Page 285 of 397 FirstFirst ... 185235275283284285286287295335385 ... LastLast
Results 2,841 to 2,850 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2841
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    கன்னடத்தில் புட்டண்ணாவின் கெஜ்ஜே பூஜே மிகப்பெரிய வெற்றிப்படம். கல்பனா கலக்கியிருப்பார்
    இது தமிழில் தாலிய சலங்கையா ஆனது, தெலுங்கில் கல்யாண மண்டபம்..
    தமிழில் வாணிஸ்ரீ, தெலுங்கில் காஞ்சனா

    இதோ இசையரசியின் குரலில்
    அலமேலு மங்கை அருகே திருமாலே




    தெலுங்கிலும் இசைய்ரசியின் குரலில்


  2. Likes kalnayak, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2842
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ஒரே சூழல் ஒரே படம் ஒரே பாடல் 3 மொழிகளில்

    கண்ணன் பிறந்த வேளையிலே



    கூதல்லி தாய் ஹக்கி (பூபதி ரங்கா கன்னடம்)




    தெலுங்கில்

  5. Likes kalnayak, chinnakkannan liked this post
  6. #2843
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க., கலைவேந்தன் மற்றும் முரளி மூவருக்கும் நன்றி - நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடல் வாலியால் எழுதப் பட்டது என்று என்னை திருத்தியமைக்கு.
    அப்புறம் இன்னாத்துக்கு மக்கள் திலகம் திரியில் அப்படி வாலி சொன்னதா சொல்லியிருந்தார்கள்.சரி நான்தான் தப்பா படிச்சதா எடுத்துக்கறேன்.

    அப்புறம் சி.க.,
    நீங்க மதுரையை பத்தி முரளி கிட்ட பேசறதை பாக்கறச்சே நீங்க மதுரைக்காரர் தானான்னு சந்தேகமே வருது. அவர் சொல்றதுக்கு ஒன்னு அப்படியாங்றீங்க. மத்தபடி நீங்க சொல்றதெல்லாம் ஒரு கூகுள் மேப் வச்சு சொல்லிடலாமே. இப்ப இந்தியாவே வர்றதில்லையா? மதுரைக்கு வராம எங்க போறீங்க. சம்திங் ராங் வித் யூ(?) உடம்பை பாத்துக்கோங்க.

    கலைவேந்தன்,
    நீங்கள் சொன்ன நிலாப் பாடல்களையும் பின்னால் சேர்த்துகொள்கிறேன். நன்றி. மற்றபடி உங்களை நான் அடிக்கடி வரச் சொன்னேன். அவ்வளவுதான்.*
    Last edited by kalnayak; 11th February 2015 at 10:38 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. Likes rajeshkrv liked this post
  8. #2844
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப் பாடல் 6. "வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா..."

    முந்தைய பாடலில் நடிகர் திலகத்திற்காக கவியரசர் வானம் நிலாவை தொடாதேன்னு சொன்னதா சொல்லியிருந்தார் அல்லவா. இந்த பாடலில் பார்த்திபனுக்காக (மோஸ்ட் ப்ரபப்லி வாலியாத்தான் இருக்கணும்) கவிஞர் வெண்ணிலாவுக்கு இந்த வானத்தை பிடிக்கலயா-ன்னு கேட்டிருக்கிறார் பாருங்க. இங்கே வானம் நிலா கிட்ட கேட்கிற மாதிரிதான் இருக்கு.

    ராஜா இசையமைச்சு தானும் காதல் பாட்டுக்களை நெலாவோடு நெறய இணைச்சி இருக்கிறேன் அப்படின்னு இன்னும் வரப்போற பாடல்களில் நிருபிச்சு இருப்பார் பாருங்களேன். அதுல இதுவும் ஒண்ணு. கேட்க கேட்க இதுவும் சுகமாத்தான் இருக்கு. கேட்டுட்டு உங்க அபிப்ராயாத்த்தை சொல்லுங்களேன்.

    ஆ: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
    என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
    ...
    ஆ: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
    என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
    வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
    என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
    தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
    இந்த சேதிய அங்கு நீ கூறு
    ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
    இந்த சேதிய அங்கு நீ கூறு
    ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
    வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
    என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
    ...

    பெ: உன்னை விட சொந்தம் எது.. அன்பை விட சொர்க்கம் எது
    உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது
    ஆ: கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா
    உன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா
    பெ: உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது.. ஏது
    ஆ: ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது.. ஏது
    பெ: இது வானம் என வாழும்.. இனி மாறாது

    ஆ: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
    என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
    வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
    என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
    ...

    ஆ: சிந்தும் மழைச் சாரல் விழ.. அங்கம் அதில் மோகம் எழ
    சொந்தம் ஒரு போர்வை தர.. சொர்க்கம் அது நேரில் வர
    பெ: கன்னம் மது தேனைத் தர.. கண்ணன் அதை நேரில் பெற
    கன்னிக் குயில் தோளில் வர.. இன்பம் சுகம் இங்கே வர
    ஆ: எந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட.. ஏக்கம் கூட
    பெ: என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட.. தூக்கம் ஓட
    ஆ: அலை போல மனம் ஓட.. புதுப் பண் பாட

    பெ: வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
    இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
    வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
    இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
    தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
    இந்த சேதிய அங்கு நீ கூறு
    ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
    இந்த சேதிய அங்கு நீ கூறு
    ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
    வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
    இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா

    இந்த பாட்டை கேட்கறச்சே தாலாட்டு பாடவா-ன்னு ராஜா கேட்டுட்டு பாட்டை போட்ட மாதிரியே இருக்கும்.

    Last edited by kalnayak; 11th February 2015 at 04:25 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. Likes chinnakkannan, rajeshkrv liked this post
  10. #2845
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Kalnayak Arunmozhiya Raja thookivitta kalam.. my fav is Varadhu vandha nayagan.
    Lyrics Vaali ayya

  11. #2846
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like

  12. Likes kalnayak liked this post
  13. #2847
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    my fav


  14. Likes kalnayak liked this post
  15. #2848
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like

  16. Likes kalnayak liked this post
  17. #2849
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப் பாடல் 7. "நிலா அது வானத்து மேலே..."

    இங்க சென்சார் பண்ற அளவுக்கு இந்த பாட்டில அதிகமா இல்லை-ன்னு நெனைக்கிறேன்.*

    இங்கயும் நிலாவும், வானமும்தான். நல்லவேளை கேள்வி எதுவும் இல்லை. ஏன் ரெண்டுமே பேசிக்கவே இல்லை.* ஆனா என்ன வழக்கமான காதல் பாடல் கிடையாது. மதுரைக்காரங்க வெளக்கம் கேக்க மாட்டீங்களே? ராஜாவின் அதிரடி இசையில் ஸூபர்-ஹிட் பாட்டுத்தான். இளையராஜாவே எழுதி பாடியதென்று நினைக்கிறேன். சரி பாட்டுக்கு வருவோம்.

    ஒய்யா ஒய் ஒய் ஒய்யா ஒய்
    ஒய்யா ஒய் ஒய் ஒய்யா ஒய்

    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
    பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
    இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்

    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்

    ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
    அஜும் அஜும் அஜும்
    இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
    அஜும் அஜும் அஜும்
    ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
    அஜும் அஜும் அஜும்
    இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
    அஜும் அஜும் அஜும்
    பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்
    மண்ணுக்குப் போகிற உலகத்திலே
    பசிக்குது பசிக்குது தினம்தினம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்

    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
    ஒய்யா ஓய் அது என்னா ஓய்

    துடிக்கிற ஆட்டத்த திரையிலே பாத்திருக்கேன்
    அஜும் அஜும் அஜும்
    விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
    அஜும் அஜும் அஜும்
    துடிக்கிற ஆட்டத்த திரையிலே பாத்திருக்கேன்
    அஜும் அஜும் அஜும்
    விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
    அஜும் அஜும் அஜும்
    காட்டுல மேட்டுல உழைச்சவன் நான் ஆடிடப் பாடிட வேண்டாமா
    வறுமையின் கொடுமையப் பார்த்தவன் தான்
    உன் உடையில வறுமையும் வேண்டாமா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்

    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
    பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
    இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்

    நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்

    ஒய்யா ஓய் அது என்னா ஓய்
    ஒய்யா ஓய் அது என்னா ஓய்

    நாயகனுக்கு இல்லாம இப்பிடி ஒரு நல்ல பாட்டை போட்டுட்டாங்களே-ன்னு யாரும் வருத்தப் படவேண்டியதில்லை. நாயகன்தான் பாட்டுல கூடவே இருக்காரே.*

    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  18. #2850
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    Kalnayak Arunmozhiya Raja thookivitta kalam.. my fav is Varadhu vandha nayagan.
    Lyrics Vaali ayya
    ராஜேஷ்,

    நீங்க சொன்ன வராது வந்த நாயகன் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும். அப்புறம் அருண்மொழி எங்க போனாரு? இப்பயும் பாடறரா?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •