-
22nd February 2016, 03:12 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
Thanks rajesh. Ennavaakkum kathai..
கோழைத் தம்பி ஸ்ரீகாந்தால் ஜமீனை ஆட்சி செய்ய முடியாததால் அக்கா ஸ்ரீவித்யா பொறுப்பெடுத்துக்குறார். பக்கத்து ஜமீன் ஜெய்சங்கர் இவரைத்தான் கல்யாணம் செய்வதாக உறுதியுடன் இந்த ஜமீனுக்கு வேலையாளாக வர்ரார்.. கடேசில தம்பி வீரனாகி அக்காவையே எதிர்க்க அடுத்த ஊர் ஜமீனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிடறார்.... இந்த மாதிரிதான் கதைன்னு நினைவு. நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் அப்படின்னு வாணி ஜெயராம் பாட்டு ஒண்ணு அப்போ அடிக்கடி ரேடியோல போடுவாங்க..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd February 2016 03:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks