-
13th August 2014, 03:01 PM
#3881
Senior Member
Senior Hubber
மதுண்ணா.. இறைவன் இருக்கின்றானாவிற்கு நன்றி.. ம்ம் இன்னொரு பாட்டு படம் ஐந்துலட்சம் ..இறைவன்னு முதல் அடில கடைசில வரும்.. இதப் பத்திப்பேசிட்டோமான்னு தெரியலையே...கேள்வி பதில் பாட்டு..
பட்டிக்காட்டு ராஜா நான் பார்க்காத பார்க்க விரும்பிய இன்னும் ஒரு படம்.. உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்..என்னா பாட்டு..தாங்க்ஸ் எஸ்.வி. சார்..
-
13th August 2014 03:01 PM
# ADS
Circuit advertisement
-
13th August 2014, 03:18 PM
#3882

Originally Posted by
madhu
நெல்லு படத்தில் இன்னொரு ஹிட் பாட்டு உண்டாச்சே..
ஜேசுதாஸ், மாதுரியின் குரல்களில்
நீலப் பொன் மானே.. எண்டே நீலப் பொன்மானே
கரெக்ட் மது சார்
அருமையான பாடல்
-
13th August 2014, 03:21 PM
#3883
Junior Member
Platinum Hubber
c.k.sir
what i have mentioned L. kanchana is dancer. heroine kanchana is different .
see this video -L. kanchana
-
13th August 2014, 03:22 PM
#3884
யாருக்கும் வெட்கமில்லை 1975
சோ ராமசாமி இயக்கம்
கலைச்செல்வி,சிவகுமார்,ஸ்ரீகாந்த்,சோ நடித்து வெளி வந்த கருப்பு வெள்ளை படம்
மிகவும் ரசித்த படம்
கலைச்செல்வி அவர்கள் மிகவும் அருமையாக நடித்து இருப்பார்கள்
ஸ்ரீகாந்த் கலைசெல்வியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள மறுப்பார் . சோ ராவுதர் என்ற கதாபாத்திரத்தில் வருவார்
ஸ்ரீகாந்த் தவறை ஒப்பு கொள்ள மறுக்கும் காட்சியில் பெல்ட் ஆல் விளாசி விடுவார் விளாசி
அருமையான தத்துவ பாடல் ஜேசுதாஸ் குரலில்
இசை GK வெங்கடேஷ் or குமார்
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன
ஹெ சமுதாயமே
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா
அத்தன பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே
அத்திப் பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை
மூடர்கள் ஏற்றிய குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள்
முதுகினில் ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள்
சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்ப்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்
அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போது இந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை
இன்னும் ஒரு ஜானகி பாடல்
என் கண்கள் அன்று செய்த பாவம் பார்த்தது
என் கனியிதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அன்று செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
Last edited by gkrishna; 13th August 2014 at 03:27 PM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 03:24 PM
#3885

Originally Posted by
chinnakkannan
ம்ம் இன்னொரு பாட்டு படம் ஐந்துலட்சம் ..இறைவன்னு முதல் அடில கடைசில வரும்.. இதப் பத்திப்பேசிட்டோமான்னு தெரியலையே...கேள்வி பதில் பாட்டு..

படைதான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
சுப்பையா நாய்டு இசை
ஜெமினி சரோஜாதேவி இணை
tn பாலு படம் னு நினைவு
-
13th August 2014, 03:28 PM
#3886
Junior Member
Platinum Hubber
helen - dance song - superb music and eswari's voice .
-
13th August 2014, 03:31 PM
#3887
Junior Member
Platinum Hubber
-
13th August 2014, 03:35 PM
#3888
Senior Member
Senior Hubber
ஒ.. தாங்க்ஸ் எஸ்வி சார் எல்.காஞ்சனா வைப்பற்றித் தெரியாது..சாயந்திரம் பார்க்கிறேன் 
யாருக்கும் வெட்கமில்லை அழகான பாடல்.. அந்த என் கண்கள் அன்று செய்த பாவம் பார்த்தது.. ம்ம் நல்ல பாட்டு தான்..இருந்தாலும் தேவிகையோட எப்பவும் குறும்பு கொஞ்சும் முகத்தில் சோகம் தவழ ப் பாடும் பாட்டு அதுவும் ஜானகியம்மா தான்.. அது எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்..
ரா.கி ரங்கராஜனின் கதை.. நாவலாக வந்ததை ஸ்ரீதர் வாங்கிப் படமெடுக்க அவர் எடுத்த கல்யாணப் பரிசுக்கும் சுமைதாங்கிக்கும் ஒரே க்ளைமாக்ஸ்..ஸ்ரீதர் கண்ணதாசனிடம் சொல்லி கண்ணதாசன் ரா.கி.ரவிடம் சொல்லி.. அவர் மாற்ற யோசித்துக் கொண்டிருக்கையிலேயே கண்ண தாசனிடம் இருந்து ஃபோன்..ஸ்ரீதர் க்ளைமேக்ஸ் மாற்றிவிட்டார் கவலை வேண்டாம்..
படம் பார்த்தால்.. அதுவரை படத்தில் ஒருகாட்சியில் கூட கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடு காட்டாத கதானாயகன் ஃபாதர் ஆவதாகக் க்ளைமாக்ஸ்..ஜனங்களும் ஏற்றுக் கொண்டார்கள் - என ரா.கி.ரங்கராஜன் தனது சுயசரிதை “அவன்” இல் எழுதியிருக்கிறார்..
இனிய படம்.. நாவல் படித்ததில்லை..முத்துராமன் அண்ணனாக பாந்தம்..அந்தக் குடும்பமும் அழகு..தேவிகை ஆரம்ப க் காட்சிகளில் குறும்பு செய்வார்..பின் குறும்பு காணாமல் போய்விடும்.
நல்ல நல்ல பாட்டுக்கள் தான்..பிபிஎஸ்..மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. பிபிஎஸ் பிஎஸ்.. என் பருவத்தின் கேள்விக்குபதிலென்ன சொல்லடி ராதா.. அப்புறம் ராதைக்கேற்ற கண்ணனோ.. என்.. எனினும் இந்த் க்ளைமாக்ஸிற்கு முன்வரும் பாட்டு..
பார்க்கலாமா..
*
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது
இதில் கடவுள் செய்த பரிகாரம்
பிரிவு என்பது பிரிவு என்பது
இரவெனவும் பகலெனவும் இரண்டு வைத்தானே
அந்த இறைவன் அவன் மனதை மட்டும் ஒன்று வைத்தானே
ஒரு மனதில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தானே
அதில் ஒளியிருக்க வழியை மட்டும் மூடிவிட்டானே மூடிவிட்டானே
உறவினராம் பறவைகளை நீ வளர்த்தாயே
அதில் ஒரு பறவை நானும் என்றே நினைத்திருந்தேனே
சிறிய கூண்டு எனக்கு மட்டும் திறக்கவில்லையே
அது திறந்த போது என் சிறகு பறக்கவில்லையே
*
போடாபோ.. என்னை நீ ஏன் குடும்பத்துல சேத்துக்கலைன்னு சிம்பிளா கேக்கறத விட்டுட்டு இவ்ளோ நீளமாப் பாடறாப்பா ஹீரோயின்.. அந்தக்காலமோன்னோ
-
13th August 2014, 03:36 PM
#3889
Senior Member
Senior Hubber
நன்றி க்ருஷ்ணா ஜி..
அது நல்ல பாட்டுத்தானே..ஐந்து லட்சம் பார்த்ததில்லை நல்ல படமா..
-
13th August 2014, 03:40 PM
#3890
Junior Member
Platinum Hubber
5 lakhs- average movie . songs ok
Bookmarks