-
23rd January 2015, 05:09 PM
#2641
Senior Member
Senior Hubber
கலைவேந்தன் ஸாரி. நான் இந்தப் பாடல்களுக்கு பாட்டு எழுதுவதில் மூழ்கி இருந்ததால் தங்கள் பதிவைப் பார்க்கவில்லை..மன்னிக்க.ஆமாங்க.. தெரியலை..கண்டிப்பா மறுபடி வந்துடுவாங்க என நினைக்கிறேன்.. (இருந்தாலும் வெஆமூ வோட மீமீ சிரிப்புன்னு பொருத்தமா சொன்னீங்க பாருங்க ஒருஓ உங்களுக்கு)
//ஆஸ்திக அன்பர்கள் கோபம் கொள்ளக் கூடாது. தனது கோயில் பணத்தை ஏழைகளுக்காக பயன்படுத்தினால் கருணையே வடிவான தெய்வம் கோபிக்குமா// தெய்வம் கோபிக்காதுங்க..பட் நீங்கள் பேசுவது கொஞ்சம் நடக்குமா என்பது கேள்விக்குறியே அப்புறம் இந்த விவாதம் பல கதவுகளைத்திறது வைக்கும்..இங்கு வேண்டாமே.ஆனால் உங்களது மென்மனசு எனக்குப் புரிகிறது..
என்.எஸ்.கே பாட்டு பிடிக்கும் எனக்கு..நினைவு படுத்தியமைக்கு நன்றி..
-
23rd January 2015 05:09 PM
# ADS
Circuit advertisement
-
23rd January 2015, 05:21 PM
#2642
Senior Member
Senior Hubber
கலைவேந்தன்,*
கோயில் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை பற்றி திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியதை இன்றைய செய்தித் தாள்களில் கண்டேன். அது என்னவோ தெரியவில்லை, ஒரு ஆன்மீகர் சொல்லியிருந்தாலாவது என் மனம் ஏற்றுக் கொண்டிருக்குமோ என்னவோ அவர் சொல்லும்போது எனக்கு ஏற்க முடியவில்லை. நீங்களும்*ஆஸ்திக அன்பர்கள் கோபம் கொள்ளக் கூடாது எனச் சொல்லியிருந்தீர்கள். உங்களைப் பற்றி தெரியவில்லை. இதைப் பற்றி சொல்வதற்கு எனக்கு முழு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால்அதே சமயம், இதை நல்ல ஆஸ்திகர்கள் ஏற்றுக்கொண்டு சம்மதிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்கள் சம்மதமே முக்கியம் என்று எனக்குப் படுகிறது.*
கலைவாணரின் 'எங்கே தேடுவேன்' பாடல் இதோ:
மற்றபடி எனக்கும் சற்று சிரமமாகத்த்தான் தெரிகிறது வாசுதேவன், ராஜேஷ், கிரிஷ்ணா, ராகவேந்தர், ராஜ்ராஜ், வினோத் போன்ற பெருந்தலைகள் வராமலிருப்பது. பார்க்கலாம் எப்பொழுதான் வருகிறார்கள் என்று.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
23rd January 2015, 05:23 PM
#2643
Senior Member
Senior Hubber
அன்பின் வாசுசார்
உங்களுக்கு ஒரு பி.எம் பண்ணியிருந்தேன் நேற்று.பார்க்கவும்.
-
23rd January 2015, 05:25 PM
#2644
Senior Member
Senior Hubber
//மற்றபடி எனக்கும் சற்று சிரமமாகத்த்தான் தெரிகிறது // எனக்கும் தான்..சிரமம் என்பதை விட வருத்தம் என்பது பொருத்தமாய் இருக்கும்..ஆமாம் கல் நாயக்ங்க்ணா.. நா ரொம்ப போரடிக்கிறேனா.
-
23rd January 2015, 05:34 PM
#2645
Junior Member
Seasoned Hubber
நன்றி சின்னக் கண்ணன், கல்நாயக்.
கல்நாயக், ‘‘இதை நல்ல ஆஸ்திகர்கள் ஏற்றுக் கொண்டு சம்மதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது’ என்று நல்ல மனதோடு கூறுகிறீர்களே. இந்த தகுதியே உங்களுக்குப் போதும். இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்? ஆன்மீகர் கூறினால் உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும். அப்படித்தானே?உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதோ ஒருவர் கூறுகிறார். ..... ‘நான் ஆஸ்திகன்’.
‘நான் வெஜிடேரியன்’ மாதிரி ‘நான் ஆஸ்திகன்’ போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நிஜமாகவே நான் ஆஸ்திகன். நன்றி.
சின்னக் கண்ணன், நீங்க போய் போராடிக்கிறேள்னா நாங்கள்ளாம் என்னாத்த சொல்ல..? அசத்துங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
23rd January 2015, 05:35 PM
#2646
Senior Member
Senior Hubber
சி. க.,
கலைவேந்தன் அவர்களுக்கு உங்கள் பதிலை பின்னர்தான் பார்த்தேன். அவர் தம் பாணியில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கருத்தை சொல்கிறார். **தன் முந்தைய பதிவில் கூட தில்லி அரசியலை பூவா-தலையா பாட்டுக்கு கொடுத்திருந்தார் அல்லவா? அதுவும் விவாதமாகி இருந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி நடக்க வில்லையே.
அவர் தன் கருத்துககளை சொல்லட்டும். அதை வேண்டாமென்றால் உங்களைப் போலவே யார் வேண்டுமானாலும் சொல்லட்டும். விவாதிக்காமல் விட்டு விடலாம். இது என்னுடைய அபிப்ராயம். தவறிருந்தால் சொல்வீர்.*
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
23rd January 2015, 05:41 PM
#2647
Senior Member
Senior Hubber
அய்யோ சி.க. திடீர்னு இப்பிடி கேட்டுபோட்டீங்க. நீங்களாவது போரடிக்கிறதாவது. நீங்களும் இல்லாதப்பததான் போரடித்தது.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
23rd January 2015, 05:57 PM
#2648
Senior Member
Senior Hubber
சி.க.
மூக்குத்தியீல் பிரபலமான ஒரு பாடல் (கங்கை அமரன் இசையில்):
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
23rd January 2015, 06:02 PM
#2649
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
kalnayak
சி. க.,
கலைவேந்தன் அவர்களுக்கு உங்கள் பதிலை பின்னர்தான் பார்த்தேன். அவர் தம் பாணியில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கருத்தை சொல்கிறார். **தன் முந்தைய பதிவில் கூட தில்லி அரசியலை பூவா-தலையா பாட்டுக்கு கொடுத்திருந்தார் அல்லவா? அதுவும் விவாதமாகி இருந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி நடக்க வில்லையே.
அவர் தன் கருத்துககளை சொல்லட்டும். அதை வேண்டாமென்றால் உங்களைப் போலவே யார் வேண்டுமானாலும் சொல்லட்டும். விவாதிக்காமல் விட்டு விடலாம். இது என்னுடைய அபிப்ராயம். தவறிருந்தால் சொல்வீர்.*
கரெக்ட் கல்நாயக். என்னுடைய கருத்தை மட்டுமே சொன்னேன். யாராவது மாற்றுக் கருத்து தெரிவித்தால் கூட நான் விவாதிக்க மாட்டேன். மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிப்பேன். என் கருத்து எனக்கு. அவர்கள் கருத்து அவர்களுக்கு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
23rd January 2015, 06:03 PM
#2650
Senior Member
Senior Hubber
இன்னொரு மூக்குத்தி பாட்:
அடிக்காதீங்க, அடிக்காதீங்க. வலிக்குது.*
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks