-
5th September 2014, 10:23 AM
#3121
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
5th September 2014 10:23 AM
# ADS
Circuit advertisement
-
5th September 2014, 10:25 AM
#3122
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th September 2014, 11:52 AM
#3123
Junior Member
Diamond Hubber

ஆசிரியர் தினம் ஆண்டுகொரு முறை , நமக்கு அன்றாடம் வாத்தியார் தினம் தான்
எனது நண்பரான ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் அந்த ஆசிரியரை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாயாவது கொடுத்து உதவுமாறு அவர் எம்.ஜி.ஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அனால் எம்.ஜி.ஆர் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ' அய்யா...நீங்கள் ஒரு ஆசிரியர். என்னிடம் பண உதவி நாடி வந்து விட்டீர்கள். இனி உங்களுக்கு இந்த நிலை நீடிக்கக் கூடாது. வேறு யாரிடமும் பணத்திற்காக நீங்கள் போய் நிற்க கூடாது. இதன் மூலம் உங்கள் தேவைகள் முழுதுமாக நிறைவேறட்டும்.' என்று கூறி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தனுப்பினார். அந்தப் பணத்தால் ஆசிரியர் தன் மகளின் திருமணத்தையும் முடித்து , ஒரு சொந்த வீடும் வாங்கிக் கொள்ள முடிந்தது. - இந்த நிகழ்வை திரு.நெல்லை கண்ணன் அவர்கள் மதுரை புத்தகத் திருவிழா உரையில் பகிந்து கொண்டார். உண்மையில் எம்.ஜி.ஆர் அவர்களை தமிழகம் 'வாத்தியார்' என்று அழைத்தது பொருத்தமானதே.
-----நன்றி ;- அண்ணன் குணா அமுதன் .
Last edited by saileshbasu; 5th September 2014 at 12:57 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th September 2014, 12:03 PM
#3124
Junior Member
Platinum Hubber
TO DAY
CHENNAI - MAHALAKSHMI -
KAVALKARAN - 2 SHOWS
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2014, 12:12 PM
#3125
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
ஆசிரியர் தினம் ஆண்டுகொரு முறை , நமக்கு அன்றாடம் வாத்தியார் தினம் தான்
நமது தலைவர் வாத்தியாருக்கு எல்லாம் வாத்தியார்.
-
5th September 2014, 01:02 PM
#3126
Junior Member
Regular Hubber
--------------------இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்''-----------------
எனது நண்பரான ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் அந்த ஆசிரியரை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாயாவது கொடுத்து உதவுமாறு அவர் எம்.ஜி.ஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அனால் எம்.ஜி.ஆர் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ' அய்யா...நீங்கள் ஒரு ஆசிரியர். என்னிடம் பண உதவி நாடி வந்து விட்டீர்கள். இனி உங்களுக்கு இந்த நிலை நீடிக்கக் கூடாது. வேறு யாரிடமும் பணத்திற்காக நீங்கள் போய் நிற்க கூடாது. இதன் மூலம் உங்கள் தேவைகள் முழுதுமாக நிறைவேறட்டும்.' என்று கூறி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தனுப்பினார். அந்தப் பணத்தால் ஆசிரியர் தன் மகளின் திருமணத்தையும் முடித்து , ஒரு சொந்த வீடும் வாங்கிக் கொள்ள முடிந்தது. - இந்த நிகழ்வை திரு.நெல்லை கண்ணன் அவர்கள் மதுரை புத்தகத் திருவிழா உரையில் பகிந்து கொண்டார். உண்மையில் எம்.ஜி.ஆர் அவர்களை தமிழகம் 'வாத்தியார்' என்று அழைத்தது பொருத்தமானதே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2014, 03:19 PM
#3127
Junior Member
Diamond Hubber
-
5th September 2014, 08:17 PM
#3128
Junior Member
Diamond Hubber
திருப்பூர் அருகில் உள்ள ஊர் பள்ளிபாளையம் மக்கள் திலகத்தின் பெயரில் அங்கு ஒரு நகர் உள்ளது. நகர் முகப்பில் வைக்கப்பட்டுள்ள போர்டு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்கு சிறிது தூரத்தில் மக்கள் திலகத்தின் பெயரில் மற்றொரு நகரும் உள்ளது. இந்தப்பகுதிக்கு பேறிஞர் அண்ணா வருகைபுரிந்துள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பு. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பிரதான சாலை உள்ளது. அங்கிருந்து நடந்தே இந்த ஊருக்கு வந்துள்ளார் மக்கள் திலகத்தின் ஆசான் பேறிஞர் அண்ணா.
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------
Last edited by ravichandrran; 5th September 2014 at 09:36 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th September 2014, 08:19 PM
#3129
Junior Member
Diamond Hubber
இவரின் பெயர் ரஞ்சித் (இவரின் தந்தை G.ராமர் மக்கள் திலகத்தின் அபிமானி. நினைத்ததை முடிப்பவன் திரைக்காவியத்தில் மக்கள் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர் ரஞ்சித். அந்தப்பெயரையே இவர் பிறந்தபோது இவருக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார். இவரின் சகோதரர் பெயர் இராமச்சந்திரன். இவர் சொந்த ஊர் திட்டக்குடி. தற்பொழுது சென்னையில் E.V.K சம்பத் சாலையில் உள்ள அடுமனையில் பணிபுரிகிறார்.
Last edited by ravichandrran; 5th September 2014 at 10:05 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th September 2014, 08:21 PM
#3130
Junior Member
Diamond Hubber
ஏழைகளின் நெஞ்சில் என்றும் வாழும் MAKKAL THILAGAM
இவரின் பெயர் துளசி. இவரின் கணவரும் மக்கள் திலகத்தின் பரம ரசிகர். இருப்பிடம் E.V.K சம்பத் சாலை, CHENNAI
Last edited by ravichandrran; 5th September 2014 at 09:49 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks