Page 209 of 397 FirstFirst ... 109159199207208209210211219259309 ... LastLast
Results 2,081 to 2,090 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2081
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் ஆல்..

    மன்னிக்க.. இரண்டு நாளும் வேலைப்பளு..நேற்று காலை போய் நேற்றிரவு தான் அலுவல் முடிந்து வரவே நேரமாகிவிட்டது..இன்றும் அப்படியே..தொட்டுத் தொட்டுத்தொடர்ந்த வேலைகள் மீட்டிங்குகள் ப்ரச்னைகள் சொல்யூஷன் என நெக்கு வாங்கி விட்டது (நெக்கு?) எனில் உடன் வராததற்கு அகெய்ன் ம.
    இனி எல்லாவற்றையும் படித்து ஒவ்வொருவருக்காகவும் பதிலிடுகிறேன்..

    அன்புடன்
    சி.க

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2082
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோபால்
    சி.கவென்றே கூப்பிடலாம். என்னை.. இந்த இழையில் ஒரு ரூலாக அது இருப்பதால் அப்படி வழக்கமாகிவிட்டது..

    நன்றி உங்கள் பதிவிற்கு..உங்கள் வேதனை புரிகிறது..

    ஆனால் ஒன்று.. அடித்த உங்கள் விரல்களின் வலி மறந்தும் மறைந்தும் இருக்கலாம்..அன்னெஸஸரியாக வாங்கப்பட்ட அடியின் விளைவு எனக்கு ஏற்படுத்திய தாக்கம் என்னவென உமக்குத் தெரியுமா..

    மூன்று தினங்கள் தொடர்ச்சியாக வீட்டிலும் அலுவல்களிலும் எனது கோபம் வெளிப்பட்டது.. என்னாச்சு கண்ணன் சாருக்கு என வியந்த சக கலீக்ஸ் என்னாச்சுப்பா உனக்கு எனக் கேள்வி வீட்டிலும் துபாயில் இருந்த உறவுகளிடமிருந்தும். கவலை.. நல்ல நாளும் அதுவுமாக ஒரு நண்பரிடம் புலம்பவேறு செய்து அவரையும் வருத்தப் பட வைத்தேன்..

    கொந்தளித்த நண்பர்கள் – பி.எம் மில். நீ ரொம்ப ஸாப்ட்பா..

    இதற்கெல்லாம் உங்கள் பதிவு ஏற்படுத்திய தாக்கம் தான்.. கோப முழுமைக்கும் நான் காரணம்.. ஏன் தாக்கம் ஏற்படுத்த வேண்டும்.. தங்களின் மீது கொண்ட அதீத அன்பு தான்..

    யாயும் ஞாயும் யாராகியரோ ..என்னும் சங்கப்பாட்டில் காதலர்களுக்குச் சொல்லும் செம்புலப் பெயர் நீர் இங்கு வலையில் நமக்கு, இங்கிருக்கும் நண்பர்க்ளுக்குப் பொருந்தும் .. நீர் யாரென எனக்குத் தெரியாது நான் யாரென உமக்குத் தெரியாது..ஆனாலும் இணைப்பது எது..ஒரே சிந்தனை..ஒத்த சிந்தனை.. மட்டுமல்லாது எழுதப்படும் விஷயம்..,.எழுத்தும்..

    ஒரு திட்டலான பதிவு அதற்குப் பதில் எழுதுவதற்கு ( சரித்திர கால இளவரசிகளிடமிருந்து கடன் வாங்கி ) கச்சை கட்டிக்கொண்டு எழுதினால் நான் இடைக்கயிறு அணிவதில்லை என்றீர்கள்.ஜஸ்ட் லைக் தட் யூ இக்னோர்ட் இட் இஸிண்ட் இட்.

    நான் சொல்லியிருந்தது – உடம்பிலும் மனதிலும் ஒன்றும் வைத்துக்கொள்வதில்லை.. சொல்லாத ஒன்று. (அது நான் அடிக்கடிச் சொல்லும் வசனம் அலுவலகத்தில்..) அவ்வப்போது ரிலீஸ் செய்து விடுவேன் என்பது.. பேசப்படும்போது இருக்கும் நகைச்சுவை எழுதும் போது விரசமாகுமோ என அப்படி எழுதவில்லை..

    இப்போதும் கோபால் இதை விரிவாக எழுத விரும்பவில்லை.. உங்கள் மனது எல்லாருக்கும் தெரியும்.. யார்மீதும் காழ்ப்புணர்வு இல்லை என்று அடிக்கடி சொல்ல வேண்டாம்..

    நானும் இத்துடன் விடப் பார்க்கிறேன்..(ஆனால் கொஞ்சம் நாள் ஆகத்தான் செய்யும்… நாவினாற் சுட்ட வடுங்க்ணா..)

    உங்கள் மீது இப்போது கோபம் இல்லை..வருத்தம் தான் இப்போது இதை எழுதியதில் குறைந்து மறையும்..மறையவேண்டும்..

    அன்புடன்
    சி. க.

  4. Likes rajeshkrv liked this post
  5. #2083
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சி.க. சார் ... ஆசை தீர கோபப் படுங்கள்// ராகவேந்தர் சார். நன்றி..என்னை நிறைய எழுதவைக்கும் உங்கள் எண்ணம் புரிகிறது.. நன்றாக எழுதவேண்டுமே என்ற பயம் எப்படி என்றால் புகுந்தவீட்டிற்குச் செல்லும் போது மருமகளுக்குத் தோன்றும் படபடப்பு மெல்லிய பயம் – எனக்கும் ஏற்படுகிறது..again thanks. Anpudan chi.ka

  6. #2084
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்..

    முதலில் சொல்ல ம/றந்து விட்டேனே.. என் தாத்தா நேற்று கனவில் வந்து உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லச் சொன்னார் (டி.ஆர்.ராஜகுமாரி பதிவிற்காக)

    தங்களின் ரசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.. . //நீர் சிறுவன்... குட்டியூண்டு ரசிகன்... அதை நாங்கள் நம்ப வேண்டும்.... அப்படித்தானே!// அப்படித் தான்

    பின் நீதிபதியை காட்சியும் செயலுமாய் விவரித்திருக்கிறீர்களே.. ஆழ்ந்த பக்தி இருந்தால் மட்டுமே இப்படி வர்ணிக்க இயலும்..உடனே உங்கள் அன்னை இல்லப் பக்கத்திற்கும் போய்விட்டது தானே..

    //கோபக் காட்சிகள் எழுதும் போதே உமது கோபமும் புரிகிறது.// நிஜமாகவே கடுமையா இருக்கா என்ன.. ஐயாம் ஸாரி.. என்னால் எழுத முடியவில்லை எனக் கோபம் வருகிறது என்ற ஆரம்பத்திற்காகத் தான் எழுதினேனே தவிர கோபால் மேல் கோபம் காட்டுவதற்காக அல்ல..எழுத வைத்தது அவர் சொல் தானே.. இனி குறைத்து மென்மையாக எழுத முயற்சிக்கிறேன்..

    //சர்க்கஸ் பட வரிசையில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்// கண்டிப்பாக.. ஆமாம் சர்க்கஸ் சுந்தரி என்ன படம்..

    தேவிகா,ம.தி, சர்ரூ படங்களுக்கு நன்றி. சுஜாதாவின் படங்களில் கவர்ந்த படம் மயங்குகிறாள் ஒரு மாது.. அந்தக் காலத்தில் வித்தியாசமான கதை வித்தியாச நடிப்பு.. தேங்காய் கூட கொஞ்சம் வில்லத்தனம் செய்ய முயன்றிருப்பார்.. வேறு யாரையாவது போட்டிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்..முத்துராமன் ஓ.கே..விஜயகுமார் தான் ஸோ ஸோ..

    சம்சாரம் என்பது வீணை.. நல்ல பாட்டு சுஜாதா மயங்கும் பாடல் மறந்து போச்..



    அன்புடன்
    சி.க

  7. Likes Russellmai liked this post
  8. #2085
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கலைவேந்தன் சார்..

    நன்றி....// என்னுடைய இந்த தார்மீக கோபத்தையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்.// சேர்த்துக் கொண்டுவிட்டோமே..

    ஜீவகாருண்யத்தை உபதேசித்த வள்ளலாரின் பெயராலேயே கசாப்பு கடை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம்?// பத்தாம் வகுப்பு படிக்கும் போது (மதுரைசெய்ண்ட் மேரீஸ்) க்ளாஸ் மாகஸீனுக்காக எழுதிப் பார்த்த கவிதை (?!) நினைவுக்கு வந்ததுங்க..

    ஆட்டை வெட்டி
    வீதியில் விற்று
    கிடைத்த பணத்தில்
    புத்தர் பிறந்த
    நாடிது என்று
    புத்தகம் எழுதி
    விற்பனை செய்தோம்..!

    கடவுள் செய்த பாவம் தான்.

    .அப்புறம் அந்தப்பாட்டை மட்டும் போட்டுவிட்டு மற்ற பாடல்கள் சொல்லாமல் நீங்கள் விட்டது நாங்கள் செ.பா.

    பாட்டுவரும், பாரதியுடன் பாடும் பாடல் இந்தப் புன்னகை என்னவிலை(தானா)..அன்றொரு நாள் அதே நிலவில் அவரிருந்தால் அருகே.. நான் அடைக்கலம் என்றே.. நீஅறிவாயோ வெண்ணிலவே..வெகு அழகுப் பாடல்கள்.. நன்றிங்க..

    கடவுள் தந்த பாடம்…

    http://www.youtube.com/watch?feature...&v=tR6TgUTWI84

    கடவுள் செய்த பாவம் வேறு பாட்டுல்லியா..

    //ஆனால், எப்போது என்றுதான் தெரியவில்லை. பாரத் மாதா கி ஜே!// களுக்கென இளங்குமரியைப் போல நகைக்க வைக்கிறீர்கள்..

  9. #2086
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாய்க் சார்.. பாராட்டிற்கும் கரெக்டான லிரிக்ஸ் கொடுத்ததற்கு நன்றி.. சுனாமியா. ஸ்வாமி.. ரொம்ப எதிர்பார்க்காதீங்க.. சிங்கம் போல கர்ஜிக்க ட்ரைபண்றேன். மியாவ்னு வந்துடுச்சுன்னா ஷமிக்கணும்..பாடலை கட் பேஸ்ட் பண்ணி போஸ்ட்ல எடிட் பண்ணிக்கட்டா..உங்க பர்மிஷன் வேணுமே..

    எஸ்வி சார் நன்றி கொடுத்திருக்கும் ஃபோட்டோவில் கூலிங்க்ளாஸ் அணிந்திருப்பது சுஜாதா..அடுத்த படத்திலிருப்பவர்?

    anpudan chi.ka

  10. #2087
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ...

    எஸ்வி சார் நன்றி கொடுத்திருக்கும் ஃபோட்டோவில் கூலிங்க்ளாஸ் அணிந்திருப்பது சுஜாதா..அடுத்த படத்திலிருப்பவர்?

    anpudan chi.ka
    ஒன்று உன்னி மேரி எ தீபா, இன்னொன்று ஷீலா ...

    என்று நான் யூகிக்கிறேன்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2088
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    "பாவி என்னை மறுபடியும் பிறக்க வைத்தானே..
    இதற்கு என்ன தான் முடிவு?..."
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #2089
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    sheela therigirathu..unni meri .mm thanks ragavendra sir..


    oru chinna jugal bandhi (rajraj sir ninaivu)


    http://www.youtube.com/watch?feature...&v=JVEkHJ5bv2Q

    middhunm sp balasubramaniyam lakshmi..

    http://www.youtube.com/watch?feature...&v=uYjbaBxTV84

    ippo thaan ithaip paarthEn..udan ungaludan

  13. #2090
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 13 (for Christmas)

    From Annai VeLankaNNi

    karuNai mazhaiye Mary maathaa.....



    From Maathaa VeLankaNNi (Hindi)

    karunamayi hai Mary maathaa......



    VelankaNNi Maathavu(Malayalam)

    karuNamayiye....





    Wishing you all a Very Merry Christmas !
    .........
    Last edited by rajraj; 12th December 2014 at 08:42 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  14. Likes Russellmai, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •