-
27th October 2014, 11:22 PM
#821
Senior Member
Seasoned Hubber
ஆசை - ஜெமினி கணேசன், பத்மினி, பி.எஸ்.வீரப்பா, ராஜ சுலோச்சனா உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்த படம். டி.ஆர்.பாப்பா அவர்களின் இசை வரலாற்றில் குறிப்பிடத்தக்க படம். பாடல்கள் மிகவும் பிரபலமாகின. குறிப்பாக ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய ஆசை பொங்கும் அழகு ரூபம் என்னாளும் இனிக்கும் அமர கீதம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2014 11:22 PM
# ADS
Circuit advertisement
-
28th October 2014, 03:37 AM
#822
Senior Member
Seasoned Hubber
2000 பதிவுகளுக்கான வாழ்த்துக்களை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
-
28th October 2014, 03:40 AM
#823
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி,
வீட்டு வேலை, வெளி வேலை என கொஞ்சம் வேலையாக இருந்துவிட்டேன். அதனால் தான் 2 நாட்கள் இங்கே வர இயலவில்லை.
-
28th October 2014, 03:42 AM
#824
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி,
வீட்டு வேலை, வெளி வேலை என கொஞ்சம் வேலையாக இருந்துவிட்டேன். அதனால் தான் 2 நாட்கள் இங்கே வர இயலவில்லை.
-
28th October 2014, 04:51 AM
#825
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
குறிப்பாக ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய ஆசை பொங்கும் அழகு ரூபம் என்னாளும் இனிக்கும் அமர கீதம்.
Tune from "Nain so Nain ...." ( Jhanak Jhanak Payal Baje (1955) )
:
Raga: Malgunji
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
28th October 2014, 06:30 AM
#826
Senior Member
Veteran Hubber
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
28th October 2014, 06:49 AM
#827
Senior Member
Seasoned Hubber
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர். பாப்பா
சமரசம் உலாவும் இடமே ... என்றால் உடனே சொல்லி விடுவீர்கள் ரம்பையின் காதல் என்று.. மறக்க முடியாத தத்துவப் பாடல்.. இடுகாட்டில் ஒரு மனிதனின் மனதில் என்னவெல்லாம் எண்ணங்கள் தோன்றுமோ அதை அப்படியே பிரதிபலிக்கும் யதார்த்தமான பாடல்..
ரம்பையின் காதல் படம் இன்றளவும் பாடல்களால் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அனைத்துப் பாடல்களுமே தெவிட்டாத இனிய கானங்கள்.
இன்று இத்தொடரில் இங்கு இடம் பெறுவது ஏ.ஜி.ரத்னமாலாவும் கே.ஹெச்.ரெட்டியும் பாடிய கட்டி வெல்லம் என்கின்ற பாடல். பல்லவியைப் போலவே பாடலும் கட்டி வெல்லமாய் இனிக்கும்.
கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/r/Rambaiyin%20Kaadhal/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2014, 07:06 AM
#828
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்

யானை வளர்த்த வானம்பாடி, யானை வளர்த்த வானம்பாடி மகன் என மிகவும் பிரபலமான படங்களை எடுத்த நீலா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மெரிலாண்ட் சுப்ரமணியம் அவர்களின் மறக்க முடியாத படம் யார் மணமகன்.
பிரதர் லக்ஷ்மண் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை. குறிப்பாக கொஞ்சம் சிரிங்க என்ற எஸ்.சி.கிருஷ்ணன் மரகதம் பாடிய பாடலும் ஆணழகே வா அருகே என்ற ஏ.எம்.ராஜா ஜமுனா ராணி பாடிய பாடலும் எப்போது கேட்டாலும் இனிக்கும் பாடல். மற்ற பாடல்களும் அதே போல். குறிப்பாக ஏ.எம்.ராஜா பி.லீலா பாடிய காதலெனும் அமர ஜோதி நெஞ்சை வருடிச் செல்லும் சோகமான பாடல்.
கேளுங்கள்
http://www.inbaminge.com/t/y/Yaar%20Manamagan/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th October 2014, 07:52 AM
#829
Senior Member
Seasoned Hubber
தேனிசை தென்றலின் முத்துக்கள் -13
90'களில் பாக்யராஜ் கொஞம் வித்தியாசமாக சில படங்கள் முயற்சி செய்தார்.
அப்படி ஒன்று “ அம்மா வந்தாச்சு” . பாக்யராஜ், குஷ்பு, பேபி ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்த படம்.

இதில் ஒரு பாடல் மிகவும் பிரபலம் . இளையராஜாவோ என்று நினைக்கும் அளவிற்கு பாடல் இருக்கும்.
மனோ ஸ்வர்ணலதா பாடிய எனக்கு மிகவும் பிடித்த நந்தினி நந்தினி ஓ நந்தினி..
குறிப்பாக வாலி ஐயாவின் வரிகள்
நம்மை இலக்கியமாய் கவிஞர் குலம் எழுதட்டுமே
அன்பின் இலக்கணத்தை உலகமெல்லாம் அறியட்டுமே
எந்த பிறவியிலும் பிரிவறியா உறவு இது.
உன்னை பகலிறவாய் தொடந்து வரும் நிலவு இது.
நம்மை போல் ஒரு ஜோடி இல்லையே உயிர்த்தோழி
வையமே வாழ்த்து கூறும் அம்மம்மா கண்ணு போடும்
வானம் உள்ள காலம்வரை வளரட்டும் காதல் கதை
அடுத்து வாலி ஐயாவிற்கே உரிய குறும்பு
சின்ன கதவு எனும் உதடுகளை திறந்துவிடு
என்னை பழரசமும் நவரசமும் பருகவிடு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2014, 08:11 AM
#830
Senior Member
Seasoned Hubber
கொஞ்சம் அரிதான பாடல்கள் . இருந்தாலும் மனதை கவரவும் மயக்கவும் செய்யும்.
சிற்பியின் இசையில் கேப்டன் என்ற படத்தில் பாலுவும் ஸ்வர்ணலதாவும் பாடிய பாடல்.இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல்
பாடல் படமாக்கப்பட்டவிதம் கொஞ்சம் சுமார் தான், ஆனால் ஸ்வர்ணலதாவின் குரலுக்காக அடிக்கடி கேட்பேன்
இந்த படத்தின் கன்னத்துல வை பாடல் பிரபலமானாதால் இது அமுங்கி போய்விட்டது.
ஏ.எம்.ராஜாவின் புதல்வர் திரு சந்திரசேகரை இளையராஜா இந்த பாடலில் பயன்படுத்திக்கொண்டார். இதில் ஒலிக்கும் பெண் குரல் லேகா.
90’களில் சில பாடல்கள் பாடினார்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். வாலி ஐயாவின் வரிகள் ...
காலம் காலமாய் காதின் ஓரமாய் காதல் வேதம் படிப்பேன்.
அதே லேகாவுடன் மனோ பாடிய அருமையான பாடல்.
கோலங்கள் திரையில் ஒலிக்கும் ஒரு கூட்டில் சின்ன் கோகிலம் இரண்டு
அதே போல் 90’களின் ஆரம்பத்தில் வந்த இன்னிசை மழையில் ஷோபாவும் பாலும் பாடும்
தூரி தூரி மனதில் ஒரு தூரி (வரிகள் வாலி)
அதே போல் கண்மனி என்ற படம்
அதில் உடல் தழுவ தழுவ நழுவி போனதே, ஆசை இதயம் விரியும் பாடல்களும் அருமை.
வாசு ஜி, உங்கள் ராஜா தொடருக்குள் நான் இதை பதிவு செய்துவிட்டேன் மன்னிக்கவும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks