-
11th January 2016, 10:20 PM
#11
Senior Member
Diamond Hubber
மாதா உன் கோயிலில் பாடல் ஒலிப்பதிவின்போது ஜானகி அழுதுவிட்டாராம் துக்கம் தாளாமல்.. இப்பாடலில் தாய்மையோடு கலந்து நிற்கும் பக்தி ரசம் வேறு மதத்தவர்கள் கேட்கும்போதும் மெய்மறந்து போவது தனிச்சிறப்பு. மெலடிக்கும், பின்னணி இசைக்கும் ராஜா கட்டமைக்கும் பாலம் வேறுயாராலும் நினைத்தே பார்க்கமுடியாத ஒன்று. அதனால்தான் காலம் கடந்தும் இப்படைப்பாக்கம் செழுமையோடு நிற்கிறது.. பல உள்ளங்களை அசைத்துப் பார்க்கிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
11th January 2016 10:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks