1958 ஆண்டே விருதுநகர் - புத்தக பதிப்பாளர் தன்னுடைய முன்னுரையில் திராவிட ஆட்சி அமைய வேண்டும் .அதில் ராணுவ மந்திரியாக புரட்சி நடிகர் பதவி ஏற்க வேண்டும் என்று தன்னுடையஆவலை பூர்த்தி செய்துள்ளார் .

19 ஆண்டுகள் கழித்து அவரின் எண்ணம் ''தமிழக முதல்வர் எம்ஜிஆர்'' என்ற உயர்ந்த நிலையில்
கனவு மெய்ப்பிக்கப்பட்டு உள்ளது .