-
7th October 2014, 09:34 AM
#751
Junior Member
Veteran Hubber
புதிய வரவாய் இத்திரியினில் இணைந்திருக்கும் திரு. முத்தய்யா அம்மு அவர்களை, மக்கள் திலகம் மற்றும் அன்னை ஜானகி ஆகியோரின் ஆசியுடன் வரவேற்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நிழற்படம் அளித்து உதவியவர் : அன்பு அண்ணன் பெங்களூர் திரு. சி. எஸ். குமார்
Last edited by makkal thilagam mgr; 7th October 2014 at 09:36 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th October 2014 09:34 AM
# ADS
Circuit advertisement
-
7th October 2014, 09:34 AM
#752
Junior Member
Platinum Hubber
-
7th October 2014, 09:35 AM
#753
Junior Member
Platinum Hubber
-
7th October 2014, 09:37 AM
#754
Junior Member
Platinum Hubber
-
7th October 2014, 09:38 AM
#755
Junior Member
Veteran Hubber
புரட்சித் தலைவரின் இயல்பான தோற்றம் - அருகில் இயக்குனர் ப. நீலகண்டன்
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2014, 09:40 AM
#756
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Chandrasekar Iyer
திருப்பூர் குமரன்: 04 OCTOBER 1904 (It is better late than never. Please forgive me for posting this two days later)
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.
தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.
'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.
அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். திருப்பூரில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியில் இரக்கமற்ற போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட தியாகி தான் இந்தத் திருப்பூர் குமரன். உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 28. ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த குமரன் தன் குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுவிட்டு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தார்.
அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.
திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
(தமிழன் இதயம்)
மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்.
நேற்றைய முன்தினம் தான் சென்னிமலை குமரன் என்றழைக்கப்படும் கொடிகாத்த குமரனின் பிறந்த நாள். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
அப்பேர்பட்ட குமரனின் குடும்பத்தையும் வாழ வைத்தவர் நம் புரட்சித்தலைவர் தான். ஆமாம். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் அவரைத் தேடிச்சென்று எல்லா உதவிகளையும் செய்தவர் நம் புரட்சித்தலைவர் தான். அதனால் தான், தான் உயிர் வாழ்ந்த காலம் (1998) வரை பொன்மனச்செம்மலை தான் பெறாத பிள்ளையாகவே போற்றி வந்தார் ராமாயி அம்மாள். “எங்க வீட்டுப்பிள்ளை” என்று நாம் எல்லோரும் அழைப்பது போல் அவரும் அழைத்தார் என்பதை விட வேறு பெருமை புரட்ச்சித்தலைவரின் பக்தர்களான நமக்கு வேண்டுமா? திருப்பூர் கிருஷ்ண்னின் இந்த உரையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும். தலைவரின் மனம் பொன் மனம் என்பlது அனைவருக்கும் புரியும். என் மனம் பொன் மனம் என்பதைக்காணலாம் என அவரால் மட்டுமே ஆணித்தரமாக கூற இயலும் வேறு எந்தக்கொம்பனாலும் அவர் அருகில் கூட நிற்க இயலாது..
Thank you Sir for uploading this video clip.
-
7th October 2014, 09:42 AM
#757
Junior Member
Veteran Hubber
எழில் வேந்தன் அவர்களின் ஒயிலான தோற்றம் "இதயவீணை" பட காஸ்டுயூம்ஸ் உடையில் . உடனிருப்பவர் ஜெமினி வாசன் அவர்களின் புதல்வர் திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் :

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2014, 09:45 AM
#758
Junior Member
Veteran Hubber
புரட்சித் தலைவருடன் சிலம்புச்செல்வர்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 7th October 2014 at 09:51 AM.
-
7th October 2014, 09:49 AM
#759
Junior Member
Veteran Hubber
புரட்சித் தலைவருடன், நாட்டுக்காக மட்டுமே விளையாடி, முதன் முதலில், கிரிக்கெட் போட்டியில், உலக கோப்பை பெற்று தந்த திரு. கபில் தேவ் அவர்கள் { ஓட்டங்கள் (ரன்கள்) பல எடுத்து தனிப்பட்ட சாதனை புரிய வேண்டும் என்ற நினைப்பு இல்லாதவர்}

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2014, 10:02 AM
#760
Junior Member
Veteran Hubber
மற்ற நடிகர்களின் 25 படங்கள் ஒரு எம்.ஜி. ஆர். படத்துக்கு சமம் ! என்ற தலைப்பில் -
1965 - 1978 களில் வெளிவந்து, மக்கள் திலகத்தின் கலையுலக எதிரிகளுக்கு தக்க பதிலடிகள் அளித்து அசத்திய, அற்புதமான, " திரையுலகம் " இதழுக்காக - பட அதிபர் முக்தா சீனிவாசனின் பிரத்தியோக பழைய பேட்டி -
விரைவில் முழு செய்தியுடன் பிரசுரிக்கப்படும்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Bookmarks