-
24th October 2015, 06:18 PM
#11
Junior Member
Platinum Hubber

Originally Posted by
Aathavan Ravi
நினைப்போம்.மகிழ்வோம்-20
"நவராத்திரி".
படத்தின் முடிவுக் காட்சி.
நடிகர் திலகம் ஏற்று நடித்த
ஒன்பது பாத்திரங்களில், எட்டு
பாத்திரங்கள் ஒரே இடத்தில்
இருப்பதாய்க் காட்டும் காட்சி.
அதில், மிகக் கம்பீரமாக
அமர்ந்திருக்கும் அந்த உயர் போலீஸ் அதிகாரியைப்
பார்த்து, அந்த தெருக்கூத்துக்
கலைஞர், பயமும்,மரியாதையுமாய் ஓரிரு முறைகள் வணக்கம் சொல்வது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015 06:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks