-
10th December 2015, 09:26 PM
#3911
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
இவனுடைய பதிவுகளை நம் திரியில் பதிவிட வேண்டாம்..நடிகர் திலகத்தை விட நன்றாக நடிக்க தெரிந்தவன்..நான் உணரந்துகொண்டேன்.. என் பதிவுகளை நடிகர் திலகத்தின் பகுதியில் பார்க்கவும்..
மரியாதைக்குரிய நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் திரியின் moderator திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு மற்றும் நான் பெரிதும் மதிக்கின்ற பேராசிரியர் திரு செல்வகுமார் மற்றும் திரு எஸ்வி அவர்களுக்கும் சேர்த்து
நடப்பவற்றை நீங்கள் பார்த்துகொண்டு இருக்கிறீர்கள் . படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன் !
திரு முத்தையன் அவர்களுக்கு என் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் என்று தெரியவில்லை.
அவரிடம் நான் விண்ணப்பம் வைத்தது தவறு என்கிறாரா அல்லது என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை.
தொடர்ந்து 20 முதல் 30 படங்கள் வருவதால் அதற்க்கு முன்னர் பதிவிட்ட ராஜ ராஜ சோழன் மற்றும் இதர விளம்பர படங்கள் ( முதன் முறையாக பதிவிடப்படுபவை) சரியாக பார்த்து ரசிக்க முடியவில்லை, அறிந்துகொள்ள முடியவில்லை.
அதற்க்கு காரணம் ஒரு பக்கத்தில் 10 படங்கள் இருந்தால் பக்கம் load ஆவதற்கு சிறிது நேரம் வேறு பிடிக்கிறது. ஆகையால்தான், அவரிடம் வின்னபித்தேன்....ஆனால் திரு முத்தையன் அவர்கள் மரியாதை குறைவாக ( மரியாதை கூட இரெண்டாம் பட்சம்..காரணம் அவர் என்னை விட வயதில் மூத்தவர் ) தர குறைவாக இப்படி தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது எந்த விதத்தில் ஞாயம் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் !
என் மீது தவறு இருந்த பொழுதெல்லாம் அதனை பேராசிரியர் அவர்களும் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களும் திரு எஸ்வி அவர்களும் சுட்டிக்காட்டி அதனை நான் மன்னிப்பு கேட்பதோடல்லாமல் திருத்திகொள்ளவும் செய்து இருக்கிறேன், கடந்த காலங்களில். இது உங்கள் மூவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில், நான் இவரிடம் விண்ணப்பித்தது குற்றமா ? எதற்க்காக இதுபோல எழுதுகிறார் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.
இவர் எழுதியது போல நானும் எழுத ஒரு சில நிமிடம் கூட ஆகாது. ஆனால் இவருக்கு நான் பதில் பதிவு போட்டால் மற்ற நண்பர்கள் யாராவது அதனை வேறு விதமாக நினைத்து விட கூடும் என்ற காரணத்தால் உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
ரிக்க்ஷகாரன் திரைப்படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நீதிபதியிடம் உரைப்பதை போல...நடந்ததை நான் சொல்லிட்டேன் ...நடக்காததை திரு முதய்யன் சொல்லிட்டார் ....இனி நடக்கபோவதை நீங்கள் தான் சொல்லணும் !
வருத்தத்துடன்
RKS
Last edited by RavikiranSurya; 10th December 2015 at 10:09 PM.
-
10th December 2015 09:26 PM
# ADS
Circuit advertisement
-
10th December 2015, 09:32 PM
#3912
Junior Member
Platinum Hubber
-
10th December 2015, 09:34 PM
#3913
Junior Member
Platinum Hubber
-
10th December 2015, 09:35 PM
#3914
Junior Member
Platinum Hubber
-
10th December 2015, 09:36 PM
#3915
Junior Member
Platinum Hubber
-
10th December 2015, 09:37 PM
#3916
Junior Member
Platinum Hubber
-
10th December 2015, 09:38 PM
#3917
Junior Member
Platinum Hubber
-
10th December 2015, 09:39 PM
#3918
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th December 2015, 09:41 PM
#3919
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th December 2015, 10:30 PM
#3920
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஆசைமுகம் " வெளியான தேதி :10/12/1965
50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன்விழா காண்கிறது.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமான பட தலைப்பு.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த இரட்டை வேட படங்களில் வித்தியாசமானது.
வயோதிகர் வேடத்தில் பட்டை தீட்டிய வைரம் போல சிறப்பான நடிப்பு.
சண்டை காட்சிகளில் எதிரிகளை பந்தாடும் பாணியே தனி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி கெமிஸ்ட்ரி கலந்த காதல் காட்சிகள்
அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.
நாகேஷின் நகைச்சுவை கலந்த வசனங்கள் படத்திற்கு வலுவான காட்சிகள்.
இசைஅமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு சுவையான பாடல்களுக்கு
இசை அமைத்திருந்தார்.
பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் இயக்குனர் புல்லையா அருமையாக
இயக்கினார்.
ஒரு மாத இடைவெளியில் ஏ.வி.எம்.மின் " அன்பே வா " வெளியாகி பெரும் வெற்றி பெற்று ஓடிய வேகம் இப்படத்திற்கு பெரும் தடைக்கல்லாக அமைந்தது
குறிப்பிடத்தக்கது.
இருப்பினும்மறுவெளியீடுகளிலும் சரி, இப்போது திரையிட்டாலும் ரசிகர்கள்
ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்று வருகிறது .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks