Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    கீதையின் நாயகன் அன்று தர்மத்தை காக்க
    துவாபர யுகத்தில் அவதரித்தான் கண்ணனாக
    கலி யுகத்தில் இன்று தர்மத்தை காக்க அவதரித்தான்
    கொடுத்து சிவந்த கரங்களின் எங்கள் மன்னாதி மன்னன்
    கீதையை சொன்னவன் அந்த பரந்தாமன்
    கீதத்தில் கடமையை இசைத்தவன் இன்று
    நம் பரங்கி மலை பாரி வள்ளல்
    காவிய நாயகன், கடமையின் வீரன், கலங்கரை விளக்கம்,
    காலத்தை வென்றவன், காவல்காரன், கொடை வள்ளல்
    வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
    அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை, கடமை அது கடமை
    அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்.

    Quote Originally Posted by Sathya VP View Post
    Happy Krishna Jayanthi
    Last edited by Tenali Rajan; 7th September 2015 at 07:35 PM.

  2. Likes orodizli, ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •