-
20th August 2015, 07:27 PM
#2381
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
saileshbasu
எனது தாழ்மையான அவிப்பிராயம், நமது பதிவுகள் பொய், மிகைபடுதுதல், யாருக்கும் மனகஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே. ஆகையால் இங்கு உள்ள பதிவுகளில் தவறு இல்லை என்பது எனது சொந்த கருத்து.
உண்மை திரு.சைலேஷ் சார்.
நமக்கு பொய் சொல்லத் தெரியாது. வராது. சொல்லும் தகவல்களில் நம்மை அறியாமல் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள நாம் மறுப்பதில்லை.
தலைவரின் பெருமைகளை மிகைப்படுத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரின் பெருமைகளை முழுதாக சொல்லவே யுகம் போதாது.
யாருக்கும் மனக்கஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்று மனதால் கூட நாம் நினைப்பவர்கள் அல்ல. நமது கருத்துக்கள் வருத்தத்தை ஏற்படுத்தியது என்று யாராவது சொன்னால், அதற்கு மன்னிப்பு கோர தயங்காதர்வர்கள் நாம்.
சிறப்பான கருத்துக்களை உறுதியாக அதே நேரம் மென்மையாக தெரிவித்ததற்கு நன்றி.
தங்களின் கருத்துக்களை நட்புணர்வோடு ஏற்றுக் கொண்ட சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 20th August 2015 at 08:03 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th August 2015 07:27 PM
# ADS
Circuit advertisement
-
20th August 2015, 07:34 PM
#2382
Junior Member
Seasoned Hubber
திரு. குமார் சார்,
உங்களின் ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில் படங்களில் தலைவரின் அழகுத் தோற்றம், சுறுசுறுப்பு, உடை பற்றிய விளக்கங்கள் அற்புதம். நன்றி.
மாற்று முகாம் நண்பருக்கு பதில் சொல்ல வேண்டாம் சார். விட்டு விடுங்கள். நான் கூட தெரியாமல் பதிலளித்து விட்டேன். ’எந்த கொம்பனும்’ என்று மறைமுகமாக தாக்கியுள்ளார். திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களை ஏமாற்றுக்காரர் என்றும் , ஜானகி அம்மையாரை அரசியல் மேதை என்றும் கிண்டல் வேறு செய்திருக்கிறார். உங்கள் கோபம் புரிகிறது. இருந்தாலும் பதிலளிக்க வேண்டாம்.
காரணம், நம் தலைவர் திரையுலகிலும் அரசியலிலும் மிகப் பெரும் சாதனையாளர் என்று நாம் கூறினாலும், நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். ஆனால், தனது அபிமானத்துக்குரியவரான திரு.சிவாஜி கணேசன் அவர்களையே மரியாதை இல்லாமல், ‘ அரசியலில் அவரது முதல் முட்டாள்தனம்...., இரண்டாவது முட்டாள்தனம்...’ என்றெல்லாம் பொது மன்றத்தில் கூறுபவரைப் பற்றி என்ன சொல்ல....?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 20th August 2015 at 08:02 PM.
-
20th August 2015, 08:34 PM
#2383
Junior Member
Diamond Hubber
இனமும் தொடர்கிறது நண்பா.
"சிவாஜி சினிமாவில்" வேறு எந்த கொம்பனும் செய்யாத முடியாத பல சாதனைகளை படைத்து அழியா புகழுடன் இருக்கிறார். உண்மை வாழ்த்துக்கள்.
Last edited by saileshbasu; 20th August 2015 at 08:46 PM.
-
20th August 2015, 08:39 PM
#2384
Junior Member
Diamond Hubber
கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல... இசைக்கும் உண்டு. இசையின் முலம் அமைதியைக் காட்ட முடியும். கோபத்தைக் காட்ட முடியும்.
- புரட்சித்தலைவர்
-
20th August 2015, 08:44 PM
#2385
Junior Member
Diamond Hubber

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th August 2015, 09:09 PM
#2386
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
1954ல் மலைக்கள்ளன் பிரமாண்ட வெற்றி .
1956ல் மதுரைவீரன் வெள்ளிவிழா - அதிக அரங்கில் 100 நாட்கள் .
1958ல் நாடோடி மன்னன் 13 அரங்கில் 100 நாட்கள் - மதுரையில் வெற்றி விழா
1961ல் திருடாதே இமாலய வெற்றி விழா
1962ல் தாயை காத்த தனயன் மாபெரும் வெற்றி
1963ல் பெரிய இடத்து பெண் - வெற்றி .
1964ல் பணக்கார குடும்பம் மாபெரும் வெற்றி
1965- 1975 வரை 11 ஆண்டுகள் தொடர்ந்து பல சாதனைகள்.
இப்படி பல சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் நம் மக்கள் திலகம் .
திருச்சி காரர் பாவம் . அவருக்காக பரிதாபம் கொள்வோம் . என்ன ஒரு நம்பிக்கை .
Sir,

Even I have restricted and put partial list of mine as it goes more than multiple pages if I had to write every year records ...ONLY ON HEALTHY GROUNDS YOU CAN TRUST ME ! 
Regards
RKS
Last edited by RavikiranSurya; 20th August 2015 at 10:16 PM.
-
20th August 2015, 09:26 PM
#2387
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
2 INCIDENTS
1 - Makkal Thilagam without any hesitation takes the oil and applies on the feet of Nadigar Thilagam's Mother while Nadigar Thilagam looking at it with eyes full of tears.
2 - NAdigar Thilagam without any second thought wants ONLY Makkal Thilagam to open the Statue of Nadigar Thilagam 's Mother in Sivaji Gardens and Makkal Thilagam fulfills that !
All these years, have we confused ourselves that they fought with each other than thinking it as PROFESSIONAL COMPETITION where two contenders gave their full participation just to check their own capabilities with ONE SINGLE AIM & TALK BETWEEN THEM - AFTER US NOBODY COULD EVEN DREAM OF OUR ACHIEVEMENT BRO...AND, WE ARE ACHIEVING THAT COME WHAT MAY ! ? (or) Both of them were Great Actors to make us believe that they really fought like a CAT & RAT and ensured their respect and regards doesn't vanish till the world exists ?
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
20th August 2015, 09:34 PM
#2388
Junior Member
Seasoned Hubber
திரு.ஆர்.கே.எஸ்.
யாரையும் காயப்படுத்தாமல் உங்கள் திரியில் சாதனைகளை பட்டியலிட்டதற்கு நன்றி. ஆனால், ஒரு விளக்கம். தமிழில் முதன் முதலில் ரூ.1 கோடி வசூல் செய்த படம் நாடோடி மன்னன். இது குறித்து பிலிம்பேர் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள். 1973ம் ஆண்டு என்று நினைவு. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th August 2015, 09:49 PM
#2389
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
திரு.ஆர்.கே.எஸ்.
யாரையும் காயப்படுத்தாமல் உங்கள் திரியில் சாதனைகளை பட்டியலிட்டதற்கு நன்றி. ஆனால், ஒரு விளக்கம். தமிழில் முதன் முதலில் ரூ.1 கோடி வசூல் செய்த படம் நாடோடி மன்னன். இது குறித்து பிலிம்பேர் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள். 1973ம் ஆண்டு என்று நினைவு. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
I donot know about the collection news of Nadodi Mannan though am very much aware that it was the first milestone in Makkal Thilagam's Career as Director
However, I have read that Baga Pirivinai was the first 1cr. mark touched film of those days, may be in Gemini Cinema or Pesum Padam I think. It was also repeated in some question and answer forum of Daily Thanthi....& Mr. Sudhangan also had mentioned I think about this !
" Naan Paarththa Bookai ...Nee Paarkka Villai...Nee Paarththa Bookai Naan Paarkka Villai " Naan Nee only to keep the tempo of that song..don't think otherwise sir !
Regards
RKS
-
20th August 2015, 09:53 PM
#2390
Junior Member
Platinum Hubber
வண்ணத்திரை-17/08/2015
இசை அமைப்பாளர் டி. ஆர். பாப்பா (இயற்பெயர் டி.ஆர். சிவசங்கரன் ) பற்றிய
செய்தி தொகுப்பு.

ராஜாராம் மெட்டைத் தழுவி உருவாகி , ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டது.
Bookmarks