-
28th January 2015, 07:55 PM
#2
Junior Member
Seasoned Hubber
வாழ்த்துக்கள் கல்நாயக், இப்போதுதான் பார்த்தேன். கவிதைக்கென்று தனியே நீங்கள் திரி ஆரம்பித்திருப்பதை. நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்று தெரியும். ஆனால், கவிஞரும் கூட என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஆனால், ஸாரி. என்னால் இங்கு பங்கேற்க முடியாத நிலைமை. எனக்கு கவிதை எழுத வராது. உங்கள் முயற்சி சிறப்பான வெற்றியடைய மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks