-
26th August 2015, 10:12 PM
#11
Junior Member
Seasoned Hubber
சிவாஜிதாசன் சார் - அருமை , மிகவும் உணர்ச்சிகரமான பேச்சு - மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது . பயிற்சி , திறமை , நேர்மை , நேரம் தவாறமை , பிறர் தன்னால் துன்பம் அடையக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் - இப்படி இன்னும் பல நற்குணங்களுக்கு இன்றும் , என்றுமே ஒரு உதாரணப் புருஷராக விளங்குபவர் நடிகர் திலகம் ஒருவரே - இனி ஒருவன் அப்படி பிறக்கப்போவதில்லை - அவரை அன்று மாலை போட்டு கெள்ரவித்ததனால் , அப்படி செய்தவர்களுக்கு பெருமை கிடைத்தது , அந்த கட்சிக்கு உயர்வு கிடைத்தது - இன்றும் அதே நிலைமை தொடர்கிறது - அவருக்கு மரியாதைகள் செய்த ஒவ்வொருவரும் அப்படி செய்ததற்காக பெருமைப்படவேண்டும் . கர்வப்படவேண்டும் . அவர்கள் புகழ் அதிகரித்ததற்க்காக இறுமார்ப்பு அடைய வேண்டும் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2015 10:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks