-
17th February 2015, 10:46 PM
#1
Senior Member
Veteran Hubber
சலீம் தோளில் சாய்ந்த நிம்மதியில் இருந்த நசீமா, கண்களை மூடிக்கொண்டு சிறிதே புன்னகைத்தபடி
"அல்லா புண்ணியத்துல"
அவள் சொல்வதை முடிப்பதற்குள் சலீம் இடையில் பேச தொடங்கினான் "இஸ்மாயிலையும் செதுக்கோ நசி" என்றான்
அதை கேட்ட நசீமா "ஆமாங்க, இஸ்மாயில் அண்ணனையும் செத்து தான் நினைச்சுக்கறேன்" என்று பேசிய படியே இருவரும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் அதே சமயம்
இரு காலணிகள் உயர பறந்து வரும் இடத்திற்கு பின்னால் பின்னங்கால் பிடரியில் பட புன்னகைத்தபடியே ஓடி வந்தான் இஸ்மாயில் ...
-
17th February 2015 10:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks