-
6th September 2015, 07:19 AM
#11
Junior Member
Devoted Hubber
கீதையின் நாயகன் அன்று தர்மத்தை காக்க
துவாபர யுகத்தில் அவதரித்தான் கண்ணனாக
கலி யுகத்தில் இன்று தர்மத்தை காக்க அவதரித்தான்
கொடுத்து சிவந்த கரங்களின் எங்கள் மன்னாதி மன்னன்
கீதையை சொன்னவன் அந்த பரந்தாமன்
கீதத்தில் கடமையை இசைத்தவன் இன்று
நம் பரங்கி மலை பாரி வள்ளல்
காவிய நாயகன், கடமையின் வீரன், கலங்கரை விளக்கம்,
காலத்தை வென்றவன், காவல்காரன், கொடை வள்ளல்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை, கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்.

Originally Posted by
Sathya VP
Happy Krishna Jayanthi

Last edited by Tenali Rajan; 7th September 2015 at 07:35 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th September 2015 07:19 AM
# ADS
Circuit advertisement
Bookmarks