Results 1 to 10 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பட்டாக்கத்தி விரும்பிக் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. அவருக்காக உலக அழகியின் நடன அசைவுகளை கொண்ட இந்த நிலாப்பாடல்.

    நிலாப் பாடல் 69: "வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே"
    ---------------------------------------------------------------------------------

    A. R. ரஹ்மான் இசையில் மணிரத்தினம் படத்திற்காக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் முன்பாக உலக அழகி ஆடிய பாடல். உடன் ஆடாமல் பார்த்து நடந்து நிற்பவர் மோகன்லால். பாடியவர்: ஆஷா போஷ்லே. உறுதியாக சொல்லலாம் கவிப்பேரரசுவின் வரிகள் என்றுதான் நினைக்கிறன். பாட்டிலேயே காதல் என்று சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் விவாதிக்க வேண்டுமா?

    வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
    கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
    தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

    (வெண்ணிலா)

    என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
    எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
    நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
    ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

    (வெண்ணிலா)

    கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
    கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
    வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
    கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

    (வெண்ணிலா)



    இருவர் பாடாமல் ஒருவர் மட்டும் ஏன் பாடினார்? - உலக அழகி இருக்கறப்போ அதெல்லாம் தேவையா?
    Last edited by kalnayak; 28th April 2015 at 12:38 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. Thanks uhesliotusus thanked for this post
    Likes uhesliotusus, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •