நினைப்போம்.மகிழ்வோம்-21
"பலே பாண்டியா".
நடிகவேள்,தன் வீட்டிற்குள்
நடிகர் திலகத்தை அழைத்துச்
செல்லும்போது, அவர் வீட்டுக்
குட்டிக் கதவொன்று முதுகுப்
பக்கமாய் மோத..
அவர், அப்பாவித்தனமாய்
நடிகவேளிடம் கேட்கும்
"என்னா சார்.. ஒங்க வீட்டுக்
கதவு,கோழை மாதிரி பின்னாலே தாக்குது..!?
Bookmarks