-
17th February 2015, 04:40 PM
#2921
Senior Member
Senior Hubber
அனைவருக்கும் என து சிவராத்திரி நல் வாழ்த்துக்கள்..
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே சுந்தர மூர்த்தி நாயன ந.தி..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th February 2015 04:40 PM
# ADS
Circuit advertisement
-
17th February 2015, 10:37 PM
#2922
Senior Member
Senior Hubber
தாயில்லாக் குழந்தையை நினைவு படுத்திவிட்டார் முரளி.. நானும் ஸ்ரீ தேவியில் தான் பார்த்த நினைவு..
ஜெயச்சித்ரா தனியாக சோகமாக ஆரம்பித்து ஜோராகப் பாடும் டூயட்டைப்பார்த்துக் குழம்பியது நினைவிருக்கிறது.
https://www.youtube.com/watch?featur...&v=wT9wHXt-m4M
ஆமாம் முரளிங்ணா சித்ரா பெளர்ணமி சினிப்ரியா என போஸ்டர் பார்த்த நினைவு..தவிர லோக்கல் மீனாட்சி என்றால் குதிரைவண்டியில் குடும்பத்துடன் போயிருப்போம்..எப்படி மிஸ் பண்ணினோம் என நினைவில்லை.. வளர்ந்து டிவிடியில் தான் பார்த்த நினைவு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th February 2015, 11:12 PM
#2923
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
kalnayak
நிலாப் பாடல் 15: "மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்..."
--------------------------------------------------------------------------------------
தங்க நிலவுக்கு அப்புறம் மஞ்சள் நிலா. சிவக்குமாரும், சுமித்ராவும் பாடறதா இளையராசா போட்டிருக்காரே பாட்டு. அப்பப்பா என்னாமா கீது பாட்டு. ரயிலிசை மெய் மறக்க செய்யுதுங்க. ஜெயச்சந்திரனும், இசையரசியும் பாடிஇருக்காங்க பாருங்க சூப்பரா. கவியரசர் எழுதினததான் ஒரு இடத்தில் போட்டிருந்துச்சு. தப்பா இருந்தால் திருத்துங்க.
பாட்டு வரிகள் இதோ:
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்(2)
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்
ஓ .. ஒ .. ஒ ஒ ஒ
..மஞ்சள் நிலாவுக்கு ..
வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் நாதம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஓ ஓ .. ஓ ஓ ஓ
..மஞ்சள் நிலாவுக்கு
பாட்டை பாருங்க.
முதல் இரவு படத்தில் இந்த பாடல்.
varigal Vaali ayya
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th February 2015, 12:00 PM
#2924
Senior Member
Senior Hubber

Originally Posted by
rajeshkrv
varigal Vaali ayya
Thanks Rajesh,
vara vara intha website contents-kala nambave mudiyala. pala idangalil thedi, intha URL-la kannadaasan ezhuthinatha pottirunthathu. Santhekathin perilaya solliyirunthen. Neenga Vaali-nnutteenga.
http://www.palanikumar.com/videoones...3&fd=0&sd=2162
Last edited by kalnayak; 18th February 2015 at 12:02 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
18th February 2015, 12:18 PM
#2925
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 18: "நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்..."
---------------------------------------------------------------------------------
கமலஹாசனின் இந்த பாட்ட போடமாட்டீங்களான்னு யாரும் கேக்கறதுக்கு முன்னாடி இதோ போட்டுட்டேன். அதே அம்பிகாவோடததான் இந்த ஏரோட்டிக் பாடல். இதுவும் ராஜாவோட இசையில பயங்கர ஹிட். சீ-ன்னு யாரும் சொல்லமாட்டீங்களே!!!
மலேஶியா வாசுதேவன்-உம் S. ஜானகியும் பாடியிருக்காங்க. எழுதினவர் வாலிதான்னு எனக்கு உறுதியா தெரியாததினால், தெரிஞ்சவங்க உறுதிபடுத்துங்க.
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
—
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும்
அம்மாடி அதுக்கென்ன அவசரமோ
—
நிலாக்காயுது…..
ஆ…..
நேரம் நல்ல நேரம்……
ஆ…ஹா….
நெஞ்ச்ஜில் பாயுது…..
ஆ……
காமன் விடும் பாஅம்…..
—
தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா
கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ…. அதிசய சுரங்கமடி…..
—
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
------------------------------------------------------------------------------------
பாட்டை பாக்கணும்னா:
சகலகலா வல்லவர்தான்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
18th February 2015, 12:31 PM
#2926
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 19: "நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!"
--------------------------------------------------------------------------------
வைரமுத்துவின் வரிகளை ஹரிணி பாட A.R. ரஹ்மான் இசையமைத்துள்ளார். குழந்தை மோனிகா நடிச்சுருக்காங்க.
ஆ... ஆ... ஆ.... ஆ...
நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே!
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை!
என்றென்றும் வானில்!!
நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
அதோ போகின்றது! ஆசை மேகம்!
மழையை கேட்டுக் கொள்ளுங்கள்!
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்!
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்!
இந்த பூமியே பூவனம்!
உங்கள் பூக்களை தேடுங்கள்!
இந்த வாழ்கையே சீதனம்!
உங்கள் தேவையை தேடுங்கள்!
நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
--------------------------------
பாட்டை பாருங்க:
படத்து பேரு 'இந்திரா'வாம்.
Last edited by kalnayak; 18th February 2015 at 12:52 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
18th February 2015, 12:43 PM
#2927
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 20: "நிலவே என்னிடம் நெருங்காதே"
-------------------------------------------------------------
ஜெமினி கணேசன் நடித்து P.B. ஸ்ரீநிவாஸ் பாடிய சோகமான அதே சமயம் மிகப் பிரபலமான பாடல். இப்படியா ஒரேயடியா சோகத்தை பிழிஞ்சு கொடுக்கறது.*இசை மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் மட்டும்தான் போல. பாட்டை எழுதியிருப்பவர் கண்ணதாசன்.
பாடல் வரிகள் இதோ:
--------------------------------
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...
------------------------------------------------------------------------------------
பாடலை பாருங்கள் இங்கே:
ராமரைப் போலவே இந்த ராமுவுக்கும் சோகம் முடிந்து சுகம் பிறந்ததா?
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2015, 12:51 PM
#2928
Senior Member
Senior Hubber
படருங் கொடியாய்ப் பரவசமாய் இங்கே
தொடரும் நிலவுகள் தான்..
vaanga kal nayak good morningna..
நடத்துங்க நடத்துங்க..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th February 2015, 12:54 PM
#2929
Senior Member
Senior Hubber
இந்த நிலாக் காயுதுஅந்தக் காலத்துல பயங்கர ஹிட்.. அதுவும் காஸெட் மார்க்கெட்டுக்கு வந்த புதுசு. .மதுரையில ஒவ்வொரு டீக்கடைக்கும் குறைந்தபட்ச இடைவெளில்ல இந்தப் பாட்டு தான் கேட்டுக்கிட்டிருக்கும்..(என நினைவு)
நிலாக்காய்கிறது பாடல் என் நண்பர் ஒருவரின் மனைவியாருக்கு ஃபேவரிட்; எந்த கெட்டுகதெரிலும் இந்தப் பாட்டைப் பாடாமல் இருக்க மாட்டார்..ஆனால் அந்தப் பாட்டை இதுவரை நான்பார்த்ததில்லையாக்கும்..ஈவ்னிங்க் லெட் மி ஸீ..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2015, 12:55 PM
#2930
Senior Member
Senior Hubber
தாங்சுங்க சி.க.,
Good Morning. இன்னும் நெறைய நெலா இருக்கு எம்புட்டு நாள் வரும்னே தெரியல. முடிஞ்ச அளவுக்கு வாசு வர்றதுக்குள்ளே போட்டுர்றேன். வாசு வந்த பின்னாடி பார்ப்போம் - நான் ஏதாவது பண்ண முடியுமான்னு.
நீங்க சொன்னாமாதிரி எல்லா இடத்துலயும் கேட்டாலும் பேசுறப்ப எல்லாரும் இந்த நிலா காயுது பாட்டை சீ'ன்னு சொல்லித்தான் நான் கேள்விப் பட்டிருக்கேன். இது என்ன விபரீதம்?
பாருங்க நீங்களே ஆஹா இப்படி ஒரு சீ'யான்னு சொல்லுவீங்க.
Last edited by kalnayak; 18th February 2015 at 01:05 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks