-
24th April 2015, 08:55 AM
#3361
Senior Member
Senior Hubber
வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலங்காலையில என்ன பண்ணலாம்.. பக்திப் பாட்டு போட்டுடலாம்..
அழகான குயில்.. ரம்யா நம்பீசன்.. சாமி சரணம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th April 2015 08:55 AM
# ADS
Circuit advertisement
-
24th April 2015, 10:01 AM
#3362
Senior Member
Senior Hubber
சுவாமியே சரணம் ஐயப்பா
அனைவருக்கும் காலை வணக்கங்கள். க்யாஹீவா பாட்டிற்கும், ரம்யா நம்பீசனின் மலையாள பாடலிற்கும் நன்றி. ஒரு சூப்பரான தமிழ் பாட்டோட வாங்க சி.க.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th April 2015, 10:18 AM
#3363
Senior Member
Senior Hubber
மறந்து போன பாடல்கள் வரிசையில்
சின்ன பசங்க நாங்க திரையில் வாலி ஐயாவின் வரிகளில் அருமையான பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th April 2015, 10:20 AM
#3364
Senior Member
Senior Hubber
சிற்பியின் இரண்டாவது அல்லது மூன்றாவது படம்
பழனிபாரதியின் வரிகளில் அழகான பாடல்
வினோதினியை கூட அழகாக காட்டினார்கள் இந்த படத்தில். சட்டையுடன் அலைய விட்டார் பாலுமகேந்திரா.. என்ன கொடுமை
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th April 2015, 10:41 AM
#3365
Senior Member
Senior Hubber
சூப்பர் ஸ்டார் பாடலை போட்டீங்க. உலக நாயகன் பாடலை போட மாட்டீங்களான்னு யாரும் கேட்காததால, சரி போட்டிடலாம்னு இந்த நிலாப் பாடல்.
நிலாப் பாடல் 66: "ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்"
-----------------------------------------------------------------------------------------------------
ஏற்கனவே 2 அல்லது 3 உலகநாயகனின் நிலவுப் பாடல்களை அம்பிகாவோடு பார்த்திருக்கிறோம். என்ன இருந்தாலும் ராஜாவோடு இசையில் எத்தனை முறை பார்த்தாலும் நம்மை சொக்க வைக்க தவறுவதில்லை. என்ன இது கவிதையாய் இயக்கும் ஸ்ரீதர் இயக்கி வந்தது. இது போன்ற படங்களையும் அவர் இயக்கத் துவங்கி ஒரு பத்தாண்டுகள் போயிருந்திருக்குமா? அப்போதைக்கு நிலை கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் இணைத்து, மற்றும் தனித் தனியாக இயக்கிக் கொண்டிருந்தார். பல்லாண்டுகள் தயாரிப்பில் இருந்த படமாம். இயக்குனர் ஸ்ரீதர் அவரது படங்களின் பாடல்கள் என்றாலே தனித்து தெரியும். இதில் இளையராஜா, கமலுடன் கூட்டணி என்றால் கேட்கவும் வேண்டுமா? இசையில், நடனத்தில் நன்றாகவே பெயர் பெற்றிருந்தது. கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இணைந்து பாடிய மற்றொரு பாடல்.
நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம் என்கிறார்கள். யார் நிலவு, யார் மலர் என்று சொன்னால் தேவலை. நிலவும், மலரும் பெண்களையே குறிப்பிடுகின்றன. இங்கே ஆணை குறிப்பிடும் ஒரு பொருளை குறிப்பிட்டிருக்கலாமே. இப்படியா ஆண்களை ஆண்களே நிராகரிப்பது. என்னவோ போங்க.
பாடல் வரிகள் இதோ:
-----------------------------------------------------------------------------------------------
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
இருவர் : ராகங்கள் பாடுங்கள் ...புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
பெண்குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்
ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
பெண் : மாமா...
ஆண் : கண் துடிக்கிது பெண் துடிக்கிது கையணைச்சிட வா
பெண் : புது ரோஜா....
ஆண் : பூத்திருக்குது காத்திருக்குது நான் பறிச்சிட வா
பெண் : அட நீதான்.. ஆண் : சேர்ந்திருக்கணும்
பெண் : நான்தான்.. ஆண் : தேன் கொடுக்கணும்
பெண் : நெனச்சா முடிப்பே இதில் நீ ஜெயிப்பே
ஆண் : குலுங்க குலுங்க நடக்கும் கொடியை
வளச்சு பிடிச்சு பந்தாடுவேன்..
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா
பெண்குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்
பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா
ஆண் : கண்ணே.....
பெண் : உஞ்சிரிப்பிலும் பூஞ்சிரிப்ப்பிலும் பால் மணக்குது வா
ஆண் : இளம் பெண்ணே....
பெண் : உன் வசத்திலும் என் வசத்திலும் அன்பிருக்குது வா
ஆண் : ஒரு ஏக்கம்.... பெண் : நான் கொடுத்தது
ஆண் : மோஹம்.... பெண் : நீ கொடுத்தது
ஆண் : புடிச்சா புடிப்பேன் வளச்சா வளைப்பேன்
பெண் : பகலும் இரவும் தழுவ தழுவ நெருங்கி நெருங்கி நானாடுவேன்
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஆண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
இருவர் : ராகங்கள் பாடுங்கள் ...புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
ஆண் : இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
ஆண் : இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
------------------------------------------------------------------------------------------------------
நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை. மன்னிக்க.
இந்த பாட்டையெல்லாம் எழுதுறத பார்த்திட்டு நான் ஒரு வேலைக்கும் போகாத வெட்டி ஆளுன்னு யாரும் நெனச்சிடாதீங்க. உங்களைப் போல நானும் ஒரு தொழிலாளிதான்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th April 2015, 11:10 AM
#3366
Senior Member
Senior Hubber
ராஜேஷ் நீங்க கேட்ட நிலாப் பாடல் இந்தாங்க.
நிலாப் பாடல் 67: "ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா"
--------------------------------------------------------------------------
சின்ன வயதில் நமது கவனத்தை ஈர்த்ததோ என்னவோ, காதில் கேட்டிருப்போம். ஆனாலும் எல்லாருக்கும் ஏற்படுகின்ற நிலைமைதான். அப்போதைக்கு புதியதாய் எது இருக்கின்றதோ அதிலேயே நம் கவனம் இருந்திருக்கும். வயது ஆக ஆக, பழையதையும் பார்க்கவேண்டும், கேட்கவேண்டும் என்று உத்வேகம் இந்த மாதிரி பாடல்களினால்தான் ஏற்படுகின்றது. (அதுக்காக இந்த சின்னப் பையனை நம்ம கலைவேந்தன் கொள்ளுத் தாத்தாவிற்கு சமமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்). அழகான, அமைதியான, அற்புதமான பாடல் இது. கேட்க கேட்க இனிக்கிறது.
உடுமலை நாராயண கவியின் பாடல் (அற்புதமான வரிகள்தான்), இசையரசி பி. சுசீலாவும், கண்டசாலாவும் கேட்பவர் நெஞ்சை உருக்கியிருக்கிறார்கள். ஏ.நாகேஸ்வரராவும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நடிக்க, மாஸ்டர் வேணு இசையமைத்திருக்கிறார்.
அந்த அற்புதமான வரிகள் இங்கே:
-----------------------------------------------------------
ஓ...ஓ..ஓ..
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
இருளான மேகமென்னும் திரைக்குப் பின்னாலே
மறைந்தே இந்நாளே
உறவோடு ஓடியாடி உயர்க் காதலாலே
உவந்தே மண் மேலே
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
ஆஹாஹாஆ.ஆஆஆ. ஓஹோஹோஓ..ஓஓஓ
இன்னலாகத் தோன்றும் மின்னல்
இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
கண்மணித் தாரகை தன்னைக் கைவிடேன் என்றே
களிப்பொடு சென்றே
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
ஆஹாஹாஆ.ஆஆஆ. ஓஹோஹோஓ..ஓஓஓ
------------------------------------------------------------------------------------
அழகான காணொளி இதோ:
----------------------------------------
நம்பினால் நம்புங்கள். இந்த அழகான பாடலுக்கு காரணம் மஞ்சள் மகிமை.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th April 2015, 12:23 PM
#3367
Senior Member
Senior Hubber
நம்பினால் நம்புங்கள். இந்த அழகான பாடலுக்கு காரணம் மஞ்சள் மகிமை.// ஒரு இரவும் நிலவும் .. பாட்டும் குட்..வர்றேன்.வர்றேன்..
//வினோதினியை கூட அழகாக காட்டினார்கள் இந்த படத்தில். சட்டையுடன் அலைய விட்டார் பாலுமகேந்திரா.. என்ன கொடுமை// ராஜேஷ் உங்களுக்கு வயசாய்டுச்சு மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் பிடிக்கும் கேட்டிருக்கிறேன்.. மற்றபாட் கேக்கணும் நன்றிங்ணா
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th April 2015, 08:27 PM
#3368
Senior Member
Senior Hubber
Originally Posted by
kalnayak
சூப்பர் ஸ்டார் பாடலை போட்டீங்க. உலக நாயகன் பாடலை போட மாட்டீங்களான்னு யாரும் கேட்காததால, சரி போட்டிடலாம்னு இந்த நிலாப் பாடல்.
நிலாப் பாடல் 66: "ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்"
-----------------------------------------------------------------------------------------------------
ஏற்கனவே 2 அல்லது 3 உலகநாயகனின் நிலவுப் பாடல்களை அம்பிகாவோடு பார்த்திருக்கிறோம். என்ன இருந்தாலும் ராஜாவோடு இசையில் எத்தனை முறை பார்த்தாலும் நம்மை சொக்க வைக்க தவறுவதில்லை. என்ன இது கவிதையாய் இயக்கும் ஸ்ரீதர் இயக்கி வந்தது. இது போன்ற படங்களையும் அவர் இயக்கத் துவங்கி ஒரு பத்தாண்டுகள் போயிருந்திருக்குமா? அப்போதைக்கு நிலை கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் இணைத்து, மற்றும் தனித் தனியாக இயக்கிக் கொண்டிருந்தார். பல்லாண்டுகள் தயாரிப்பில் இருந்த படமாம். இயக்குனர் ஸ்ரீதர் அவரது படங்களின் பாடல்கள் என்றாலே தனித்து தெரியும். இதில் இளையராஜா, கமலுடன் கூட்டணி என்றால் கேட்கவும் வேண்டுமா? இசையில், நடனத்தில் நன்றாகவே பெயர் பெற்றிருந்தது. கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இணைந்து பாடிய மற்றொரு பாடல்.
நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம் என்கிறார்கள். யார் நிலவு, யார் மலர் என்று சொன்னால் தேவலை. நிலவும், மலரும் பெண்களையே குறிப்பிடுகின்றன. இங்கே ஆணை குறிப்பிடும் ஒரு பொருளை குறிப்பிட்டிருக்கலாமே. இப்படியா ஆண்களை ஆண்களே நிராகரிப்பது. என்னவோ போங்க.
பாடல் வரிகள் இதோ:
-----------------------------------------------------------------------------------------------
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
இருவர் : ராகங்கள் பாடுங்கள் ...புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
பெண்குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்
ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
பெண் : மாமா...
ஆண் : கண் துடிக்கிது பெண் துடிக்கிது கையணைச்சிட வா
பெண் : புது ரோஜா....
ஆண் : பூத்திருக்குது காத்திருக்குது நான் பறிச்சிட வா
பெண் : அட நீதான்.. ஆண் : சேர்ந்திருக்கணும்
பெண் : நான்தான்.. ஆண் : தேன் கொடுக்கணும்
பெண் : நெனச்சா முடிப்பே இதில் நீ ஜெயிப்பே
ஆண் : குலுங்க குலுங்க நடக்கும் கொடியை
வளச்சு பிடிச்சு பந்தாடுவேன்..
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா
பெண்குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்
பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா
ஆண் : கண்ணே.....
பெண் : உஞ்சிரிப்பிலும் பூஞ்சிரிப்ப்பிலும் பால் மணக்குது வா
ஆண் : இளம் பெண்ணே....
பெண் : உன் வசத்திலும் என் வசத்திலும் அன்பிருக்குது வா
ஆண் : ஒரு ஏக்கம்.... பெண் : நான் கொடுத்தது
ஆண் : மோஹம்.... பெண் : நீ கொடுத்தது
ஆண் : புடிச்சா புடிப்பேன் வளச்சா வளைப்பேன்
பெண் : பகலும் இரவும் தழுவ தழுவ நெருங்கி நெருங்கி நானாடுவேன்
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஆண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
இருவர் : ராகங்கள் பாடுங்கள் ...புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
ஆண் : இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
ஆண் : இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
------------------------------------------------------------------------------------------------------
நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை. மன்னிக்க.
இந்த பாட்டையெல்லாம் எழுதுறத பார்த்திட்டு நான் ஒரு வேலைக்கும் போகாத வெட்டி ஆளுன்னு யாரும் நெனச்சிடாதீங்க. உங்களைப் போல நானும் ஒரு தொழிலாளிதான்.
NAanum oru thozhilali - ella paadalgal Vaali ayya
-
24th April 2015, 08:29 PM
#3369
Senior Member
Senior Hubber
only mistake in that vinyl record is Angel aadum angel is by PS and not SJ
-
25th April 2015, 10:31 AM
#3370
Junior Member
Newbie Hubber
Coming after a long time.
Chinnakannan & Kalnayak
Both your posts are good and enjoyable.
Both of you pulling this thread without break.
Kalaivendhan posts are nice.
But, we all badly missing Mr. Neyvali Vasudevan
Sir, please come soon.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks