Page 317 of 397 FirstFirst ... 217267307315316317318319327367 ... LastLast
Results 3,161 to 3,170 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3161
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப் பாடல் 48: "ஓ வெண்ணிலா இரு வானிலா"
    -------------------------------------------------------------------------

    இதயம் படத்தில் சொல்லாத காதல் சொன்ன கதிர், நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுத்திய காதலை சொல்கிறார். ஓ வெண்ணிலா எனத் துவங்கும் கவியரசரின் பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இது வைரமுத்துவின் ஓ வெண்ணிலா பாடல் வரிகள், A. R. ரஹ்மான் இசையில், அப்பாஸ், வினீத் நடிக்க உன்னி கிருஷ்ணன் பாடி இருக்கிறார். காதல் சோகப் பாடலாயிற்றே.

    சி.க., 'ஓ வெண்ணிலா இரு வானிலா' பொருள் சொல்லுங்களேன். இரு வானிலா என்றால் இருண்ட வானம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

    இதோ அந்த பாடல் வரிகள்:
    -----------------------------------------------
    ஓ வெண்ணிலா இரு வானிலா
    நீ..
    ஓ நண்பனே அறியாமலா
    நான்..

    கண்ணே கண்ணே காதல் செய்தாய்
    காதல் என்னும் பூவை நெய்தாய்
    நண்பன் அந்த பூவை கொய்தால்
    ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

    (ஓ வெண்ணிலா.....)


    மழை நீரில் வானம் நனையாதம்மா
    விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
    எனைக் கேட்டு காதல் வரவில்லையே
    நான் சொல்லி காதல் விடவில்லையே
    மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
    இறந்தாலும் காதல் இறக்காதம்மா

    (ஓ வெண்ணிலா.....)

    இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
    எனதல்ல அதுவும் உனதல்லவா
    எதை கேட்ட போதும் தரக்கூடுமே
    உயிர் கூட உனக்காய் விட கூடுமே
    தருகின்ற பொருளாய் காதல் இல்லை
    தந்தாலே காதல் காதல் இல்லை

    (ஓ வெண்ணிலா.....)
    -------------------------------------------------------
    காணொளி காட்சி:



    காதல் தேசத்தில் இப்பாட்டு சர்வ சாதாரணம்!!!
    Last edited by kalnayak; 25th March 2015 at 03:09 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3162
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சி.க., 'ஓ வெண்ணிலா இரு வானிலா' பொருள் சொல்லுங்களேன். இரு வானிலா என்றால் இருண்ட வானம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டுமா? // ஓய்.. இப்படித் தப்புத் தப்பா தபுவைப் பத்தி நினைக்கலாகுமா.. முறையா சரியா.. இங்க வெண்ணிலாங்கறது ஹீரோயின் தபு.. காதல் வயப்பட்டவர்கள் இருவாலிபர்கள் அப்பாஸ் வினீத் (என நினைக்கிறேன்.. வெகு நாள் முன்னால பார்த்தது) ஸோ ஓ ஓ ஒய்ட் மூன்.. ஹெள கேன் யூ பீ ஆன் டூ ஸ்கைஸ் அப்படின்னு வருது இந்தப் பாட்டில..

    இரு வானம்னு பார்த்தீங்கன்னா இரண்டுங்கற பொருள்ள தான் வரும்..

    இருள்வானம் நா இருண்ட வானம்

    போகட்டா எனக்கேட்டு போகாமல் நின்றிருந்தாய்
    ...போயேம்மா எனச்சொல்ல மெல்லத்தான் விழிசாய்த்து
    சோகமாகத் திரும்பிவிட்டாய் சடக்கென்றே கணப்பொழுதில்
    ...சொக்கிவிடும் கண்வீச்சாய் என்மேலே வீசிவிட்டு
    மேகங்கள் மெல்லமெல்ல வேகத்தைக் கூட்டிவானில்
    ..மென்னிலவைச் சூழ்வதுபோல் விரைந்துதான் நீசெல்ல
    வாகாக வக்கணையாய்ச் சிரித்திருந்த தெருவுந்தான்
    ...வண்ணங்கள் நிறமிழந்து இருள்வானாய் ஆச்சுதடி..


    சரி இதுக்கும் பாட் போட்டுக்கலாமா..



    செல்லமே செல்லம் என்றாயடி..சோகப்பாட்டு நினைவிலில்லை. நீங்க பாத் சொல்லுங்க..

  5. Likes kalnayak liked this post
  6. #3163
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நடிகை ஹீரா 'திருடா, திருடா' போன்ற படங்களில் நடித்த பின்பு என்ன ஆனார்?// அச்சோ நாட்டுக்கு முக்கியமான கேள்வியப்பாக்காம விட்டுட்டேனே..

    ஆக விக்கிப் பீடியாஎன்ன சொல்ற்துன்னா..

    ஹீரா ராஜகோபால் சென்னையில் பிறந்தவர் (இஸிட்.. நான் பஞ்சாபின்னா நெனச்சுருந்தேன்)

    இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார். (ம்ம் நெறய பசங்களும் உளத்துல ஆட்டம் கண்டனர்னு கேள்விப் பட்டிருக்கிறேன்)

    அவர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார்.(எப்படிக் கூப்பிட்டிருப்பார்..பேரு கொஞ்சம் நீளமோன்னோ)

    பின்னர் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.(ஒழுங்கா கூப்பிட முடியலைன்னா)..

    அம்புட்டு தான்..அதுக்கப்புறம் அம்மணி எங்கிருக்காங்கன்னு தெரியலை.. நான் பார்த்தது ஒளவை ஷண்முகில தான் .. ரொம்ப டயட்டுல இருந்து முருங்கைக்காய்க்கு கவுன்போட்டா மாதிரி ஆனா கண்ணுல மின்னலோட வந்திருந்ததா நினைவு..

    சரீஈன்னு அவங்களப்பத்தி தேடினா..இதோ அவங்களோட வலைத் தளமே இருக்கே..

    http://www.heerarajagopal.com/film/films.html

    கல்நாயக் ஹாப்பி?!

  7. Likes rajeshkrv liked this post
  8. #3164
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கொஞ்சம் சுருக்கமா மிஸ்டர் வேதாந்தம் கதையை சொல்லிடுங்க. // அந்தக்காலத்துப் பழைய கதைதான்.. ஆனா எழுதின விதம் இன்னும் ஃப்ரெஷ்..ஆ இருக்கு.. அப்புறமா பிறிதொரு பொழுதில் சொல்கிறேன்..

  9. #3165
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அய்யோ சி.க. இரண்டு வானத்தில் ஒரு நிலா எப்பிடி இருக்கும் என்று புரிந்தும் கதையை நினைக்காமல் சோகத்தினால் இருண்ட வானமா என்று கேட்டுவிட்டேன். கவியரசர் என்றால் என்னைப் போன்றவர்களுக்காக 'ஒரு வெண்ணிலா இரு வானிலா' என்று எழுதி இருப்பார்.

    இந்த செல்லமே செல்லம் பாட்டோட படத்தை நான் ஏதோ டீவீ-இல் பார்த்திருக்கிறேன். பார்க்கும்படி இருந்தது. இந்த கதாநாயகி தேங்காய் சீனிவாசனின் பேத்தியாம்.இதே போன்ற நாட்டுக்கு முக்கியமான ஹீரா தகவல்களுக்கும் நன்றி.
    Last edited by kalnayak; 25th March 2015 at 07:02 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  10. Likes chinnakkannan liked this post
  11. #3166
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    சி.க.,
    புத்தகம் படிக்கிறேன் என்று பொறாமையை கிளப்புகிறீர்களே. என்னால் இப்பொழுதெல்லாம் கதைப் புத்தகம் மட்டுமல்ல எந்த புத்தகமும் படிக்கமுடிவதில்லை. அதிக பட்சம் நாளிதழ்கள் மட்டுமே. ஆனால் பரவாயில்லை, உங்களிடம்தான் எல்லாம் கேட்டுக் கொள்கிறேனே. கொஞ்சம் சுருக்கமா மிஸ்டர் வேதாந்தம் கதையை சொல்லிடுங்க. யார் கிட்டயும் சொல்லிட மாட்டேன். தேவன், இவர் தானே துப்பறியும் சாம்பு கதைகளை எழுதியவர். அருமையாக இருக்கும். நான் படக் கதைகளாக படித்திருக்கிறேன்.

    'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' பாடல் எனக்கும் பிடித்தது. 'நானே ராஜா, நானே மந்திரி' படத்தில் இதுமட்டும்தான் பிடித்தது.

    நடிகை ஹீரா 'திருடா, திருடா' போன்ற படங்களில் நடித்த பின்பு என்ன ஆனார்?
    Kelayo Kanna is another stunner by PS from Naane Raja NAane Mandhiri

  12. Likes chinnakkannan liked this post
  13. #3167
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    நிலாப் பாடல் 48: "ஓ வெண்ணிலா இரு வானிலா"
    -------------------------------------------------------------------------

    இதயம் படத்தில் சொல்லாத காதல் சொன்ன கதிர், நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுத்திய காதலை சொல்கிறார். ஓ வெண்ணிலா எனத் துவங்கும் கவியரசரின் பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இது வைரமுத்துவின் ஓ வெண்ணிலா பாடல் வரிகள், A. R. ரஹ்மான் இசையில், அப்பாஸ், வினீத் நடிக்க உன்னி கிருஷ்ணன் பாடி இருக்கிறார். காதல் சோகப் பாடலாயிற்றே.

    சி.க., 'ஓ வெண்ணிலா இரு வானிலா' பொருள் சொல்லுங்களேன். இரு வானிலா என்றால் இருண்ட வானம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

    இதோ அந்த பாடல் வரிகள்:
    -----------------------------------------------
    ஓ வெண்ணிலா இரு வானிலா
    நீ..
    ஓ நண்பனே அறியாமலா
    நான்..

    கண்ணே கண்ணே காதல் செய்தாய்
    காதல் என்னும் பூவை நெய்தாய்
    நண்பன் அந்த பூவை கொய்தால்
    ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

    (ஓ வெண்ணிலா.....)


    மழை நீரில் வானம் நனையாதம்மா
    விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
    எனைக் கேட்டு காதல் வரவில்லையே
    நான் சொல்லி காதல் விடவில்லையே
    மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
    இறந்தாலும் காதல் இறக்காதம்மா

    (ஓ வெண்ணிலா.....)

    இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
    எனதல்ல அதுவும் உனதல்லவா
    எதை கேட்ட போதும் தரக்கூடுமே
    உயிர் கூட உனக்காய் விட கூடுமே
    தருகின்ற பொருளாய் காதல் இல்லை
    தந்தாலே காதல் காதல் இல்லை

    (ஓ வெண்ணிலா.....)
    -------------------------------------------------------
    காணொளி காட்சி:



    காதல் தேசத்தில் இப்பாட்டு சர்வ சாதாரணம்!!!
    KAdhal desathin anaithu paadalgalum Kavingar Vaali ayya.
    KAdhir-ARR endral Vaali thaan no VM

  14. Likes kalnayak, chinnakkannan liked this post
  15. #3168
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Good Morning to All.

    Kadhalar Dinam paadalaasiriyar Vaali enra thagavalukku Nanri Rajesh.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  16. #3169
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங் கல் நாயக் ராஜேஷ்..


    //புத்தகம் படிக்கிறேன் என்று பொறாமையை கிளப்புகிறீர்களே. என்னால் இப்பொழுதெல்லாம் கதைப் புத்தகம் மட்டுமல்ல எந்த புத்தகமும் படிக்கமுடிவதில்லை. அதிக பட்சம் நாளிதழ்கள் மட்டுமே. // எனக்கும் தான்..பட் சைக்கிள் கேப்ல படிச்சுடுவேன்.. குமுதம் விகடன் வதி சிஎ ரெகுலர்.. கல்கி பொ.செ படங்களுக்காக வாங்குகிறேன்.. இன்னும் படிக்காத புத்தகங்கள் நிறைய இருக்கு.. முன்போல் படிக்க முடிவதில்லை..

    இன்னிக்கு என்னா பண்ணலாம் திரைப்படமான நாவல்கள் பற்றிப் பேசலாமா ப்ளஸ் ஒரு பாட்..வாட் டு யூ ஸே..

  17. Likes rajeshkrv liked this post
  18. #3170
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ஹாய் சி.க,

    திரைப் படமான நாவல்களா? தாராளமா சொல்லுங்கோ. கேட்டுக்கறோம். எனக்கும் ஏதாவது தெரிஞ்சால் சொல்லுகிறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •