புரியவில்லை
எனக்கு ஏனென்று புரியவில்லை
இந்த மக்கள்
எம் தலைவன் செய்த நன்மைகளை
மறந்து
என்று
கொடுத்து சிவந்த கை கொண்ட தங்கம்
சத்துணவு தந்திட்ட வள்ளல்
மக்கள் மனதில்
இதய தெய்வமாய்
சாகா வரம் கொண்டவனாய் வாழ்பவன் மேல்
வீண் பழி சுமத்துகின்றார்கள்
புரியவில்லை
ஏனென்று புரியவில்லை
Bookmarks