தம்பி ரவி கிரண்
ஊருக்கு போனோமா , வந்த வேலை பார்த்தோமா என்று இருக்காமல் மனம் , இதயம் ,லாப் டாப்
எம்ஜிஆர் .. எம்ஜிஆர் ரசிகர்கள் இதையே நினைத்து கொண்டு ,எல்லாத்தையும் வருத்தி கொண்டு
இந்த திரியில் வந்து இதை போடு , அதை கேளு என்று உன்னுடய நேரத்தை வீணாக்க வேண்டாம் .
திரு ராமூர்த்தி ஏதாவது நோட்டீஸ் பதிவிட்டால் உனக்கு தூக்கம் கேட்டு , பதிலுக்கு பதில் என்று
சின்ன பிள்ளைகள் போல் நடந்து கொள்கிறாய் . இல்லை என்றால் திரு கலைவேந்தன் திரு முரளிக்கு பதில் போட்டால் நீ வக்கீலாக குதித்து விடுகிறாய் . என்னமோ தம்பி .. வெளியூர் பயணத்தில் கூட நீ எங்களையும் எங்கள் மக்கள் திலகத்தையும் மறக்க மாட்டீர்கள்.உன் நண்பர்கள் உட்பட
![]()
Bookmarks