Page 128 of 401 FirstFirst ... 2878118126127128129130138178228 ... LastLast
Results 1,271 to 1,280 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1271
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Dear all chennai people,i join your prayer to the God of nature to show some considerations to us.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1272
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.

    இயற்கையை அழிக்க நினைத்தால் நாம் அழிந்து விடுவோம். இதுவே இந்த மழை நமக்கு கற்று தந்த
    பாடம்

  4. #1273
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    டியர் சென்னை நண்பர்கள்

    இந்த இக்கட்டான சூழலில் உங்கள் அனைவருக்கும் ஆண்டவன் நல்ல மனதையும்

    தைரியத்தையும் , உடல் நலத்தையும்

    உதவும் உள்ளதையும் தர பிரார்த்தனை செய்கிறேன்
    Vazga Sivaji pugaz

  5. #1274
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by sankara1970 View Post
    டியர் சென்னை நண்பர்கள்

    இந்த இக்கட்டான சூழலில் உங்கள் அனைவருக்கும் ஆண்டவன் நல்ல மனதையும்

    தைரியத்தையும் , உடல் நலத்தையும்

    உதவும் உள்ளதையும் தர பிரார்த்தனை செய்கிறேன்
    As iam also a chennai based person my sincere prayers for a normal life for all people soon.
    ramajayam usa

  6. #1275
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இறைவன் அருளாலும் மனிதநேயமிக்கவர்களின் நல்வாழ்த்துக்களாலும் சென்னையில் மழையின் வேகம் குறையத் தொடங்கி இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்லத் திரும்புகிறது. என்றாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எத்தனை நாட்களாகுமோ தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இந்த இடரிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை நம்முடைய பிரார்த்தனைகள் தொடரும்.

    எங்கள் திருவல்லிக்கேணி பகுதியைப் பொறுத்த மட்டில் பார்த்தசாாரதி பெருமாள், மஹான் ராகவேந்திரர், மற்றும் அனைத்து மதக் கடவுள்களின் ஆசியாலும் பாதிப்பு அதிகமின்றி நலமாயுள்ளோம். அக்கறையோடும் கவலையோடும் நலம் விசாரித்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. கைப்பேசி மூலம் விடாமல் முயற்சி செய்து இணைப்புக் கிடைத்து விசாரித்த நண்பர் வினோத் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks anasiuvawoeh thanked for this post
    Likes sankara1970, Russellmai liked this post
  8. #1276
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    தங்கப் பதக்கம் - கதை வசனம் .. லாங் பிளே இசைத்தட்டின் மேலுறை
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1277
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    From Facebook

    இதோ ஒரு சிறு மலரும் நினைவு...

    1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர்.

    அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர்.

    அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார். ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் “அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள். ஆனால் காமராஜ் “அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்” என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார்.

    முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார். பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா (கவனிக்கவும்..... அன்று அறிஞர் அண்ணா எதிர் கட்சி)
    திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். “சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை.

    ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்.”

    மாணிக்கங்களையும்!!!!!!! முத்துக்களையும்!!!!!!! தூக்கி எறிந்துவிட்டு.........
    மற்றவர்களை ஆட்சி செய்ய சொன்னால் இப்படித்தான் இருக்கும்........????

    இது அரசியல் பதிவல்ல. ஆக்ரோசப்பதிவு...
    இன்னல்படும் மக்களின் பதிவு...
    ஈகை இல்லா கல் நெஞ்சங்களை ஆளவிட்ட நம் தமிழ் உணர்வின் பதிவிது.

  11. Likes Harrietlgy, Russellmai liked this post
  12. #1278
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    First time on internet. Enga Oor Raja original Song Book Cover. The unique design made waves at the time of release of the film. The sliding of the wrapper on front produced two images and the book was a craze then.

    Sharing for the benefit of new generation to know how much pains did a producer and the unit of the film took to take the film to the masses.
    Last edited by RAGHAVENDRA; 4th December 2015 at 09:40 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #1279
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி ரசிகன்
    பட வரிசை தொடர்ச்சி
    Last edited by senthilvel; 4th December 2015 at 11:14 PM. Reason: சிவா

  15. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Harrietlgy, Russellmai, RAGHAVENDRA liked this post
  16. #1280
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks RAGHAVENDRA thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •