இது இரு நாட்களுக்கு முன்பு எழுதிப் பார்த்தேன்..
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...7dc86d21579ccb
தனியாக நானாடத் தாங்குமா பூமி
அணியாக வந்த அழகும் - பனியென
இல்லாமல் போனதால் ஏதெண்ணும் பாமர
நல்லதிற்க் காடினேன் நான்..
கோபியர் கூட்டமும் கோமாதா இல்லையென
மேதினியில் என்னையே யாரெனப்- பேசியே
ஆசையாய்ச் சொன்னாய் அரன்நானும் ஒன்றெனவுன்
பாசம புரியுதப் பா..
Bookmarks