-
4th September 2015, 11:43 PM
#3171
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th September 2015 11:43 PM
# ADS
Circuit advertisement
-
4th September 2015, 11:46 PM
#3172
Junior Member
Platinum Hubber
சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " உழைக்கும் கரங்கள் "
இன்று முதல் (04/09/2015) தினசரி 3 காட்சிகள் இந்த ஆண்டின் -இணைந்த 21 வது எம்.ஜி.ஆர். வாரமாக தொடர்கிறது.

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th September 2015, 03:21 AM
#3173
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2015, 05:08 AM
#3174
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
1000 பதிவுகளை கடந்த தலைவரின் பக்தர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..(நான் கொஞ்சம் லேட்..)

super kalaiventhan
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2015, 05:09 AM
#3175
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
thalivarin sirippu nanri muthaiyan sir
-
5th September 2015, 05:10 AM
#3176
Junior Member
Senior Hubber

Originally Posted by
saileshbasu
தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன அந்த ரகசியம்...
அண்ணே... ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள் என்மேல அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு... குறிப்பா "ஏழைகளுக்கு நல்லதச் செய்யணும்'னு நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம் மக்கள் நம்புறாங்க. "எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாரு'னு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும். அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது. "இதுக்கு என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். தனியாக நான் ஒரு கட்சியைத் தொடங்கினால்தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல் ஆசையை ரகசியமா என்னோட மனசில் வளர்த்துக்கிட்டு வந்தேன். இருந்தாலும்... அரசியலுக்குள்ள முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா? என்பதை மேலும் உறுதி செய்துக் கிறதுக்காக ஒரு முடிவெடுத்தேன். அந்த முடிவு என்னன்னா... தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற படம் ஒண்ணைப் பார்த்தேன். அது அரசியல் கதை. என்.டி.ஆர். நகராட்சி தேர்தலில் ஜெயித்து தலைவராகிற கதை. அந்தக் கதையை வாங்கி "நாமளே நடிக்கலாமே'னு முடிவெடுத்து நாகி ரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச் சொன்னேன். "அந்தப் படத்தை நீங்களே எடுங்க'னு ரெட்டியார் சொன்னார். "நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்'னு நான் சொன்னேன். அதற்கு ரெட்டியார் சம்மதிச்சார். இரவு பகலா விடாம ஷூட்டிங் நடத்தி படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ரிலீஸும் பண்ணியாச்சு. "ரெட்டியாரே... நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா தியேட்டருக்குப் போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம். நாம தியேட்டருக்கு வர்ற விஷயம் மேனேஜ ருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு சொன்னேன். திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம். தியேட்டரின் கதவருகில் நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம் பார்த்தோம். நகராட்சி தேர்தலில் நான் ஜெயித்துவிட்டு வரும் காட்சியில்...
"வாங்கய்யா வாத்யாரய்யா'' பாடலை ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும்... கரகோஷம், விசில், கைதட்டல், ஆரவாரம்னு தியேட்டரே இடிந்து விழுமோ... என்கிற அளவுக்கு மக்கள் அமர்க்களப்படுத்தினாங்க. கரகோஷம் நிற்கவே இல்லை. அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும்போல் இருந்தது. "என் மேல உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு என் உயிரையே அர்ப்பணிக் கிறது'னு அப்ப முடிவு பண்ணினேன். ரசிகர்கள் திரும்ப வும் அந்தப் பாடலைப் போடச் சொன்னார்கள். மீண்டும் ஜனங்க குதூகலிச்சாங்க. அப்போது நான் ரெட்டியாரைக் கட்டிப்பிடித்து... "ரெட்டியாரே... நான் ஜெயிச்சிட்டேன்'னு சொல்லி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன். அந்த "நம்நாடு''படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் ‘"தமிழ்நாடு நம்நாடுதான்''என்று முடிவு செய்தேன். அன்று மக்கள் கொடுத்த உற்சாகம்தான்... இன்று திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன். ஜெயிச்சிட்டேன்'' -இப்படி, தான் தனிக்கட்சி துவங்கியதன் காரணங்களை தேவரிடம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இவ்வாறு நக்கீரன் வாரம் இருமுறை இதழில் கலைஞானம் எழுதியுள்ளார்.
Read more at:
http://tamil.oneindia.com/news/tamil...-1-210157.html
athu thaan MGR
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th September 2015, 08:20 AM
#3177
Junior Member
Diamond Hubber
Last edited by saileshbasu; 5th September 2015 at 08:23 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2015, 09:01 AM
#3178
Junior Member
Seasoned Hubber
இன்று ஆசிரியர் தினம் .நம்முடைய வாழ்க்கையில் கல்வி பயின்ற இளமை காலத்தில் நமக்கு ஆசிரியாராக வந்த பலர் நமக்கு பல விதத்திலும் வழிகாட்டியாக இருந்து உள்ளார்கள் .இன்றைய தினம் அந்த நல்லோர்களை நினைவு கொள்வோம் .
திரை உலகில் வாத்தியாராக வாழ்ந்து மறைந்தும் மறையாமல் நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் போதித்த பாடல் வரிகள் எக்காலத்திற்கும் பொருந்தும் அந்த பாடல் வரிகள் ஒரு சமுதாயத்திற்கு விழிப் புணர்வை தந்தது என்றால் அது மிகைஅல்ல .
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th September 2015, 09:17 AM
#3179
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th September 2015, 09:26 AM
#3180
Junior Member
Seasoned Hubber
WELCOME TO ''VATHTHIYAAR''
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks