நினைப்போம்.மகிழ்வோம்-37
"தெய்வ மகன்."
இறுதிக் காட்சி.
பிறந்த தினத்திலிருந்தே
அன்னையைப் பிரிந்து,
தனிந்திருந்த..தவித்திருந்த
வேதனையுடன், மரணக் கோட்டையின் நுழைவாயிலில்,
அன்னை மடியிலிருந்து கொண்டு ..
"மகனே"...என்று கண்ணீரோடு
தாய் அழைக்க...
கடைசி முறையாய் நீட்டி
விளிக்கும்..."அம்ம்...மா".




Bookmarks