மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
திரு ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இத்துயரைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
No words
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
Very sad shock news about rajkumar's sudden demise.
May his soul rest in peace.a great loss to our mandrams
samples of many condolense towards our thalaivan muthal thondan.
வான் மேகமும்
வந்திடாதோ
வையத்தில்
மன்னவன் புகழ் பாடும்
தென்னவன்
தமிழ் போற்றும்
சைதை ராஜ் குமார்
அண்ணன்
மக்கள் திலகமுடன்
உடன் சேர்ந்து
இறைவனும் தொண்டனுமாய்
ஒன்றாக
பவனி வரும்
காட்சி
காண
வான் மேகமும்
வந்திடாதோ
வந்தெம்
அண்ணனவன் குடும்பத்தார்
தமக்கு
ஆறுதல்
சொல்லிடுவாரோ
Bookmarks