-
17th September 2015, 10:41 PM
#1
Senior Member
Seasoned Hubber
ஆஹா...
காலை சென்று மாலை வருவதற்குள் பாகம் முடிந்து விட்டதே... என்ன வேகம் ....
மது சார்
தங்களுடைய அழகிலே கனிரசம், அன்பிலே மதுரசம்,
பாட்டு என்னென்ன, அதன் பாவம் என்னென்ன,
நோக்கம் என்னென்ன ஓ...ஓ...ஓ...
அனைத்தும் நினைவில் இருப்பதென்ன...
அருமையான அகவலுடன் ஆரம்பித்தீர் திரி ஐந்தை
அகமகிழும் பாடலெல்லாம் உறவாடும் சந்தை
மனம் போன போக்கினிலே மனம் நோகும் வாக்கினிலே
வெளிப்படுத்த இது இல்லை மந்தை
தேமதுர கானமதை தேனமுதாய்த் தானளித்து
செவியோடு குளிரவைக்கும் சிந்தை..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
madhu thanked for this post
-
17th September 2015 10:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks