-
4th May 2015, 09:50 PM
#11
Senior Member
Diamond Hubber
சகல வருக வருக.
பட வெற்றிக்கான பார்ட்டியில் எல்லோரும் களித்துக்கொண்டிருக்க, கண்ணாடிக் கதவுக்கு வெளியெ அபர்ணா ஹிப் ஃபிளாஸ்கை வைத்துக்கொண்டு அழுது புலம்பும் காட்சியும், அதைதொடர்ந்து கமலும் வெளியே சென்று அபர்ணா மற்றும் சக டாக்டர் நண்பரோடு சேர்ந்து ஆறுதல் சொல்லிக்கொள்ளும் இடம் ஒரு கவிதை. கண்ணாடிக்கு உள்ளெ சொக்கு செட்டியாரின் பரிதவிப்பினால் வெறும் நகைச்சுவையாக மட்டுமே ரசிகர்களுக்கு சத்தமில்லா இக்காட்சி தெரிந்திருந்தாலும், உயிர்கொல்லி நோயின் தீவிரத்தை அபர்ணா உணர்ந்ததற்கு பிறகு வரும் காட்சி என உணரும் போதுதான் அவளின் துக்கம் புரியும்.
எவ்வளவு அழகான நேர்த்தியான திரைக்கதை, இயக்கம்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th May 2015 09:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks