-
12th November 2015, 01:08 PM
#1
Junior Member
Senior Hubber
Originally Posted by
sakthii
சரிதான் bro ! அஜித் என்ன சேர , சோழ நாட்டு தளபதியா , இல்ல அவர்கள் பரம்பரைல வந்தவரா. இல்ல யாருகாவது வைத்தியம் செய்யும் டாக்டர் ஆ ! இல்ல அவரு தெரு தெருவா போய் வீட்டுக்கு வீடு நகை விக்கும் மொதலாளியா.. இல்ல இந்த நாட்டுக்கு முதல் அமைச்சர் ஆகவேண்டும்னு rolls royce ல போய்கிட்டு , " நீ சாப்பிடுகிற இட்லி அடுத்தவநோடது" ன்னு நாட்டுக்காக தினமும் வேர்வை சிந்தி விவசாயம் பார்கிறார . அஜீத் திரயில் நடிக்கும் நடிகர் மட்டுமே . 2 நாட்கள் போதும் !
நீங்கள் சொல்வது போல வெறும் நடிகர் அல்ல அஜித்..!! பசித்தவர்கள் வயிறு குளிர புரியாணி கிண்டும் சமையல்காரன் அவர்...!! பிறரின் அழகை சுத்தி சுத்தி படம் பிடிக்கும் கேமராகாரன் அவர்..!! பிறருக்கு தெரியாமல் வாரி வாரி வழங்கும் கொடைவள்ளல் அவர்..!! தெருவாக இருந்தாலும் திருப்பதியாக இருந்தாலும் கேமரா முன் செல்ல வழி விட்டு தான் பின்னால் செல்லும் சாதாரண மனிதர் அவர்...!! இவை ஏன் .. தன் சொந்த மகளின் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் தானே கலந்துகொண்ட உத்தமர் அவர்..!! 2 நாள் அல்ல 130 கோடி தொடும் வரை அவர் படங்கள் ஓடவேண்டும்.
-
12th November 2015 01:08 PM
# ADS
Circuit advertisement
-
12th November 2015, 07:24 PM
#2
Senior Member
Devoted Hubber
Originally Posted by
Muthalvan
நீங்கள் சொல்வது போல வெறும் நடிகர் அல்ல அஜித்..!! பசித்தவர்கள் வயிறு குளிர புரியாணி கிண்டும் சமையல்காரன் அவர்...!! பிறரின் அழகை சுத்தி சுத்தி படம் பிடிக்கும் கேமராகாரன் அவர்..!! பிறருக்கு தெரியாமல் வாரி வாரி வழங்கும் கொடைவள்ளல் அவர்..!! தெருவாக இருந்தாலும் திருப்பதியாக இருந்தாலும் கேமரா முன் செல்ல வழி விட்டு தான் பின்னால் செல்லும் சாதாரண மனிதர் அவர்...!! இவை ஏன் .. தன் சொந்த மகளின் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் தானே கலந்துகொண்ட உத்தமர் அவர்..!! 2 நாள் அல்ல 130 கோடி தொடும் வரை அவர் படங்கள் ஓடவேண்டும்.
pAA...Super Ji, Super Ji....Innum neraya ethirparkirom...Konjam better a prepare pannitu vangaaa...
-
12th November 2015, 08:53 PM
#3
Senior Member
Regular Hubber
Originally Posted by
Muthalvan
நீங்கள் சொல்வது போல வெறும் நடிகர் அல்ல அஜித்..!! பசித்தவர்கள் வயிறு குளிர புரியாணி கிண்டும் சமையல்காரன் அவர்...!! பிறரின் அழகை சுத்தி சுத்தி படம் பிடிக்கும் கேமராகாரன் அவர்..!! பிறருக்கு தெரியாமல் வாரி வாரி வழங்கும் கொடைவள்ளல் அவர்..!! தெருவாக இருந்தாலும் திருப்பதியாக இருந்தாலும் கேமரா முன் செல்ல வழி விட்டு தான் பின்னால் செல்லும் சாதாரண மனிதர் அவர்...!! இவை ஏன் .. தன் சொந்த மகளின் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் தானே கலந்துகொண்ட உத்தமர் அவர்..!! 2 நாள் அல்ல 130 கோடி தொடும் வரை அவர் படங்கள் ஓடவேண்டும்.
சரியாக விளம்பரம் செய்ய தெரியவில்லை போல. ஒருபக்கம் விசிறிகளை இயக்கமாக மாற்றி மக்களுக்காக குளங்கள் வெட்டி, மரம் நட்டு , பாதை அமைத்து, அவர்களோடு உண்டு உறங்கி அவர்களிங் துயரங்களை போக்கி , இட்லி கொடுத்து பசியை போக்கி , "வாழ்வளிக்கும் தமிழன் ". மற்றொரு பக்கம், இடை விடாது மக்கள் பணி செய்ததற்காக தானே தன் முத்திரை (stamp) வெளியிட்டு "மக்களின் நாயகன்" , MGR போல வயதனவர்களோடு புகைப்படம் எடுத்து "அடுத்த MGR " , திரு அண்ணா ஹசாரேவோடு சேர்ந்து உழலை ஒளித்த "அடுத்த அண்ணா ஹசாரே ", ராகுல் காந்தியோடு பேசியதால் "காந்தியவாதி", திரு கலாம் அவர்களின் புகைப்படத்தை பார்த்ததினால் "அடுத்த அப்துல் கலாம் " ..மற்றும் ஓடாத திரை படத்துக்கும் வெற்றி விழா வைத்து "வெள்ளி விழா நாயகன் ", குளிர் பணம் , நகை விற்று, உலகத்திலேயே பரம ஏழைகளுக்கு தன் வருமானத்தை தியாகம் செய்யும் " தியாகி" , எல்லோரையையும் "அண்ணா " என்று கூற வைத்து "அடுத்த அண்ணாதுரை " யாக , என்னை போல் முட்டாள் ரசிகர்ளை "அடுத்த முதல்வர் " என்று கூற வைத்து விளம்பர படுத்தினால் நன்றாக தான் இருக்கும்.
ஒருவன் தான் செய்த தவறுகள், அது தானே செய்த தவறாக இருக்கலாம், இல்லை தன்னை சுற்றி இருபவர்களின் தூண்டுதலின் காரணமாக இருக்கலாம். வயது ஆகா ஆகா, வழக்கை அனுபவம் பெற பெற அதை ஒவ்வொன்றாக அத்தவறுகளை களைய வேண்டும். சாதாரண மனிதானாக காட்டிக்கொண்டு எப்படித்தான் ஒருவன் வாழ்வது! அஜித் தன்னை திருத்தி இன்னும் நல்ல மனிதனாக மாற வேண்டும்!
என்னை போல் அறிவில்லாத முட்டாள் ரசிகர்கள் இருக்கும் வரை எந்த நாயகனும் திருந்தவும் மாட்டார்கள், யாரையும் திருத்த முடியாது.
Bookmarks