-
24th March 2015, 08:21 PM
#721
Junior Member
Senior Hubber
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th March 2015 08:21 PM
# ADS
Circuit advertisement
-
24th March 2015, 08:22 PM
#722
Junior Member
Senior Hubber
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th March 2015, 08:23 PM
#723
Junior Member
Senior Hubber
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th March 2015, 08:24 PM
#724
Junior Member
Senior Hubber
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th March 2015, 09:15 PM
#725
Junior Member
Senior Hubber
Trichy Maris Group Sivaji Fans Designed Flex Banner and Colour Sticker to Invite Great Nadigar Thilagam's VEERA PANDIYA KATTABOMMAN
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th March 2015, 09:17 PM
#726
Junior Member
Senior Hubber
Trichy Maris Group Sivaji Fans Designed Flex Banner and Colour Sticker to Invite Great Nadigar Thilagam's VEERA PANDIYA KATTABOMMAN
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th March 2015, 08:10 AM
#727
Junior Member
Diamond Hubber
பாவை விளக்கு படப்பிடிப்பில்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th March 2015, 10:37 AM
#728
Junior Member
Veteran Hubber
Last edited by RavikiranSurya; 25th March 2015 at 12:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th March 2015, 11:30 AM
#729
Junior Member
Veteran Hubber
அலுவல் நிமித்தமாக சேலம் செல்ல நேரிட்டது. ரயிலில் என்னுடன் சுமார் 65 வயது கொண்ட ஒரு மூத்த குடிமகன் பயணம் கொண்டார் (பெயர் : வீரபெருமாள் ).
நான் என்னுடைய கைபேசியில் நடிகர் திலகம் அவர்களுடைய VIDEO பாடலை பார்த்துகொண்டிருந்தேன். என்னுடைய அடுத்த இருக்கை அவர் அமர்ந்திருந்தார்.
ரயில் அரக்கோணம் தாண்டி சென்றுகொண்டிருந்தபோது மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்த அவர், என்னை பற்றி கேட்டு பிறகு பரவ இல்லையே சார் சிவாஜி பாடல்கள் தங்களுடைய மொபிலில் பதிவு செய்து பார்கிறீர்களே. நீங்கள் அவர் ரசிகரா என்று கேட்டார். ஆம் என்று கூறியவுடன் அடுத்து அவர் சொன்ன வார்த்தை என்னை சற்று சிந்திக்க வைத்தது.
அவரை மாதிரி நேர்மயானவங்க எந்த காலத்திலயும் சினிமாவில் இருந்ததில்லே இனிமே இருக்கவும் மாட்டாங்க சார் என்று பட்டென்று கூறி ...ஹ்ம்ம்...என்று பெருமூச்சு விட்டார்.
எனக்கு ஆர்வம் அதிகமாக நான் அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். ஏன் சார் என்ன அப்படி சொல்றீங்க...அவருக்கிட்ட பழக்கம் இருக்க உங்களுக்கு என்றேன்.
அவரும் பதிலுக்கு....பழக்கம் இருக்காவா....அவர் எப்போ சேலம் வந்தாலும் நான் அவர பாக்காம இருக்கமாட்டேன் அதே மாதிரி என் வீட்ல ஒரு வேளையாவது அவர் சாப்டாம போகமாட்டாரு. அவர பத்தி நிறைய சொல்லலாம். இன்னிக்கு என் பய்யன் ஒரு நல்ல நிலைமையில் இருக்க காரணம் அவர் தான் தம்பி, என்றார்.
சென்னை ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் இவருடைய மகனுக்கு மருத்துவம் பயில ஒரு பைசா செலவு இல்லாமல் இடம் (92 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிந்த இவர் மகன் நாடார் இனத்தை சேர்ந்தவர்) வாங்கிகொடுத்தார். நடிகர் திலகம் அவர்களை அணுகுவதற்கு முன்பு இவர் கலூரியில் இடம் கிடைப்பதற்காக நடையாய் நடந்திருக்கிறார். சீட் கிடைக்க ருபாய் 40 லக்ஷம் அதன் விலை...!
நடிகர் திலகம் தயவால் பைசா செலவில்லாமல் சீட் கிடைக்க இன்று இவர் குடும்பம் நல்ல ஒரு நிலையில். சீட் கிடைத்தவுடன் நடிகர் திலகம் அவர்களுக்கு 10 பவனில் தங்க சங்கிலி அன்பளிப்பாக இவர் நடிகர் திலகம் இல்லம் சென்று வணங்கி நடிகர் திலகம் கழுத்தில் இவர் அணிவிக்க, நடிகர் திலகம் செய்தது என்ன தெரியுமா ? சிரித்துக்கொண்டே இவரது மகனை அழைத்து நன்றாக படித்து நல்ல நிலையில் வந்து குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்று அறிவுரை கூரிகொண்டிருக்கும்போதே ...தனக்கு அணிவித்த சங்கிலியை கழட்டி அந்த இளைஞருக்கு அணிவித்து அழகு பார்த்து, உங்கப்பனோட காசுடா...உழைத்து சம்பாதித்தது எந்தகாலத்துலயும் இத தொலைசிடாதே என்று சிரித்துக்கொண்டே அறிவுரைத்ததுதான் !
பிறகு இவர் நான் உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தது இதை நீங்க இப்படி பண்ணிடீன்களே என்று கூற
அதற்க்கு நடிகர் திலகம் - டேய்..நீ என் கழுத்துல போடும்போது நான் ஏதாவது சொன்னேனா ? இல்லையே...?
எப்போ என் கழுத்துல நீ போட்டயோ அப்பவே அது எனக்கு சொந்தம் ...உண்டா இல்லையா ? என்று கேட்க ...ஆமாம் என்று இவர் சொல்ல...
அப்புறம் என்ன ? எனக்கு சொந்தமான சங்கிலிய தானே நான் உன் பையனுக்கு குடுத்தேன்......என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.
மேலும், உன் மவன் படிக்கணும்னு, உன் குடும்பம் நல்லா வரணும்னு நான் ஏதோ என்னால முடிஞ்சத செய்தேன்...நீ என்னடா அதுக்கு எனக்கு ஒரு விலைய குடுக்கற...மடையா !
ஏதாவது குடுக்கனும்னு தோனிச்சுனா அடுத்து உன் ஊருக்கு வரும்போது இன்னொரு வேள சமைச்சு கொண்டா...அதவிட்டுட்டு ஏண்டா சங்கிலி, மோதரம்னு போறே ! என்று அன்பாக கடிந்துகொண்டார் என்று கூறினார்.
இதை கூறி முடிக்க அந்த மனிதர் கண்களில் கண்ணீர் தேங்கியது எனது கண் முன் இப்போதும் காட்சியை இருக்கிறது.
அவரு செஞ்ச உதவி தம்பி வேற எவனாவது செய்த என்கிட்டே ஒரு ஒரு லட்சமாவது எதிர்பார்த்திருப்பான். அவரு நிறைகுடம் தம்பி...நம்ப ஊருக்கு நேர்மை நாணயம் இதெல்லாம் ஒத்துக்காது தம்பி ...
இங்க என்னிக்குமே சூதுவாது, கேடித்தனம், களவாணித்தனம் தான் செல்லுபடியாகும் என்று கூறிமுடித்தார்.
அவர் கூறியதை யோசித்து பார்க்கிறேன்....அந்த காலம் முதல் இன்று வரை அவர் கூறிவது தானே நடந்து கொண்டிருக்கிறது !
உண்மைதான்...தமிழ்நாடிற்கு எதற்கு நேர்மை நாணயம் எல்லாம்...!
Rks
Last edited by RavikiranSurya; 25th March 2015 at 12:30 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
25th March 2015, 11:57 AM
#730
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 3 Thanks, 6 Likes
Bookmarks