-
24th December 2014, 11:56 AM
#2911
Junior Member
Devoted Hubber
மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

தத்துவ நெறிதனை, தர்மத்தின் காப்பினை,
தாயின் உயர்வினை, ஆண்டவன் அருள்தனை,
அமைதியின் ஆக்கத்தை, கருணையின் ஒளிதனை,
கடமையின் வலிமையை, கொள்கையின் நோன்பினை,
ஆட்சியின் நெறிதனை, மக்களின் நலன்தனை,
தித்திக்கும் இசையோடு தெவிட்டாத தேன்பாக,
முத்தாக, மணியாக, தெள்ளமுது பாடல்களில்
வலியுறுத்தி/நிலைநிறுத்தி/அறிவுறுத்தி அருமருந்தாய்
மானிடர்நெஞ்சத்தில் எளிதாய்/இனிமையாய் விதைத்தவர்
நல்லோர்கள் இதயத்தில் நல்லகுருநாதனாக இசைந்தவர்
உலகில் பலமக்கள் உன்னையே அடிகோலி/மேற்க்காட்டி
உத்தமன் உன்உருவில் நற்பணிகள் நாளுமே புரிகின்றார்.
கொக்கரிக்கும் கொம்பர்களும், வக்கணை பேசுவோரும்,
நயவஞ்சகர்களும், கஞ்சர்களும் உன் வேல்போன்ற
விழிகண்டால் பதுங்கும்/புறம்ஒதுங்கும் பூனையடா.
சத்தியமும் தர்மமும் அற்புதமாய் சத்யதாய் தந்ததடா
வெற்றியின் மலர்கொண்டு புன்னகைப்பூக்கும்,
நான்மறை போற்றிடும் புரட்சித் தலைவர்.
-
24th December 2014 11:56 AM
# ADS
Circuit advertisement
-
24th December 2014, 12:04 PM
#2912
From One India.com
இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை. -இது அமரர் கே பாலச்சந்தர் எம்ஜிஆர் பற்றிச் சொன்னது. பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்ஜிஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே பாலச்சந்தருக்கு வழங்கினார்
அதுதான் பாலச்சந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு நீர்க்குமிழி மூலம் இயக்குநராகவிட்டார் கேபி. அறுபது, எழுபதுகளில் ஏராளமான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் பாலச்சந்தர். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய எம்ஜிஆரை வைத்து அவர் ஒரு படம் கூட இயக்கவில்லை. காரணம் கேட்டபோது, 'எம்ஜிஆர் படத்தை நான் இயக்கினால் அது எம்ஜிஆர் படமாகத்தான் இருக்கும். அதனால்தான் நான் இயக்கவில்லை. ஆனால் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது," என்று கூறினார். பொய் படத்தின் வெளியீட்டின்போது எம்ஜிஆரை நினைவு கூர்ந்த கேபி, "இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை,' என்றார். இன்று அமரர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாள். அவரது நினைவு நாளுக்கு ஒரு நாள் முன்பு கே பாலச்சந்தர் மரணத்தைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
24th December 2014, 12:54 PM
#2913
Junior Member
Platinum Hubber
-
24th December 2014, 01:01 PM
#2914
Junior Member
Platinum Hubber
FROM TO DAY
MADURAI- TIRUPPARANGUNDRAM - LAKSHMI
MAKKAL THILAGAM MGR IN VIVASAYI.
-
24th December 2014, 01:39 PM
#2915
Junior Member
Platinum Hubber
-
24th December 2014, 01:42 PM
#2916
Junior Member
Platinum Hubber
-
24th December 2014, 01:43 PM
#2917
Junior Member
Platinum Hubber
-
24th December 2014, 01:56 PM
#2918
Junior Member
Diamond Hubber
-
24th December 2014, 01:57 PM
#2919
Junior Member
Diamond Hubber
-
24th December 2014, 01:57 PM
#2920
Junior Member
Diamond Hubber
Bookmarks