நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்...
1982'ல் மேற்படி பாடலில் கார்த்திக்கை நினைத்து அருணாவை உருக வைத்த ராஜா சார்... பின்னாளில், (1990)சொர்கத்தின் வாசற்படியில்..
இரண்டு பாடலும் ஒரே ராகமோ என்னமோ தெரியவில்லை, ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது..
Bookmarks