்க ரொம்ப கொவகாரர் னு கேள்விபட்டேன்
    தயவு செய்து இந்த திரியில் பங்கு கொள்பவர்களிடம் மட்டும் கோவிச்சுக்காதீங்க please
    மதுரை குசும்பு ராஜேஷ் சின்னகண்ணன்
    மது சார் நீங்க எந்த ஊர் குசும்பு
    gkrishna

  4. #3783
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நான் எம்எஸ்வி ரசிகனாக்கும்... எனக்கு 22 இன்னும் முடியலே...
    super punch
    gkrishna

  5. #3784
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    http://www.inbaminge.com/t/j/Jaathagam/

    சிந்தனை ஏன் செல்வமே....

    இன்ப துன்பம் இரண்டும் வாழ்வில்
    மாறி மாறி வருமே..

    சார் இது என் பஞ்ச் இல்லை... பி.பி.ஸ்ரீநிவாஸின் முதல் படமான ஜாதகம் திரைப்படத்தில் பாடிய பாட்டில் வரும் வரிகள்..

    என்னது நான் கோவக்காரனா...
    எவன்யா சொன்னது...
    இந்த நேரத்திலே கையிலெ எதுவும் மாட்டமாட்டேங்குதே...
    எவனாவது கோவக்காரன் சொல்லியிருப்பான்...
    இருக்கட்டும் அவனை ஒரு கை பாத்துக்கறேன்..

    இன்னொரு கை..
    போனால் போகுது விட்டுடலாம்.. இங்கே எழுதணுமே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #3785
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சூரியகலா பற்றிய தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணா சார்..ம்ம்

    இப்போ மனசுக்குள்ள ஒலிக்கிற பாட்டு டி.ஆர் மகாலிங்கம் சுசீலா பாடிய பாட்டாக்கும்..இசையரசியின் துள்ளல் குரல் அண்ட் டி.ஆர்.எம்மின் கணீர்க் குரல்.. நல்ல கெமிஸ்ட்ரி..அந்தக்காலத்திய..

    ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
    இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
    குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
    காடு விட்டு வந்த மயிலோ
    நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
    சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
    எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
    தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்

    கிளை தான் இருந்து கனியே சுமந்து
    தனியே கிடந்த கொடி தானே

    கண்ணாளன் உனைக் கலாந்தனந்தமே பெற
    காவினில் வாழும் கிளி நானே

    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
    சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

    அந்தி வெய்யில் நிறத்தவளோ
    குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
    உந்தி உந்தி விழும் நீரலையில்
    ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
    இன்பம் தந்த மயில் இவள் தானோ

    .
    அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
    அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
    வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
    மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

    இதயம் கனிந்து எதையும் மறந்து
    இருவர் மகிழ்ந்து உறவாட

    நன் நேரமிதே
    மனம் மீறிடுதே
    நன் நேரமிதே
    மனம் மீறிடுதே
    மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்

    முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

  7. #3786
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுண்ணா கொஞ்சம் பெரிய இடம் குசும்புன்னுல்லாம் கேக்காதீங்க... என்ன ஊரா.. மன்னார் குடி

  8. #3787
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post

    சிந்தனை ஏன் செல்வமே....

    இன்ப துன்பம் இரண்டும் வாழ்வில்
    மாறி மாறி வருமே..

    சார் இது என் பஞ்ச் இல்லை... பி.பி.ஸ்ரீநிவாஸின் முதல் படமான ஜாதகம் திரைப்படத்தில் பாடிய பாட்டில் வரும் வரிகள்..

    என்னது நான் கோவக்காரனா...
    எவன்யா சொன்னது...
    இந்த நேரத்திலே கையிலெ எதுவும் மாட்டமாட்டேங்குதே...
    எவனாவது கோவக்காரன் சொல்லியிருப்பான்...
    இருக்கட்டும் அவனை ஒரு கை பாத்துக்கறேன்..

    இன்னொரு கை..
    போனால் போகுது விட்டுடலாம்.. இங்கே எழுதணுமே...
    ரொம்ப நன்றி வேந்தர் சார்
    உங்கள் செல்ல கோவத்தை ரசித்தேன்
    gkrishna

  9. #3788
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மதுண்ணா கொஞ்சம் பெரிய இடம் குசும்புன்னுல்லாம் கேக்காதீங்க... என்ன ஊரா.. மன்னார் குடி
    அதாவது ராஜ "கோபாலன்"ன்னு சொல்றீங்களா சிக்கா ?

  10. Likes chinnakkannan liked this post
  11. #3789
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    வருங்காலத் தலைவன் நீயே பாப்பா வளர் தமிழ் நாட்டிலே பிறந்ததினாலே...

    இது எந்த நேரத்தில் எழுதிய வரியோ... ஏகப் பட்ட அர்த்தமிருக்குது இந்தப் பாட்டிலே...

    தலைவரின் கண்கள் திரைப்படத்தில் எம்.எல்.வி. அவர்கள் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் பாடிய மதுர கானம்...

    மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

    http://www.inbaminge.com/t/k/Kangal/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #3790
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post

    சார் இது என் பஞ்ச் இல்லை... பி.பி.ஸ்ரீநிவாஸின் முதல் படமான ஜாதகம் திரைப்படத்தில் பாடிய பாட்டில் வரும் வரிகள்..
    பி.பி.ஸ்ரீனிவாஸ் பேரைச் சொன்னதும் உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் ஹோட்டல் நினைவுக்கு வருது.
    அங்கே நடந்த ஒரு சின்ன hub meet-ம் தான்..

    ராகவ்-ஜி.. உங்களுக்கு ஏதேனும் ஞாபகம் வருதா ?

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •