-
23rd September 2014, 02:03 PM
#11
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் MGR மறைந்தபோது
..."வார்த்தை சித்தர்" வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய வரிகள்
பொன்மனச் செம்மலே - உனக்கு உப்பு வியாதியாமே - உன் உப்பை தின்றுதானே நாங்கள் வளர்ந்தோம்
அதையும் தாண்டி - உன் உடம்பில் உப்பா ?
மண்ணைத் தோண்டி தங்கம் எடுப்பது வழக்கம் - ஆனால்
இன்றுதான் மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தைப் புதைத்தோம்
கடற்கரையில் சூரியன்தான் அஸ்தமனமாகும் ஆனால்
இன்றுதான் "சந்திரன்" அஸ்தமனமானது
Thanks to Shri. Nallathambi Nsk, FB.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2014 02:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks